Category: செய்திகள்

தஞ்சாவூர் மாநகராட்சி மேயர் முற்றுகை போராட்டம் நாம் தமிழர் கட்சி அறிவிப்பு பரபரப்பு

மாநாடு 10 October 2022 நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் அப்போது இருந்த அரசியல் சூழலின் காரணமாகவும், பொய் பரப்புரையின் மூலமும் ,ஐபேக் என்கிற தேர்தல் வியூக திட்ட அமைப்பு நிறுவனத்தின் பிரசாந்த் கிஷோர் கட்டமைத்த பொய் பிம்பத்தின் மூலமும் திமுகவிற்கு…

தஞ்சாவூரில் வரும் 10ஆம் தேதி ஆர்ப்பாட்டம் அரசு போக்குவரத்து ஊழியர்கள் அறிவிப்பு

மாநாடு 8 October 2022 கும்பகோணம் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக தொழிலாளர்கள் சங்கத்தின் மத்திய சங்க நிர்வாக குழு கூட்டம் நேற்று 7.10.22 மதியம் 3 மணியளவில் சங்கத் தலைவர் என்.சேகர் தலைமையில் நடைபெற்றது. தீபாவளி பண்டிகை நெருங்கி விட்ட…

தஞ்சாவூர் பர்மா பஜாரில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் மக்கள் அவதி

மாநாடு 7 October 2022 தஞ்சாவூரின் முக்கிய பகுதியான பழைய பேருந்து நிலையம் அருகில் இருக்கின்ற பர்மா பஜார் சாலை சிறியதாகவும் போக்குவரத்து நெரிசல் மிகுந்ததாகவும், சாதாரண நாளிலேயே இருக்கும். அதுவும் பண்டிகை காலங்களில் கூட்ட நெரிசல் அதிகமாக காணப்படும் ,…

அலட்சியத்தால் மரணம் மூடி சீல் வைக்க உத்தரவு

மாநாடு 7 October 2022 தனியார் காப்பகத்தில் உணவு சாப்பிட்ட 3 சிறுவர்கள் மரணம் அடைந்த சம்பவம் எல்லாரையும் சோகத்தில் ஆழ்த்தியது, திருப்பூர் மாவட்டம் திருமுருகன்பூண்டி பகுதியில் இயங்கி வந்த விவேகானந்தா சேவாலயத்தில் கெட்டுப்போன உணவை கொண்ட 14 குழந்தைகளுக்கு வாந்தி,…

தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மாற்றம் என்ன நடக்கப் போகிறது

மாநாடு 7 October 2022 தஞ்சாவூர் மருத்துவ கல்லூரி மருத்துவமனை பழமையானதும், பெருமை வாய்ந்ததும் ஆகும். தஞ்சாவூர் மாவட்டம் மட்டுமல்லாமல் சுற்றி வாழ்கின்ற ஏழை ,எளிய மக்கள் மிகவும் நம்பி இருக்கின்ற மருத்துவமனை தஞ்சாவூர் மருத்துவ கல்லூரி மருத்துவமனை .மக்கள் பயன்பெற…

தஞ்சாவூரின் முக்கிய பகுதிகள் இருளில் மக்கள் அவதி

மாநாடு 5 October 2022 இருண்ட காலம் என்று படித்தது போக திமுக ஆட்சி அமைத்ததிலிருந்து தஞ்சாவூர் மக்கள் பார்த்து வருகிறார்கள். தஞ்சாவூர் மாநகருக்கு உள்ளும் நடைபெறுகின்ற ஒவ்வொரு அவலங்களையும் அவ்வப்போது சுட்டிக்காட்டி செய்திகள் வெளியிட்டு வருகிறோம் ,அதன் நோக்கமே மீண்டும்…

தஞ்சாவூர் மாநகராட்சி ஆணையராக சரவணகுமார் வந்ததும் ஆன வேலை, தேர்தலுக்குப் பிறகு ஏன் ஆகல மக்கள் கோபம்

மாநாடு 3 October 2022 தஞ்சாவூர் மாநகராட்சி சிறந்த மாநகராட்சி விருது வாங்கி இருந்தாலும் அதற்கான தகுதியை இன்னும் பெறாமல் இருக்கிறது, அதிலும் உள்ளாட்சி தேர்தல் முடிந்த பிறகு தஞ்சாவூரில் வேலைகள் மிகவும் மெதுவாகவே நடைபெறுகிறது, பல இடங்களில் வேலைகளும் முறையாக…

விபத்து ஒருவர் மரணம் 22 பேர் மருத்துவமனையில் உத்திரபிரதேச இளைஞர் கைது

மாநாடு 3 October 2022 திருச்சி மலைக்கோட்டை , சிங்காரத்தோப்பு பகுதிகளில் எப்போதுமே மக்கள் நடமாட்டம் அதிகம் இருக்கும். இந்தப் பகுதியில் நேற்று இரவு 8 மணியளவில் ஒரு துணிக்கடையின் முன்பு பலூனுக்கு நிரப்பப்படும் ஹீலியம் சிலிண்டர் வெடித்த விபத்தில் காயம்…

விரைவில் அதிமுக ஒன்றிணையும் வைத்திலிங்கம் காரணமா

மாநாடு 3 October 2022 தற்போது தமிழ்நாட்டில் நிலவி வரும் சூழலில் ஆக்கபூர்வமான எதிர்க்கட்சியாக இருந்து செயல்பட்டு மக்களிடம் நற்மதிப்பை பெற்று வளர வேண்டிய அதிமுக பல்வேறு அணிகளாக பிளவு பட்டு கிடப்பது நல்லதல்ல என்று கருதுகிறார்கள், அதிமுகவில் பிளவு பட்டு…

திமுகவினரால் பெண் தற்கொலை கடிதம் சாலை மறியல் போக்குவரத்து நிறுத்தம் பதற்றம்

மாநாடு 1 October 2022 திமுக ஆட்சிக்கு வந்தாலே நாட்டில் ரவுடிசமும், கட்டப்பஞ்சாயத்தும் தலைதூக்கும் சாமானியர்கள் நிம்மதியாக வாழ முடியாது என்று தேர்தல் நடப்பதற்கு முன்பே பல கட்சிகளும் பல இயக்கங்களும் கூறிவந்தது. கடந்த 10 ஆண்டுகளாக திமுக ஆட்சியில் இல்லை…

error: Content is protected !!