Category: செய்திகள்

இன்று முதல் மார்ச் 15 வரை சமர்ப்பிக்கலாம்

மாநாடு 04 January 2023 அரசு போக்குவரத்து ஓய்வூதியர்கள் இன்று முதல் மார்ச் 15 வரை உயிர்வாழ் சான்று சமர்ப்பிக்கலாம் ஏஐடியூசி ஓய்வூதியர் சங்கம் அறிவுறுத்தல் கும்பகோணம் மண்டலம் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்கள் மற்றும் குடும்ப…

குழந்தை மரணம் பெற்றோர்கள் எங்கே காவலர்கள் விசாரணை பெருந்துயரம்

மாநாடு 04 January 2023 கடந்த ஆறு மாதத்திற்கு முன்பு திருநெல்வேலி அருகில் இருக்கும் ஆலங்குளம் பகுதியில் உள்ள அண்ணா நகர் 3வது தெருவில் வாடகைக்கு வீடு பிடித்து வாழ்ந்து வந்திருக்கின்றனர் சென்னை பள்ளிப்பட்டு பகுதியைச் சேர்ந்த சக்திவேல் என்கிற திலீப்…

திமுக அதிரடி நீக்கம் கைது 3 பிரிவுகளில் வழக்கு பாராட்டுக்கள்

மாநாடு 04 January 2023 கடந்த வாரம் சென்னை விருகம்பாக்கம் பகுதிக்கு உட்பட்ட தசரதபுரம் பேருந்து நிறுத்தத்தில் திமுகவின் முன்னாள் பொதுச் செயலாளர் பேராசிரியர் அன்பழகன் நூற்றாண்டு நிறைவு விழா மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. விழாவில் சிறப்பு…

ஸ்ரீராம் பைனான்ஸ் வாடிக்கையாளருக்கு இழப்பீடு வழங்க வேண்டும் அதிரடி தீர்ப்பு

மாநாடு 03 January 2023 தமிழகத்தில் சில ஆண்டுகளாக தனியார் நிதி நிறுவனங்கள் வாடிக்கையாளர்களை பல்வேறு வகையில் மன உளைச்சலுக்கு ஆட்படுத்தி துன்பப்படுத்தும் வேலைகளை தொடர்ந்து செய்து வருகிறது. அந்நிறுவனங்களுக்கென்று நீதிமன்றத்தில் வாதிட வழக்கறிஞர்களையும் சம்பளம் கொடுத்து பணியில் பல நிறுவனங்கள்…

திமுக பாதுகாப்பிற்கு வந்த பெண் காவலருக்கு பாலியல் சீண்டல் கதறி அழுத பெண் காவலர் அதிர்ச்சியில்

மாநாடு 02 January 2023 திமுக ஆட்சிக்கு வந்தாலே ரவுடிகள் அட்டூழியம் அதிகரிக்கும் என்று எதிர்க்கட்சிகள் உட்பட பல்வேறு கட்சிகளும் குற்றம் சாட்சி வரும் நிலையில் பாதுகாப்பு பணிக்கு வந்த பெண் காவலரையே கதறி அழ வைத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை…

தஞ்சை பர்மா பஜாரில் தீ விபத்து பரபரப்பு

மாநாடு 02 January 2023 தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையம் அருகில் பர்மா பஜார் பகுதியில் இயங்கி வரும் எப்போதுமே கூட்டங்கள் அதிகமாக காணப்படும் டீ கடையில் தீ விபத்து ஏற்பட்டது. இதனால் அந்த பகுதியே சிறிது நேரம் பரபரப்பானது விவரம்…

தஞ்சாவூர் கோயில்களில் ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டம்

மாநாடு 01 January 2023 தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறுக்கு அருகில் உள்ள கண்டியூரிலிருந்து சுமார் 1 கிலோ மீட்டர் தொலைவில் கும்பகோணம் செல்லும் சாலையில் உள்ளது வீரசிங்கம்பேட்டை என்னும் கிராமம். இயற்கை எழில் கொஞ்சும் மனதுக்கு ரம்யமான சூழலில் ஆற்றங்கரையில் அமைந்துள்ளது…

தஞ்சாவூரில் ரேஷன் கடைக்கு ஆள்சேர்ப்பு பகுதியில் அலட்சிய அக்கப்போரு

மாநாடு 21 December 2022 திமுக ஆட்சி அமைத்தது முதல் வாயில் வடை சுடும் வேலையை மட்டுமே திறம்பட செய்து கொண்டிருக்கிறது என்று எதிர்க்கட்சிகள் பலவும் விமர்சிப்பதற்கு ஏற்ப பல நிகழ்வுகளும் நாள் தோறும் நடந்து கொண்டே தான் இருக்கிறது. அதில்…

தஞ்சாவூரில் பரபரப்பு தடையை உடைக்க முற்பட்ட விவசாயிகள், தடுத்து நிறுத்திய காவலர்கள் பரபரப்பு படங்களுடன் முழு செய்தி + வீடியோ

மாநாடு 21 December 2022 தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் தொகுதிக்குட்பட்ட திருமண்டங்குடியில் தனியாருக்கு சொந்தமான திருஆரூரான் சர்க்கரை ஆலை இயங்கி வந்தது. இந்த ஆலை நிர்வாகம் ஏறக்குறைய 4 ஆண்டுகளாக கரும்பு விவசாயிகளுக்கு பணம் கொடுக்காமல் பல நூறு கோடி ரூபாய்…

ஏ ஐ டி யூ சி மாநாட்டில் இந்தத் தீர்மானங்கள் நிறைவேற்றம்

மாநாடு 20 December 20222 கேரள மாநிலம் ஆலப்புழாவில் டிசம்பர் 16ஆம் தேதி துவங்கி நடைபெற்று வந்த ஏ ஐ டி யூ சி 42வது அகில இந்திய மாநாடு இன்றுடன் நிறைவு பெறுகிறது. அனைத்து மாநிலங்களிலிருந்தும் தேசிய குழு உறுப்பினர்களாக…

error: Content is protected !!