Author: Ramkumar K

பாபநாசம் மக்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படுமா

மாநாடு 12 April 2022 தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் பேருராட்சி புதிய பேருந்து நிலையம் அருகில் உள்ள பகுதி காப்பன் தெரு. இங்கு ஏறக்குறைய ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். இவர்களது நீண்ட வருட கோரிக்கையாக கழிவுநீர் வடிகால் வசதி வேண்டும்…

இந்த போஸ்டரால் கோபமடைந்த நீதிபதிகள் கடும் எச்சரிக்கை

மாநாடு 12 April 2022 பாலியல் வன்புணர்வு வழக்கில் ஜாமீனில் வெளியே வந்த ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் மாணவர் பிரிவான ஏ.பி.வி.பி.அமைப்பின் தலைவரை வரவேற்றும் வாழ்த்தியும் போஸ்டர் அடித்ததால் சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் கோபமாகி விட்டனர். அவரை ஒழுங்காக இருக்கச் சொல்லுங்கள் என்று…

திருப்பதிக்கு இந்த நேரத்தில் வாருங்கள் தேவஸ்தானம் அழைப்பு

மாநாடு 11 April 2022 மிகப்பெரிய பணக்கார கடவுளாக கருதப்படும் திருப்பதி வெங்கடாஜலபதி உண்டியல் வசூலில் எப்போதும் கிங்காக திகழ்ந்து வருகிறார். எனினும், 2020ஆம் ஆண்டில் கொரோனா முதல் அலை தொடங்கியபோதும், அடுத்தடுத்த அலைகளிலும் திருப்பதியில் பக்தர்கள் வரத்தும், உண்டியல் வசூலும்…

சசிகலா வழக்கில் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு முழு விபரம்

மாநாடு 11 April 2022 அதிமுக பொது செயலலராக இருந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவிற்கு பிறகு 2016ஆம் ஆண்டு பிப்ரவரி 29ஆம் தேதி கட்சியின் பொது செயலாளராக சசிகலா தேர்வு செய்யப்பட்டார். இதையடுத்து, சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலா சிறை சென்ற…

கட்டண உயர்வு மாணவர்கள் போராட்டம் ஒருங்கிணைப்பாளர் அறிக்கை

மாநாடு 10 April 2022 பாரதிதாசன் பல்கலைக்கழகம் இப்போது இருப்பதைவிட மூன்று மடங்கு கட்டணங்களை அதிகரித்திருக்கிறது அதனைத் தொடர்ந்து மாணவர்கள் போராட்டத்தில் குதித்திருக்கிறார்கள் கட்டண உயர்வை திரும்பப் பெறவில்லை என்றால் முற்றுகைப் போராட்டத்தில் தமிழகம் முழுக்க உள்ள மாணவர்கள் ஒன்று சேர்ந்து…

பீஸ்ட் படத்திற்கு தொடரும் சிக்கல்கள்

மாநாடு 10 April 2022 தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வரும் தளபதி விஜய் நடிப்பில், இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் பீஸ்ட். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்தில் யோகி பாபு, அபர்ணா தாஸ், செல்வராகவன்…

இத்தனை வகை நாட்டு மாடுகள் இந்த விலை அதிசயம்

மாநாடு 10 April 2022 திருப்பூர் மாவட்டம் காங்கயம் அருகே உள்ள கண்ணபுரத்தில் ஆண்டுதோறும் சித்திரை மாதத்தில், சித்ரா பவுர்ணமியை யொட்டி விக்கிரம சோழீஸ்வரர் கோவில் தேரோட்டம், மாரியம்மன் கோயில் பொங்கல் திருவிழாவும் நடைபெறும். இதில் பழமை வாய்ந்த விக்கிரம சோழீஸ்வரர்…

தஞ்சையில் பரபரப்பு கடைகள் சீல் வைப்பு

மாநாடு 9 April 2022 தஞ்சாவூர் நகர்ப்பகுதியில் பர்மா பஜாரில் உள்ள கடைகள் தஞ்சாவூர் மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் இந்தப் பகுதியின் கிராம நிர்வாக அதிகாரி மேற்பார்வையில் 50க்கும் மேற்பட்ட காவல்துறையினரை பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தி இப்போது கடைகள் சீல் வைக்கப்பட்டு…

பெரியகோயிலில் அப்படி இருந்த பெயர் பலகையை இப்படி மாற்றிய அதிகாரிகளுக்கு வாழ்த்துக்கள்

மாநாடு 9 April 2022 எங்கு பஞ்சம் வந்தாலும் தஞ்சமென்று இங்கு வந்து விடுவார்களாம். இவ்வாறு பல்வேறு பெருமைகளை தன்னகத்தே கொண்ட புண்ணிய பூமி எங்கள் தஞ்சாவூர். தமிழர்களுக்கு என்று தரணியெங்கும் தனிச் சிறப்புகள் இருந்தாலும் கூட தஞ்சாவூர் தமிழர்களின் பூர்வீக…

வண்டல் மண் எடுக்கும் அனுமதி யாருக்கு விவசாயிகளுக்கா வியாபாரிகளுக்கா இறையன்பு கடிதம்

மாநாடு 8 April 2022 தலைமைச் செயலாளர் இறையன்பு மாவட்ட ஆட்சியர் அவர்களுக்கு சுற்றறிக்கை ஒன்றை அனுப்பி இருக்கிறார் அதில் குறிப்பிட்டிருப்பதாவது : கோடை வெப்பத்தால் பல்வேறு இடங்களில் உள்ள ஏரிகள், குளங்கள் வறண்டுள்ளன. நீர்நிலைகளில் தேங்கியுள்ள வண்டல் மண்ணை, விவசாயிகள்…

error: Content is protected !!