Author: K.Ramkumar

NEETல் 7.5% அதிமுக வழங்கிய இட ஒதுக்கீடு செல்லுமா உயர் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு

மாநாடு 7 April 2022 நாடு முழுவதும் மருத்துவப் படிப்புகளில் சேர்வதற்கு நீட் நுழைவுத் தேர்வு கட்டாயமாக்கப்பட்டு விட்ட நிலையில், தமிழக அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் சமூக – பொருளாதார நிலையை கருத்தில் கொண்டு அவர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க…

அதிமுக கூட்டத்தில் இருந்து வைத்தியலிங்கம் வெளியேறினார்

மாநாடு 7 April 2022 ராயப்பேட்டையில் உள்ள அதிமுக அலுவலகத்தில் நடைபெற்ற அதிமுக நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்ட நிலையில், கூட்டத்தில் இருந்து துணை ஒருங்கிணைப்பாளர் ஆர்.வைத்திலிங்கம் வெளியேறியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதிமுகவில் உட்கட்சி தேர்தல் 25 மாவட்டங்களில் நடைபெற்று…

10 மாதங்களில்130 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் ஸ்டாலினின் சாதனையா அரசியல் நோக்கர்களின் கருத்து

மாநாடு 6 April 2022 திமுக ஆட்சிக்கு வந்த 10 மாதங்களில் 130 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டுள்ளன என்றும் உலக முதலீட்டாளார் மாநாடு தமிழ்நாட்டில் நடத்தப்படும் என்றும் சட்டப்பேரவையில் விதி 110ன் கீழ் பேசிய முதல்வர் மு.க ஸ்டாலின் கூறினார். தமிழக…

தஞ்சையில் ரேஷன் கடையில் மோசமான பொருட்கள் விநியோகம் மக்கள் அதிருப்தி

மாநாடு 6 April 2022 காலங்காலமாக பொருளாதாரத்தில் மேல் இருப்பவர்களை மதிப்பதும் பொருளாதாரம் இல்லாதவர்களை தராதரம் இல்லாமல் நடத்துவதும் நடந்து கொண்டு தான் இருக்கிறது. மனிதனாக பிறந்த ஒவ்வொருவரும் சொத்து வாங்குவதற்காக தினந்தோறும் எங்கும் செல்வதில்லை. ஆனால் சோத்துக்கு வாங்குவதற்காக பணம்…

பீஸ்ட் பட இயக்குனருக்கும் விஜய்க்கும் எச்சரிக்கை தடா ரஹீம் பரபரப்பு அறிக்கை

மாநாடு 6 April 2022 தமிழ் ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புக்கு நடுவே விஜய் நடித்து இந்த மாதம் வெளிவர இருக்கும் பீஸ்ட் திரைப்படத்தை இப்படி எடுத்திருந்தால் விஜயின் வீடு முற்றுகை இடப்படும் விஜய் மீதும் இயக்குனர் மீதும் வழக்கு தொடருவோம் என்று…

வீட்டு வாடகைக்கும் ஜிஎஸ்டி அதிர்ச்சியில் மக்கள்

மாநாடு 5 April 2022 இந்தியாவில் ஜிஎஸ்டி வரி முறை அமல்படுத்தப்பட்டு நடைமுறையில் உள்ளது. ஜிஎஸ்டி தொடர்பான முடிவுகளை எடுக்க அவ்வப்போது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் நடைபெறுகிறது. ஜிஎஸ்டி தொடர்பான புகார்கள், கோரிக்கைகள், குறைகள் பற்றி ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டு…

அதிமுக கண்டனம் மத்திய அரசை கை காட்டி மக்களுக்கு 150% வரி விதிப்பதா

மாநாடு 5 April 2022 கடந்த இரண்டு ஆண்டுகளாக கண்ணுக்குத் தெரியாத உயிரி கொரோனா என்னும் கொடிய நோயால் உலகமே துயரத்தில் இருந்தது. பல உயிர்கள் பலியானது, இப்போதுதான் கொஞ்சம் கொஞ்சமாக இயல்புநிலைக்கு திரும்ப மக்கள் போராடி முயற்சித்து வருகிறார்கள். இந்நிலையில்…

கள்ளக்காதலால் கல்லடி பட்டு இறந்த பெண்

மாநாடு 5 April 2022 இப்போதெல்லாம் கள்ளத்தனம் செய்வதற்கு கவர்ச்சிகர பெயர் சூட்டல் நாள்தோறும் நடந்து கொண்டிருப்பதை நாம் அறிவோம். குடி நோயாளிகளுக்கு மது பிரியர்கள் என்றும், சுயத்தை மறந்து பிழைப்பதற்கு தோழமை சுட்டு என்றும், கள்ளக்காதலுக்கு திருமணம் கடந்த உறவு…

சொத்துக்கு வரியா சொத்தை பறிக்க வரியா கேட்டீங்களே முதல்வரே மறந்து விட்டீர்களா சீமான் கண்டனம்

மாநாடு 5 April 2022 உள்ளாட்சித் தேர்தல் முடிந்த கையோடு, தமிழகத்தில் சொத்து வரியை 150% வரை உயர்த்தி தமிழகத்தை ஆளும் திமுக அரச பொதுமக்களுக்கு அதிர்ச்சி வைத்தியம் அளித்துள்ளது. அரசின் இந்த நடவடிக்கைக்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் கடும்…

தமிழக அரசு நீதிமன்ற ஆணையை நிறைவேற்ற வேண்டும் விஜயகாந்த் அறிக்கை

மாநாடு 4 April 2022 சென்னை உயர்நீதிமன்றம் இரண்டு மாதங்களில் தமிழகத்தில் சாலையோரங்களில் உள்ள சீமை கருவேல மரங்களை அகற்றுவதற்கு உத்தரவிட்டதை சுட்டிக்காட்டி தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் தலைவர் விஜயகாந்த் அவர்கள் தமிழக அரசிற்கு வேண்டுகோள் அறிக்கை விட்டிருக்கிறார் அதில்…

error: Content is protected !!