பேரறிவாளன் விடுதலை உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
மாநாடு May 2022 முன்னாள் பிரதமராக இருந்த ராஜீவ்காந்தி படுகொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளி என கைது செய்யப்பட்டு கடந்த 31 ஆண்டுகளாக சிறைக் கொட்டகையில் இருந்த பேரறிவாளன் தற்போது உச்ச நீதிமன்றத்தால் முழுவதுமாக விடுதலை செய்யப்பட்டுள்ளார் இது அவரின் விடுதலைக்காக…










