பள்ளிகள் கட்டாய வசூலில் ஈடுபட்டால் சீல் வைக்கப்படும் எச்சரிக்கை
மாநாடு 24 March 2022 கல்விக்கட்டணம் விவகாரம் தொடர்பாக தனியார் பள்ளிகள் உறுதிச்சான்று அளிக்க பள்ளிக்கல்வித்துறை அதிரடி உத்தரவிட்டு உள்ளது. கொரோனா தொற்று பொதுமுடக்கம் மற்றும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் காரணமாக கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டிருந்த நிலையில் தனியார் பள்ளிகள் ஆன்லைன் மூலம்…










