தஞ்சை பொது வெளியில் மது , காவலர்கள் கண்டு தடுக்காதது ஏன்
மாநாடு 18 July 2023 தஞ்சாவூர் மேரிஸ் கார்னர் பாலத்தின் கீழ் சாலையில் நின்றும் அருகிலுள்ள ரயில்வே தண்டவாளத்தில் மது அருந்தி வருகின்றனர். அதனை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். மேரிஸ்…










