Author: K.Ramkumar

விடியல் ஆட்சி தொடங்கிவிட்டது அண்ணாமலை விமர்சனம்

மாநாடு 7 March 2022 தற்போது நடைபெற்று கொண்டிருக்கின்ற திமுக அரசு நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் முடிந்த பிறகு ஆவின் பால் உற்பத்தி செய்யும் பொருட்களின் விலைகள் மற்றும் டாஸ்மாக் மதுபானங்களை விலையேற்றம் செய்துள்ளது. இதை விமர்சிக்கும் விதமாக பாஜகவின் மாநிலத்…

நகை கடன் தள்ளுபடி பணத்தை அரசு உடனே தரவேண்டும் ஈபிஎஸ் அறிக்கை

மாநாடு 7 March 2022 தற்போதைய எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற திமுக அரசை கடுமையாக சாடி அறிக்கை விட்டிருக்கிறார்.அதில் 5 பவுனுக்கு குறைவாக நகைக் கடன் பெற்றவர்களுக்கு தள்ளுபடி செய்யப்பட்ட தொகையை உடனே தொடக்க வேளாண் கூட்டுறவு…

ஏ.ஆர்.ரகுமானை சந்தித்த இளையராஜா ரகுமான் குழுவினருடன் இசையமைப்பாரா

மாநாடு 7 March 2022 துபாயில் உள்ள பிர்தவுஸ் ஸ்டூடியோ-வுக்கு சென்ற இசைஞானி இளையராஜா அங்கு இசைப்புயல் ஏ. ஆர். ரஹ்மானை சந்தித்துள்ளார். நேற்று இதனை தனது ட்விட்டரில் பதிவிட்ட ரஹ்மான் “மேஸ்ட்ரோ-வை வரவேற்பதில் மகிழ்ச்சிகொள்கிறேன். எதிர்காலத்தில் எங்கள் குழுவுக்காக இசைஞானி…

நாகையில் கடல் சீற்றம் 40 வீடுகள் சேதம் மக்கள் அச்சம்

மாநாடு 6 March 2022 நாகப்பட்டினத்தில் பட்டினச்சேரி பகுதியில் இன்று கடல் சீற்றம் ஏற்பட்டு 40 வீடுகளில் கடல்நீர் புகுந்து சேதம் அடைந்துள்ளது. இரு தினங்களுக்கு முன்பு தென்மேற்கு வங்கக்கடலில் உருவான புதிய காற்றழுத்த பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியது.…

அரசு கல்லூரியில் சேர முடியாததால் உக்ரைன் சென்றோம்

மாநாடு 6 March 2022 உக்ரைனில் இருந்து டெல்லி வந்த மாணவர்களில் தமிழக அரசு சிறப்பு குழு முயற்சியால் தனி விமானம் மூலம் 181 மாணவர்கள் சென்னை வந்தனர். சென்னை வந்த மாணவர்களுக்கு தமிழக அயலக தமிழர் நலம் மற்றும் மறுவாழ்வு…

மக்களுக்கு தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியரின் வேண்டுகோள் அறிக்கை

மாநாடு 6 March 2022 தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் பொதுமக்களுக்கு செய்தி அறிக்கையின் மூலம் அறிவிப்பினை கொடுத்து வேண்டுகோள் வைத்துள்ளார். அதில் குறிப்பிட்டிருப்பதாவது தஞ்சாவூர் மாவட்டம் நெடுஞ்சாலைத்துறை கட்டுமானம் மற்றும் பராமரிப்பு கோட்ட பராமரிப்பில் உள்ள மாநில நெடுஞ்சாலையான பெரம்பலூர் மானாமதுரை…

இன்று மாலை முதலமைச்சர் தலைமையில் அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது

மாநாடு 5 March 2022 முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னை தலைமை செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் ,இன்று மாலை 6மணி அளவில் தொடங்கி அமைச்சரவை கூட்டம் இரவு 7மணி அளவில் நிறைவடைந்தது. இந்த கூட்டத்தில் சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட…

அதிமுக ஓபிஎஸ் தம்பி உட்பட முக்கிய நிர்வாகிகள் நீக்கம்

மாநாடு 5 March 2022 தேனி மாவட்டம் அதிமுகவின் முக்கிய நிர்வாகிகள் கட்சியில் இருந்து நீக்கி, அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் அறிவித்துள்ளனர். இது குறித்து அவர்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில்,கழகத்தின் கொள்கை-குறிக்கோள்களுக்கும் கோட்பாடுகளுக்கும்…

கோகுல்ராஜ் கொலை வழக்கில் நீதிமன்றம் அதிரடி உத்தரவு

மாநாடு 5 March 2022 தமிழ்நாட்டை உலுக்கிய பொறியியல் பட்டதாரி கோகுல்ராஜ் ஆணவப் படுகொலை வழக்கில் 11 பேர் குற்றவாளிகள் என்று மதுரை வன்கொடுமை தடுப்பு சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சேலம் ஓமலூரை சேர்ந்த கோகுல்ராஜ் கடந்த 2015-ஆம் ஆண்டு ஜூன்…

அமமுக மேலும் ஒரு பேரூராட்சியை கைப்பற்றியது

மாநாடு 4 March 2022 தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் கடந்த 19ஆம் தேதி நடைபெற்ற நிலையில், இதற்கான வாக்கு எண்ணிக்கை கடந்த 22ஆம் தேதி நடைபெற்று முடிவுகள் அறிவிக்கப்பட்டது. இதில் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் பெரும்பாலான இடங்களில்…

error: Content is protected !!