Category: செய்திகள்

திமுக வாக்குறுதி என்னாச்சு? காலி பணியிடங்கள் காணா போச்சா? இதுதான் சமூக நீதி ஆட்சியா மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டம்

மாநாடு 4 December 2025 மாற்றுத் திறனாளிகளுக்கு தமிழக அரசு செய்திட்ட பச்சை துரோகத்தைக் கண்டித்து தமிழகம் முழுவதும் பார்வையற்றோர் சங்கங்கள் பன்நாட்டு மாற்றுத் திறனாளிகள் தினத்தை கருப்பு தினமாக அனுசரித்து நடத்தும் கண்டன ஆர்ப்பாட்டம் என அறிவித்து நேற்று 03/12/2025…

RTIக்கு தகவல் தராத BDOவிற்கு கடுமையான தண்டனை?

மாநாடு 4 December 2025 ஒவ்வொரு இந்திய குடிமகனுக்கும் வழங்கப்பட்ட மாபெரும் உரிமையாக கொண்டுவரப்பட்டது தகவல் அறியும் உரிமைச் சட்டம் 2005 . இந்த சட்டத்தின்படி ராணுவ ரகசியங்கள், தொழில்நுட்ப நுணுக்கங்கள், தனிமனிதனின் அந்தரங்கங்கள் உள்ளிட்டவற்றைத் தவிர பொது ஊழியர்கள், அரசு…

தஞ்சாவூர் மாநகராட்சியில் தற்போது 4 பேர்! அடுத்தது யார்? புரட்சி பாரதம் கட்சி வலியுறுத்தல்..

மாநாடு 26 November 2025 தஞ்சாவூர் மாநகராட்சியில் பல கோடி மோசடி என்கிற தலைப்பில் செய்தியை துணிச்சலாக 2023 ஏப்ரல் மாதம் வெளிவந்த அரசியல் மாநாடு சமூக விழிப்புணர்வு, புலனாய்வு இதழில் வெளியிட்டு இருந்தோம். அந்தக் காலகட்டத்தில் தஞ்சாவூரின் முடிச்சூடா மன்னனாக,…

SIRல் எழும் கேள்விகள், பதில்கள் – சிறப்பு வாக்காளர் திருத்தம்…

மாநாடு 9 November 2025 SIR தமிழ்நாட்டில் கடந்த நவம்பர் 4-ம் தேதி சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தப் பணி தொடங்கியது. மாநிலம் முழுவதும் 76 பிஎல்ஓ-க்கள் நியமிக்கப்பட்டு வீடு வீடாக எஸ்ஐஆர் படிவங்கள் வாக்காளர்களுக்கு விநியோகிக்கப்பட்டு வருகின்றன. தமிழகத்தில்…

அரசு அதிகாரிகளுக்கு ஆப்படித்த லோக் ஆயுக்தா அலர்ஜியில் அக்கப்போரு அலுவலர்கள்

மாநாடு 16 October 2025 தமிழ்நாட்டில் லோக் ஆயுக்தா சட்டம் 2019 ஆம் ஆண்டு நடைமுறைக்கு வந்த நிலையில் 2020 ஆம் ஆண்டு 135 புகார்கள் பெறப்பட்டதாகவும் அரசு அதிகாரிகள், தஞ்சாவூர் மாநகராட்சி அதிகாரிகள் அவர்களின் பன் மடங்கு உயர்ந்துள்ள சொத்துக்கள்…

தமிழர்களுக்கு , தமிழ்நாட்டு அதிகாரிகளுக்கு தலைகுனிவு சீமான் கண்டனம்

மாநாடு 16 October 2025 தமிழுக்கும் தமிழர்களுக்கும் தமிழ் நாட்டுக்கும் எந்த ஒரு பிரச்சனை என்றாலும் எந்நேரமும் முன்னாள் வந்து தடுக்க காக்க நிற்பவர் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் என்பதற்கு வரலாற்றில் பல சான்றுகள் உள்ளது அதேபோல…

கட்ட அனுமதித்தவர் மீது ஒழுங்கு நடவடிக்கையும், நிதி இழப்பீடும் உயர் நீதிமன்றம் உத்தரவு ..

மாநாடு 11 October 2025 நீர் நிலைகளில் அரசு அலுவலகங்கள் கட்ட அனுமதி வழங்கிய அதிகாரிகளுக்கு எதிராக ஒழுங்கு நடவடிக்கை எடுப்பதுடன் அதனால் அரசு கருவூலத்துக்கு ஏற்பட்ட நிதி இழப்பும் வசூலிக்கப்படும் என சுற்றறிக்கை பிறப்பிக்கும்படி தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம்…

தஞ்சை மாநகராட்சியில் ஆணையர் சரவணகுமார் …

மாநாடு 07 October 2025 தஞ்சாவூர் புதிய பேருந்து நிலையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் சாலைகள் ஆக்கிரமிப்பு நாள்தோறும் பல்கி பெருகி வருகிறது . இதுபோன்ற ஆக்கிரமிப்புகளை அகற்ற நெறிமுறை படுத்த பல ஆண்டுகளுக்குப் பிறகு தஞ்சாவூர் மாநகராட்சி ஆணையராக சரவணகுமார்…

தஞ்சையில் சட்ட விரோத மது விற்பனை, தட்டி தூக்கிய காவலர்களுக்கு பாராட்டுக்கள்

மாநாடு 02 October 2025 சட்ட விரோதமாக மதுபாட்டில்கள் விற்பனை செய்த 57 குற்றவாளிகள் அதிரடியாக கைது செய்யப்பட்டு 2556 மதுபாட்டில்கள் பறிமுதல் இன்று 02.10.2025 காந்தி ஜெயந்தியை முன்னிட்டு குற்றச் செயல்களை தடுக்கும் பொருட்டு அனைத்து உட்கோட்டங்களிலும் பகுதி நேர…

காவலர்களை பணி நீக்கம் செய்ய வேண்டும் சீமான் வலியுறுத்தல்

மாநாடு 01 October 2025 திருவண்ணாமலை ஏந்தல் புறவழிச்சாலை தோப்புப்பகுதியில் கிழக்கு காவல் நிலையக் காவலர்களான சுரேஷ் ராஜ், சுந்தர் ஆகியோரால் ஆந்திர மாநிலத்தை சேர்ந்த இளம்பெண் கொடூரமாக கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட செய்தி பெரும் அதிர்ச்சி அளிக்கிறது. திமுக…

error: Content is protected !!