Author: K.Ramkumar

தஞ்சை திமுக கம்யூனிஸ்ட்க்கு ஒதுக்கிய இடங்கள்

தமிழகத்தில் நடைபெறவிருக்கின்ற நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான இடங்களின் பங்கீடு பேச்சுவார்த்தை ஒவ்வொரு கட்சிகளிலும் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. இதனடிப்படையில் தஞ்சை திமுக சார்பாக போட்டியிடுகின்ற கூட்டணி கட்சிகளின் பேச்சுவார்த்தை கலைஞர் அறிவாலயத்தில் மாவட்ட செயலாளர் துரை சந்திரசேகர் அவர்களின் முன்னிலையில் நடைபெற்றது இதில்…

அதிமுகவில் 6பேர் பதவிகள் பறிப்பு கட்சியிலிருந்து நீக்கம்

அதிமுகவில் 6 பேரின் பதவிகள் பறிப்பு-ஓபிஎஸ், இபிஎஸ் கூட்டாக அறிவிப்பு திமுகவிற்கு ஆதரவாக செயல்பட்ட 6 பேரை பதவியிலிருந்து விடுவித்து ஓபிஎஸ், இபிஎஸ் அறிக்கை வெளிட்டுள்ளனர். இதுகுறித்து இருவரும் சேர்ந்து வெளியிட்டுள்ள அறிக்கையில் கழகத்தின் கொள்கை-குறிக்கோள்களுக்கும் கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாலும்…

இதை கட்டாயம் அரசு செய்ய வேண்டும் அருணன் அறிவுறுத்தல்

பள்ளிகளை திறந்தால் அரசு இதை செய்ய வேண்டும் பள்ளி மாணவர்கள் ஆசிரியர்களின் நலனைக் கருத்தில்கொண்டு மாணவர்கள் அதிகமுள்ள பள்ளிகளில் சுழற்சி முறையில் வகுப்புகள் நடத்த வேண்டும் என்று ஆசிரியர்கள் நலக் கூட்டமைப்பு சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. கொரோனா பரவல் அதிகரித்த நிலையில்…

கு.முத்துகுமார் நினைவு தினம்

ஜனவரி 29 2022 இன்று தேர்தல் ஜுரம் படுவேகமாக இருக்கின்ற நேரமாக இருக்கிறது.ஆனால் 2009 ஜனவரி 29 இதே நாளில்தான் பத்திரிகைத்துறையில் பணியாற்றி வந்த கு. முத்துக்குமார் என்கின்ற இளைஞர் சென்னை நுங்கம்பாக்கத்தில் ஒன்றிய அரசு அலுவலகங்கள் அமைந்துள்ள சாஸ்திரி பவனுக்கு…

கொரோனா உருவான வூகானில் புதிய வைரஸ் கண்டுபிடிப்பு விஞ்ஞானிகள் தகவலால் பேரதிர்ச்சி

மீண்டும் சீனாவில் உருவாகிய நீயோ கோவ் வைரஸ் கொரோனா பிறந்த இடத்திலிருந்து புதிதாக தோன்றிய வைரஸ் இந்த வைரஸ் மனிதர்களுக்கு பரவ ஆரம்பித்தால் மூன்றில் ஒரு நபர் இறப்பதற்கு அதிக வாய்ப்புகள் இருக்கிறதாம் இதைக் கூறிய சீன விஞ்ஞானிகளால் உலக நாடுகள்…

பரபரப்பு பாஜக அதிமுக கூட்டணி முறிவா?

பாஜகவுடன் கூட்டணி முறிகிறதா? ஓபிஎஸ், ஈபிஎஸ் முக்கிய ஆலோசனை! கடந்த சில ஆண்டுகளாக பாஜகவுடன் அதிமுக கூட்டணி வைத்துக் கொண்டிருக்கும் நிலையில் தற்போது அந்த கூட்டணி முறிந்து விடும் நிலையில் இருப்பதாக கூறப்படுவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அதிமுக தலைமை அலுவலகத்தில்…

அருந்ததியர் மக்களின் கோரிக்கையை ஸ்டாலின் உடனே நிறைவேற்ற வேண்டும் என ஆர்ப்பாட்டம்

முதல்வர் பொதுபாதை அமைத்து தர வேண்டும் ஆதித்தமிழர் கட்சி சார்பில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் 9 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் அருந்ததியர் மக்களுக்கு சுடுகாட்டு பொது பாதையை பயன்படுத்துவதற்கான தடையை நீக்கி உடலை எடுத்து செல்ல நிலையான…

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் கட்சிகளின் வியூகங்களும் நிற்கும் இடங்களும்

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் தற்போதைய செய்தி : தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் தேதியை அறிவித்ததிலுருந்தே அனைத்து அரசியல் கட்சிகளும் தேர்தல் வேலையில் தீவிரமாக இறங்கி இருக்கிறது . திமுக அதிமுக கட்சிகள் கூட்டணி பேச்சுவார்த்தையில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது இன்றிலிருந்து…

இதனால் கிரிப்டோ முதலீடுகள் 15 விழுக்காடு உயர்ந்துள்ளது

கிரிப்டோகரன்சி முதலீடுகள் கடந்த சில வாரங்களாகவே கிரிப்டோகரன்சி சந்தை அதிக அளவிலான ஏற்ற இறக்கங்களுடன் காணப்படுகின்றது. ஏனெனில் கிரிப்டோ முதலீட்டாளர்கள் ஆபத்தான நிலையில் உள்ள முதன்மைக்காயின்களில் இருந்து தங்களின் கிரிப்டோக்களை எடுத்து அவற்றை நிலையானது என கருதும் காயின்களில் முதலீடு செய்து…

சென்னையில் பரப்பரப்பு காவல்துறையினர் குவிக்கபட்டிருக்கிறார்கள்

போராட்டத்தால் பரபரப்பு சென்னை ஈஞ்சம்பாக்கம் குடியிருப்புகளை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து கிழக்குக்கடற்கரைச் சாலையில் மறியல் போராட்டம் நடைபெறுகிறது காவல்துறையினர் அதிகப்படியாக குவிக்கப்பட்டு இருப்பதால் அங்கு பரபரப்பாக இருக்கிறது அப்பகுதியில் மறியலில் ஈடுபடும் மக்கள் கூறியதாவது:. ஏறக்குறைய 30 ஆண்டுகளாக இந்த பகுதியில்…

error: Content is protected !!