Author: K.Ramkumar

5Gக்கு அமெரிக்காவில் தடை ஏன்?

5G அலைவரிசையை நிறுத்த காரணம் என்ன முதலில் அலைவரிசை என்றால் என்ன 5G என்றால் என்ன என்பதை சுருக்கமாக தெரிந்துக்கொள்வோம். அலைவரிசை அதாவது frequency முதலில் RF Radio frequency யை பயன்படுத்தி வந்தார்கள் இது மிகவும் குறைவான அலைவரிசையில் குறைவான…

தமிழ்மொழிக்காக கருணாநிதி இப்படி செய்யலாமா

வழக்கை தள்ளுபடி செய்தது உயர் நீதிமன்றம் தமிழ்த்தாய் வாழ்த்து பாடலை தமிழக அரசின் மாநில பாடலாகவும் இந்த பாட்டு அரசின் சார்பில் நடத்தப்படும் விழாக்களில் பாடப்படும் போது கட்டாயம் அனைவரும் எழுந்து நின்று மரியாதை செலுத்த வேண்டும் எனவும் சென்ற ஆண்டு…

திமுகவில் துவங்கியதா கோஷ்டி யுத்தம்

காபபாற்றுவாரா ஸ்டாலின் திமுகவில் முன்பெல்லாம் கோஷ்டி என்பது வெளிப்படையாகவே இருந்து வந்தது ஒரு பக்கம் நாங்கள் அஞ்சாநெஞ்சன் அண்ணன் அழகிரி பாசறை என்று ஒரு குழுவினரும் இன்னொரு பக்கம் நாங்கள் தளபதியின் ஆதரவாளர்கள் என்று ஒரு குழுவினரும் நாங்கள் கனிமொழி ஆதரவாளர்கள்…

மோடிக்கு கேள்வி எழுப்பிய நீதிபதி

உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி கேள்வி பிரதமர் மோடியே வெறுக்கதக்க பேச்சுகளை பேசலாமா? முன்னாள் நீதிபதி கேள்வி நாட்டில் மதச் சிறுபான்மையினருக்கு எதிரான வெறுப்புப் பேச்சுகளை பாஜக தலைவர்கள் பேசுவதும் ஆதரிப்பதும் தொடர்பாக உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி ரோகிண்டன் பாலி நாரிமன்…

வழக்கில் இருந்து கொளத்தூர்மணி விடுவிப்பு சீமான்?

நீதிமன்றத்தால் கொளத்தூர்.மணி விடுவிக்கப்பட்டார். விடுதலை புலிகளை ஆதரித்து பேசிய வழக்கில் இருந்து.. விபரம் வருமாறு : ஈரோடு மாவட்டம் கருங்கல்பாளையத்தில் கடந்த 2008 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் நடந்த பொதுக்கூட்டத்தில் பெரியார் திராவிடர் கழக தலைவர் கொளத்தூர் மணி ,…

விவசாயிகளை திட்டிய அதிகாரியை கைது செய் முற்றுகை

விவசாயிகள் முற்றுகை போராட்டம் விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தல முற்றுகையிட தமிழ் விவசாயிகள் சங்கத்தின் தலைவர் ஓ.ஏ. நாராயணசாமி அழைப்பு விடுத்து இருந்தார் அதற்கு வலு சேர்க்கும் வகையில் பல நெருக்கடியான இந்த நேரத்திலும் விவசாயிகள் சுமார் 200க்கும் மேற்பட்டவர்கள் மூன்று…

லஞ்ச ஒழிப்பு துறைக்கு அழைப்பு கொடுத்தார் ஜெயக்குமார்

லஞ்ச ஒழிப்பு துறைக்கு அழைப்பு கொடுத்தார் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் லஞ்ச ஒழிப்பு சோதனைக்கு நானும் தயாராக உள்ளேன். எப்போது வேண்டுமானாலும் லஞ்ச ஒழிப்புத்துறை எனது வீட்டுக்கு வந்து சோதனை நடத்தலாம் என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். அதிமுக…

பெரியார் சிலை சேதம் மகாராஷ்டிராவை சேர்ந்தவர் கைது

பெரியார் சிலை சேதம் மகாராஷ்டிராவை சேர்ந்தவர் கைது விழுப்புரத்தில் பெரியார் சிலை முழுவதும் சேதம் அடைந்தது. இது அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து அங்கு வந்த சட்டமன்ற உறுப்பினர்கள் புகழேந்தி, லட்சுமணன் ஆகியோர் சேதமடைந்த சிலையை பார்வையிட்டு அடுத்தக்கட்ட…

தனுஷ் ஐஸ்வர்யா விவாகரத்து இல்லை

விவாகரத்து இல்லை தனுஷ் ஐஸ்வர்யா விவாகரத்து குறித்து தனுசின் தந்தையும், டைரக்டருமான கஸ்தூரிராஜா கூறியதாவது. தனுசும், ஐஸ்வர்யாவும் கருத்து வேறுபாடு காரணமாக சண்டை போட்டுக்கொண்டிருக்கிறார்கள். இது, கணவன்-மனைவி இடையே நடக்கும் வழக்கமான குடும்ப சண்டைதான். இருவரும் விவாகரத்து செய்யவில்லை.இரண்டு பேருமே இப்போது…

விண்ணிலும் ஒலிக்கும் இளையராஜா பாடல்

மாட்டு வண்டிகளும் போகாத ஊருக்குள்ளே பாட்டு வண்டிய தான் கட்டிக்கிட்டு போவான் என்ற இவரின் பாடல் வரிகளுக்கு ஏற்ப . சாட்டிலைடில் சென்று விண்வெளியிலும் இளையராஜா இசை ரீங்காரமிட போகிறது ஆம் தமிழக மாணவர்கள் தயாரித்து வரும் சாட்டிலைட்டில் இளையராஜா இசையமைத்த…

error: Content is protected !!