பாபநாசம் மக்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படுமா
மாநாடு 12 April 2022 தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் பேருராட்சி புதிய பேருந்து நிலையம் அருகில் உள்ள பகுதி காப்பன் தெரு. இங்கு ஏறக்குறைய ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். இவர்களது நீண்ட வருட கோரிக்கையாக கழிவுநீர் வடிகால் வசதி வேண்டும்…










