Category: செய்திகள்

அரசு வேலை அறிவிப்பு விண்ணப்பிக்க கடைசி தேதி

மாநாடு 28 February 2023 இன்னமும் அரசு வேலைக்கு செல்ல வேண்டும் என்று ஆர்வத்தோடு இருப்பவர்கள் பலர் அவர்களுக்கான அறிவிப்பாக தமிழக அரசின் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டிருக்கிறது. 2023 ஆம் ஆண்டு சென்னை மாநகராட்சியில் காலியாக உள்ள 560 பணியிடங்களை நிரப்புவதற்கான…

திருச்சியில் வடமாடு மஞ்சுவிரட்டு பெருந்திரள் மக்கள் கொண்டாட்டம்

மாநாடு 26 February 2023 நமது பாரம்பரிய விளையாட்டுகள் பலவற்றையும் தற்காலத்தில் மீட்டு உருவாக்கம் செய்து போற்றி பாதுகாத்து வருகிறார்கள். சில ஆண்டுகளுக்கு முன்பு தமிழ்நாட்டு வீதிகளில் மட்டுமல்லாமல் தமிழர்கள் எங்கெங்கு இருக்கிறார்களோ உலகத்தில் அத்தனை இடங்களிலும் வீதி இறங்கி போராடி…

மு.அமைச்சர் உபயதுல்லா யார்? என்ன செய்தார்? புகழ் வணக்கம்

மாநாடு 20 February 2023 முன்னாள் வணிகவரித்துறை அமைச்சர் சி.நா.மீ. உபயதுல்லா 1941 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 16ஆம் தேதி ராமநாதபுரம் மாவட்டம் அபிராமம் கிராமத்தில் மீரா, பாத்திமா தம்பதிக்கு மகனாக, எளிய குடும்பத்தில் பிறந்தவர். தனது 81வது வயதில்…

தஞ்சாவூரில் அறிவுறுத்தலோடு நிற்காமல் ஆக்சனில் இறங்க வேண்டும் முதல்வர் மக்கள் வேண்டுகோள்

மாநாடு 17 February 2023 தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவ்வப்போது கள ஆய்வுகளில் ஈடுபட்டு வருகிறார். அதன்படி நேற்று கள ஆய்வு மேற்கொண்ட முதல்வர் மு.க.ஸ்டாலின் மனுக்கள் என்பது வெறும் காகிதம் அல்ல அது ஒருவரின் வாழ்வு, எதிர்காலம் அதனை நெஞ்சில்…

தஞ்சாவூர் புறவழிச் சாலை தடை வழக்கு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு

மாநாடு 16 February 2023 பன்னெடுங்காலமாக குருவிகள் கூடு கட்டி வாழ்வதைப் போல சிறிய வீடுகளை கட்டி வாழ்ந்து வந்த ஏழை எளிய மக்களை காலி செய்ய சொல்லி நீதிமன்றத்தின் உத்தரவோடு சென்னை போன்ற பல்வேறு இடங்களில் வாழ்வதற்கு வேறு வாழ்விடம்…

கரூரில் 4 பள்ளி மாணவிகள் மரணம் மருத்துவமனையில் போராட்டம் சோகம்

மாநாடு 15 February 2023 கரூர் தனியார் கல்லூரியில் நடைபெற்ற விளையாட்டுப் போட்டியில் கலந்து கொள்வதற்காக புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை அடுத்துள்ள பிலிப்பட்டி அரசு நடுநிலைப்பள்ளி மாணவிகள் 15 பேர் பள்ளியின் தலைமை ஆசிரியர் மற்றும் இடைநிலை ஆசிரியர் ஓரு ஆசிரியை…

பிரபாகரன் வருவார் அறிக்கையை நம்பி ஏமாற வேண்டாம் பெ.மணியரசன் அதிரடி

மாநாடு 15 February 2023 நேற்று முன்தினம் தஞ்சாவூரில் உள்ள முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ.நெடுமாறன், கவிஞர் காசி.ஆனந்தன் உள்ளிட்டோர் பத்திரிக்கையாளர் சந்திப்பினை நடத்தினார்கள். அந்த சந்திப்பில் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் நலமுடன் உயிருடன்…

தஞ்சாவூர் மாநகராட்சி அலட்சியத்தால் விபத்து அபாயம்

மாநாடு 12 February 2023 தஞ்சாவூர் சரபோஜி மார்க்கெட் பல ஆண்டுகளாக சிறப்புடன் இயங்கி வந்தது, இந்த சந்தையில் நுழைந்தால், சட்டி பானை முதல் சடங்கு, சம்பிரதாய பொருட்கள் வரை சைவ காய்கறிகள் முதல் அசைவ மீன், கறிகள் கறிவேப்பிலை வரை…

பட்டைய கிளப்பிய வேல்முருகன், பதற்றத்தில் ஸ்டாலின் பக் பக்

மாநாடு 11February 2023 தமிழ்நாட்டில் ஒரு கட்சியோடு கூட்டணி வைத்து விட்டாலே அந்த கட்சி எந்த மாதிரி அத்துமீறி அலங்கோலமாக ஆட்சி செய்தாலும் கூட்டணி தர்மம் என்கின்ற பெயரில் எல்லா கருமத்திற்கும் காவடி தூக்கிக் கொண்டிருக்கின்ற பல்வேறு கட்சிகளை சில ஆண்டுகளாக…

நாற்றத்தில் அரசு அலுவலகம், நடவடிக்கை எடுப்பாரா மாவட்ட ஆட்சியர்

மாநாடு 10 February 2023 தங்கள் இடங்களை தூய்மையாக வைத்துக் கொள்ள வேண்டியது ஒவ்வொருவருடைய கடமையாக்கும், இவ்வாறு தூய்மையை பேணி காப்பதன் மூலம் மட்டுமே நோய்கள் உற்பத்தி ஆவதையும் நோய்கள் பரவுவதையும் தடுக்க முடியும் என்பதே நிதர்சனம். அதிலும் மக்கள் அதிகம்…

error: Content is protected !!