Category: செய்திகள்

தமிழக அரசின் மாதம் 1000 ரூபாய் போதாது தமிழக அரசுக்கு கோரிக்கை தீர்மானம் நிறைவேற்றம்

மாநாடு 29 October 2022 இன்று காலை தஞ்சையில் துவங்கிய உடல் உழைப்பு தொழிலாளர் சங்க 22 வது ஆண்டு பேரவை கூட்டம் தற்போது தஞ்சை மாவட்ட ஏ ஐ டி யு சி சங்க அலுவலக கட்டிடத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.இக்கூட்டத்தில்…

தஞ்சாவூரில் அடுத்தடுத்து படுகொலைகள் மக்கள் அச்சம்

மாநாடு 28 October 2022 கடந்த சில மாதங்களுக்கு முன்பாக தஞ்சாவூரில் கஞ்சா போதையில் கருந்தாட்டாங்குடியில் ஆடிட்டர் மற்றும் கடைக்காரர் என அடுத்தடுத்து கொலைகள் நடந்து பரப்பரப்பு ஏற்படுத்தி இருந்தது, அதேபோல இப்போதும் தஞ்சாவூரில் அடுத்தடுத்து படுகொலைகள் நடைபெற்று வருவது பொது…

தஞ்சாவூரில் நாளை மின்தடை அறிவிப்பு

மாநாடு 28 October 2022 தஞ்சாவூரில் இந்த பகுதிகளில் நாளை காலை 9 மணியிலிருந்து மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என உதவி செயற்பொறியாளர் அண்ணாசாமி தெரிவித்துள்ளார். அதன்படி மருத்துவக் கல்லூரி சாலையில் உள்ள 110 கிலோ…

இஸ்லாமியர்களின் இன்றைய பிரச்சனைக்கு காரணம் யார்? விவரிக்கிறார் Dr.பாசில் ஃப்ரீமேன் அலி

மாநாடு 27 October 2022 என் அன்பிற்குரிய‌ முஸ்லிம் ச‌முதாய‌த்துக்கு ஒரு ம‌ன‌ம் திற‌ந்த‌ மட‌ல். நீண்ட‌ நாட்க‌ளாக‌ நான் சொல்ல‌ நினைத்தை, சொல்ல‌ வேண்டுமா என்று ப‌ல‌முறை யோசித்த‌தை, இன்று உங்க‌ளோடு ப‌கிர்கிறேன்‌, கால‌த்தின் தேவை க‌ருதி. நீண்ட‌ ப‌திவு…

தஞ்சாவூர் சாலை மறியலால் பரபரப்பு முழு தகவல்

மாநாடு 27 October 2022 இன்று காலை 7:40 மணியிலிருந்து 8:40 மணி வரை ஏறக்குறைய ஒரு மணி நேரம் தஞ்சாவூர், புதுக்கோட்டை சாலையில் கந்தர்வகோட்டைக்கு அருகில் இருக்கும் தெத்து வாசல் பட்டியில் , பள்ளி மாணவர்களும் ,இளைஞர்களும், பொதுமக்களும் இணைந்து…

தஞ்சாவூரில் மாநகராட்சி பணத்தில் மங்கலம் பாடிய திமுகவினர்

மாநாடு 23 October 2022 தமிழ்நாடு குடிகாரர்கள் மாநிலமாக இருப்பதற்கும் ,ஆற்றில் மணல் திருட்டுப் போவதற்கும், கனிம வளங்கள் காவு போவதற்கும் ,தமிழ் மொழி பற்று தமிழர்களுக்கு குறைந்து போனதற்கும், இலவசம் என்கிற பேரில் கையேந்துவதை தமிழ்நாட்டு மக்கள் கௌரவமாக நினைப்பதற்கும்,…

தமிழர்கள் தாக்கப்படுவதை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும் சீமான் கண்டனம்

மாநாடு 23 October 2022 தமிழர்கள் தொடர்ந்து அண்டை மாநிலங்களில் தாக்கப்படுவது தொடர்ந்து நடைபெற்று வருகிறது. தாக்குதல் நடைபெறுகிற போதெல்லாம் இங்கு இருக்கின்ற உண்மையான தமிழின மீட்சிக்காக தமிழ்நாட்டில் இருக்கின்ற இயக்கங்களும், கட்சிகளும் தலைவர்களும் தங்களது கண்டனங்களை தெரிவித்து வருகிறார்கள். தமிழர்கள்…

இறந்த தொழிலாளர்களுக்கு நீதி வேண்டும் ஏ ஐ டி யு சி

மாநாடு 20 October 2022 தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் நாகை மண்டலம் பொறையார் பணிமனையில் கடந்த 2017 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 20ஆம் தேதி தூங்கிக் கொண்டிருந்த தொழிலாளர்கள் மீது அதிகாலையில் பழைமையான கட்டிடம் இடிந்து விழுந்ததில் தொழிலாளர்கள்…

அரசு நினைத்தால் அரை நொடியில் நடக்கும், விழிப்புணர்வு பரப்புரை பயணம்

மாநாடு 18 October 2022 கும்பகோணம் ஜோதிமலை இறைபணி திருக்கூட்டத்தின் ஒரு அங்கமான விமோசனம் இயக்கம் மூலம் கடந்த 2016 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15ஆம் தேதியில் இருந்து தொடர்ந்து மது ஒழிப்பு விழிப்புணர்வு பிரச்சாரம் நடைபெற்று வருகிறது. அதன் ஒரு…

தஞ்சாவூரில் கணவர் கண்முன்னே தலை நசுங்கி மனைவி மரணம் பரபரப்பு தகவல்கள்

மாநாடு 18 October 2022 கல்வியையும் ,மருத்துவத்தையும் இலவசமாக சமமானதாக, தரமானதாக, அனைவருக்கும் கொடுக்க வேண்டியது அரசின் கடமை அதை பெற வேண்டியது ஒவ்வொரு குடிமகனின் உரிமை , பொதுமக்களிடத்தில் வாக்குகளை வாங்க வாக்குச்சாவடிகளை எவ்வளவு அருகில் வைக்கிறார்களோ அவ்வளவு தொலைவில்…

error: Content is protected !!