Author: K.Ramkumar

வருடம் முழுவதும் திறந்திருக்கும் கோயில் இது

அனைத்து நாட்களிலும் 2 நிமிடம் மட்டுமே சாத்தப்படும் கோயில். ஒவ்வொரு கோயிலுக்கும் சிறப்புகள் உண்டு. அப்படி வித்தியாசமான சிறப்புகளுடன் இருக்கும் கோயில் தான் திருவார்ப்பு கிருஷ்ணன் கோயில். எல்லா இந்து கோயில்களும் இரவில் மூடப்படுவது வழக்கம். அதுவும் கிரகணம் என்றால் கிரகணம்…

காங்கிரசை கதறவிடும் திமுக

காஞ்சிபுரம் மாவட்டத்தில் கடந்த 2021ஆம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில் மொத்தமுள்ள 9 தொகுதிகளில் திமுக 5, விசிக 2, காங்கிரஸ் 1, அதிமுக 1 இடத்தை கைப்பற்றின. அதில் ஸ்ரீபெரும்புதூர் (தனி) தொகுதியில் காங்கிரஸின் கே.செல்வபெருந்தகை எம்.எல்.ஏவாக இருக்கிறார்.10 ஆண்டுகால…

இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்ய வந்த ஊழியர் தனது வாகனத்தை பறிகொடுத்து ஓட்டம்

பறிக்க போய் பறிக்கொடுத்த ஊழியர் தனியார் நிதி நிறுவன ஊழியர் படாதபாடுபட்டு தனக்கு சொந்தமான பைக்கையும் பறிகொடுத்துள்ளார். திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்தவர் திருமதி சுதா இவர் டிவிஎஸ் பைனான்ஸில் மாதத்தவணையில் டிவிஎஸ் ஜூபிட்டர் என்ற இருசக்கர வாகனத்தை வாங்கியிருக்கிறார். கடந்த மூன்று…

இன்று திருக்கானூர்பட்டியில் கெத்துகாட்டிய காளைகள்

திருக்கானூர்பட்டியில் ஜல்லிக்கட்டு இன்று தஞ்சாவூர் மாவட்டம் திருக்கானூர் பட்டியில் இன்று நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில் மாடுபிடி வீரர்களை விட காளைகளே அதிக அளவு பரிசுகளைப்பெற்றது புனித அந்தோணியார் கோயிலில் தமிழர் திருநாள் பொங்கலை முன்னிட்டு ஆண்டுதோறும் திருக்கானூர்பட்டியிலா ஜல்லிக்கட்டு நடத்தப்படுவது வழக்கம்.…

விஜய் மக்கள் இயக்கத்தின் ஆலோசனைக் கூட்டம் சென்னையில் நடைபெற்றது

தளபதி விஜய் மக்கள் இயக்கம் தலைமை அலுவலகம் சென்னை பனையூரில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் குறித்த ஆலோசனை கூட்டம் தளபதி விஜய் அவர்களின் அறிவுறுத்தலின் பேரில் மாநில பொதுச்செயலாளர் ஆனந்த் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அனைத்து மாவட்ட தலைவர்கள்…

தஞ்சை திமுக கம்யூனிஸ்ட்க்கு ஒதுக்கிய இடங்கள்

தமிழகத்தில் நடைபெறவிருக்கின்ற நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான இடங்களின் பங்கீடு பேச்சுவார்த்தை ஒவ்வொரு கட்சிகளிலும் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. இதனடிப்படையில் தஞ்சை திமுக சார்பாக போட்டியிடுகின்ற கூட்டணி கட்சிகளின் பேச்சுவார்த்தை கலைஞர் அறிவாலயத்தில் மாவட்ட செயலாளர் துரை சந்திரசேகர் அவர்களின் முன்னிலையில் நடைபெற்றது இதில்…

அதிமுகவில் 6பேர் பதவிகள் பறிப்பு கட்சியிலிருந்து நீக்கம்

அதிமுகவில் 6 பேரின் பதவிகள் பறிப்பு-ஓபிஎஸ், இபிஎஸ் கூட்டாக அறிவிப்பு திமுகவிற்கு ஆதரவாக செயல்பட்ட 6 பேரை பதவியிலிருந்து விடுவித்து ஓபிஎஸ், இபிஎஸ் அறிக்கை வெளிட்டுள்ளனர். இதுகுறித்து இருவரும் சேர்ந்து வெளியிட்டுள்ள அறிக்கையில் கழகத்தின் கொள்கை-குறிக்கோள்களுக்கும் கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாலும்…

இதை கட்டாயம் அரசு செய்ய வேண்டும் அருணன் அறிவுறுத்தல்

பள்ளிகளை திறந்தால் அரசு இதை செய்ய வேண்டும் பள்ளி மாணவர்கள் ஆசிரியர்களின் நலனைக் கருத்தில்கொண்டு மாணவர்கள் அதிகமுள்ள பள்ளிகளில் சுழற்சி முறையில் வகுப்புகள் நடத்த வேண்டும் என்று ஆசிரியர்கள் நலக் கூட்டமைப்பு சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. கொரோனா பரவல் அதிகரித்த நிலையில்…

கு.முத்துகுமார் நினைவு தினம்

ஜனவரி 29 2022 இன்று தேர்தல் ஜுரம் படுவேகமாக இருக்கின்ற நேரமாக இருக்கிறது.ஆனால் 2009 ஜனவரி 29 இதே நாளில்தான் பத்திரிகைத்துறையில் பணியாற்றி வந்த கு. முத்துக்குமார் என்கின்ற இளைஞர் சென்னை நுங்கம்பாக்கத்தில் ஒன்றிய அரசு அலுவலகங்கள் அமைந்துள்ள சாஸ்திரி பவனுக்கு…

கொரோனா உருவான வூகானில் புதிய வைரஸ் கண்டுபிடிப்பு விஞ்ஞானிகள் தகவலால் பேரதிர்ச்சி

மீண்டும் சீனாவில் உருவாகிய நீயோ கோவ் வைரஸ் கொரோனா பிறந்த இடத்திலிருந்து புதிதாக தோன்றிய வைரஸ் இந்த வைரஸ் மனிதர்களுக்கு பரவ ஆரம்பித்தால் மூன்றில் ஒரு நபர் இறப்பதற்கு அதிக வாய்ப்புகள் இருக்கிறதாம் இதைக் கூறிய சீன விஞ்ஞானிகளால் உலக நாடுகள்…

error: Content is protected !!