அரசு மருத்துவமனையில் முதலுதவி மறுக்கப்பட்டதால் முற்றுகை போராட்டம்
மாநாடு 2 April 2022 தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகிலுள்ள கிராமம் கோபுராஐபுரம் அந்த பகுதியைச் சேர்ந்த கார்த்திக் (26) 4மணியலவில் சாலை விபத்து ஏற்பட்டுள்ளது பாபநாசம் அரசு மருத்துவமனையில் முதல் உதவிக்காக அனுமதிக்கப்பட்டிருக்கிறார். அங்கு எந்த வித சிகிச்சையும் அளிக்காமல்…










