Author: K.Ramkumar

பதற்றமான 224 வாக்குச்சாவடிகள் கண்டுபிடிப்பு

மாநாடு 13 February 2022 திருப்பூர் மாவட்டத்தில், மாநகராட்சி, 6 நகராட்சிகள், 15 பேரூராட்சிகளில் 420 வார்டுகளுக்கு உள்ளாட்சி தேர்தல் நடக்கிறது. மொத்தம் 1,299 வாக்குச்சாவடிகளில், வாக்களிக்க ஏற்பாடு நடந்து வருகிறது. 15-ந்தேதி மாலைக்குள், ஓட்டுப்பதிவு எந்திரங்களை தயார்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது. நகர்ப்புற…

காதல் பேரில் 7500 கோடி மோசடி

மாநாடு 12 February 2022 பிப்ரவரி 14ஆம் தேதி காதலர் தினம் கொண்டாடப்படவுள்ளது.ஆனால், காதல் பேரில் 7500 கோடி ரூபாய் மோசடி நடந்துள்ளது பற்றி உங்களுக்கு தெரியுமா? காதல் பேரில் அமெரிக்காவில் சுமார் 24000 பேரிடம் 7500 கோடி ரூபாய் மோசடி…

சீமான் தஞ்சையில் சீற்றம் என் ஓட்டு திமுகவுக்கு தான்

மாநாடு 12 February 2022 நடைப்பெற இருக்கிற நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை அறிமுகம் செய்து வைக்க தஞ்சாவூர் பகுதிக்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் வந்திருக்கிறார். தஞ்சாவூர் சிங்கபெருமாள் குளம் பகுதியில் அமைந்துள்ள மணிரத்னம்…

தஞ்சை திமுகவின் மேயர் வேட்பாளருக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது

மாநாடு 12 February 2022 நடைபெற இருக்கின்ற நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திமுகவின் மேயர் வேட்பாளராக 51வது வார்டில் போட்டியிடும் டாக்டர் அஞ்சுகம் பூபதி அவர்களுக்கு தனியார் மருத்துவமனையில் இப்போது ஆண் குழந்தை பிறந்துள்ளது இவர் 2016ஆம் ஆண்டு திமுக சார்பில்…

சீமான் விஜய் சேதுபதியை இப்படி சொல்லி விட்டார்

மாநாடு 12 February 2022 அன்பிற்கினிய தம்பி மணிகண்டன் இயக்கத்தில், தம்பி விஜய் சேதுபதி நடித்துள்ள ‘கடைசி விவசாயி’ திரைப்படத்தினை முன் திரையிடலில் பார்த்து ரசித்தேன் என்று சொல்வதைவிட வியந்தேன் என்றுதான் சொல்ல வேண்டும். அந்த அளவுக்குப் படம் மிகவும் உணர்வுப்பூர்வமாக…

தஞ்சையில் பரபரப்பு தடை செய்யப்பட்ட அமைப்போடு தொடர்பு என NIA சோதனை

மாநாடு 12 February 2022 தஞ்சையில் கீழவாசல் அருகே மகர்நோன்பு சாவடி பகுதியில் வீடுகளில் இன்று அதிகாலை 5 மணி முதல் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் (என்.ஐ.ஏ.) சோதனை நடத்தி வருகின்றனர்.முகமது யாசின், அப்துல் காதர்,அகமது ஆகியோர் வீடுகளில் அதிகாரிகள்…

அப்போதே சட்டமன்ற தேர்தலும் வரும் ஓபிஎஸ் பேச்சு தொண்டர்கள் உற்சாகம்

மாநாடு 12 February 2022 நடைபெறவிருக்கின்ற நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்பாளர்களை அறிமுகம் செய்து வைத்து பொதுக்கூட்டத்தில் அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கலந்துகொண்டு பேசியதாவது கடந்த 10 ஆண்டுகால ஆட்சியில் பல்வேறு திட்டப்பணிகளை நிறைவாக தந்த அரசாக அ.தி.மு.க. அரசு இருந்தது.…

மீண்டும் நாம் தமிழர் சின்னம் சிறிதாக அச்சிட்டதால் போராட்டம்

மாநாடு 11 February 2022 நடைபெறவிருக்கிற நகர்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சியின் கரும்பு விவசாயி சின்னம் லேசாக அச்சிடப்பட்டு, சிறிய அளவில் வாக்குப்பதிவு இயந்திரத்தில் பொருத்தப்பட்டிருப்பதாக குற்றம் சாட்டி நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் மற்றும் கட்சியினர்…

வறுமை ஒழிப்பு நடவடிக்கையில் தமிழ்நாடு முதலிடம்

மாநாடு 11 February 2022 நிதி ஆயோக்கின் நிலையான வளர்ச்சி இலக்குகளுக்கான அட்டவணையில் வறுமை ஒழிப்பு நடவடிக்கையில் தமிழ்நாடு முதலிடம் பெற்றுள்ளது. இந்திய மாநிலங்களின் கல்வி,கட்டமைப்பு,பொருளாதாரம் உள்ளிட்ட பல்வேறு காரணிகளையும் கணக்கிடும் மத்திய அரசின் நிதி ஆயோக் அமைப்பு பல்வேறு வகையிலும்…

தேர்தல் ஆணையத்தின் புதிய அறிவிப்பு அரசியல் கட்சிகள் மகிழ்ச்சி

மாநாடு 11 February 2022 நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் காலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை பரப்புரை செய்ய அனுமதி நீட்டித்து மாநில தேர்தல் ஆணையம் உத்தரவு. தமிழகத்தில் வருகின்ற பிப்.19ந்தேதி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் ஒரே…

error: Content is protected !!