Category: செய்திகள்

உங்கள் மொபைல் போனிலியே மின் இணைப்போடு ஆதாரை இணைக்கும் புதிய லிங்க் கொடுக்கப்பட்டுள்ளது மின் இணைப்பு வாங்கியவர்கள் உயிரோடு இல்லை என்றாலும் ஆதாரை இணைக்க முடியும்

மாநாடு 07 December 2022 தமிழ்நாட்டில் 100 யூனிட் இலவச மின்சாரம் வீடுகளுக்கு பெறுபவர்கள் ஆதார் எண்ணை மின் இணைப்போடு இணைக்க வேண்டும் என்று தமிழக அரசு கூறியிருந்தது, அதன் காலக்கெடு டிசம்பர் 31ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது, அதனையொட்டி மின்…

ஓபிஎஸ் வலது கரம் திமுகவில் கவலையை தீர்க்குமா அதிமுக

மாநாடு 07 December 2022 அதிமுகவின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் செய்தி தொடர்பாளருமான கோவை செல்வராஜ் இன்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைச்சர் செந்தில் பாலாஜி , கே.என்.நேரு முன்னிலையில் திமுகவில் தன்னை இணைத்துக் கொண்டு பத்திரிக்கையாளர்களை சந்தித்து பேட்டி கொடுத்தார்.…

தஞ்சாவூரில் விசிக , பாஜக சாலை மறியல் பரபரப்பு

மாநாடு 06 December 2022 இன்று சட்ட மாமேதை அம்பேத்கரின் நினைவு தினத்தை முன்னிட்டு தஞ்சாவூர் நாஞ்சிக்கோட்டை சாலை மறியல் என்கிற பகுதியில் இருக்கும் அம்பேத்கர் சிலைக்கு 11 மணி அளவில் மாலை போட்டு மரியாதை செலுத்துவதற்காக பாரதிய ஜனதா கட்சியின்…

1000 ரூபாய் பொங்கலுக்கு தமிழக அரசு அறிவிப்பு

மாநாடு 30 November 2022 உழவர் திருநாள் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கடந்த சில ஆண்டுகளாக அரிசி, சர்க்கரை, கரும்பு ,வெள்ளம் இவற்றோடு பணமும் குடும்ப அட்டைதாரர்களுக்கு கொடுக்கப்பட்டு வந்தது. கடந்த ஆண்டு பொங்கலுக்கு மளிகை பொருட்கள் ,நெய், கரும்பு, வெள்ளம்,…

தஞ்சாவூர் அருகே சாலை மறியல் பரப்பரப்பு

மாநாடு 30 November 2022 தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டையில் 65 வயது உடைய மூதாட்டி போராட்டம் நடத்தியதில் பட்டுக்கோட்டை மணிக்கூண்டிலிருந்து அறந்தாங்கி முக்கம் வரை 1மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது, இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே…

அம்மா உணவகங்கள் நிறுத்தமா டிடிவி கண்டனம்

29 மாநாடு November 2022 முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா கொண்டு வந்த அம்மா உணவகத்தை மூடுவதற்கு பல்வேறு வகையில் திமுக அரசு திட்டம் தீட்டிக் கொண்டிருக்கிறது, ஏழை, எளியோர் பசியாறும் இத்திட்டத்தை தடுத்து நிறுத்தினால் அதன் விளைவுகளை திமுக சந்திக்க வேண்டி…

தஞ்சாவூரில் மாதர் சங்கத்தினர் மாபெரும் ஆர்ப்பாட்டம்

மாநாடு 29 November 2022 தஞ்சாவூர் ரயிலடியில் இன்று காலை 10 மணி அளவில் இந்திய மாதர் தேசிய சம்மேளனம் தஞ்சாவூர் மாவட்ட குழு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதில் மின் கட்டண உயர்வு,சொத்துவரி உயர்வுகளை திரும்ப பெற வேண்டும், மாவட்டம்…

திமுக வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை ஏ ஐ டி யூ சி கண்டனம்

மாநாடு 28 November 2022 கும்பகோணம் அரசு போக்குவரத்து கழக ஏ ஐ டி யூ சி ஓய்வு பெற்றோர் தொழிற்சங்கத்தின் நிர்வாக குழு கூட்டம் இன்று மாலை 3 மணிக்கு தஞ்சாவூர் சங்க அலுவலகத்தில் துணைத் தலைவர் அ.சுப்பிரமணியன் தலைமையில்…

பள்ளி வாகன விபத்து சாலை மறியல்

மாநாடு 28 November 2022 தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே குறிச்சி கிராமத்தில் IBEA என்கிற தனியார் பள்ளி இயங்கி வருகிறது இன்று காலை பள்ளி குழந்தைகளை ஏற்றுக் கொண்டு வந்த பள்ளி வாகனம் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானது. இதனைக்…

அடுத்து என்ன நடக்கப் போகிறது

மாநாடு 28 November 2022 தமிழ்நாட்டில் ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுக்களால் தொடர்ந்து பலரின் மானமும் , உயிரும் பறிபோய் கொண்டே இருந்தது, ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட சூதாட்டங்களை தடை செய்ய வேண்டும் என்று பல்வேறு தரப்பிலிருந்தும் கோரிக்கைகள்…

error: Content is protected !!