Category: செய்திகள்

சென்னையில் பரப்பரப்பு காவல்துறையினர் குவிக்கபட்டிருக்கிறார்கள்

போராட்டத்தால் பரபரப்பு சென்னை ஈஞ்சம்பாக்கம் குடியிருப்புகளை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து கிழக்குக்கடற்கரைச் சாலையில் மறியல் போராட்டம் நடைபெறுகிறது காவல்துறையினர் அதிகப்படியாக குவிக்கப்பட்டு இருப்பதால் அங்கு பரபரப்பாக இருக்கிறது அப்பகுதியில் மறியலில் ஈடுபடும் மக்கள் கூறியதாவது:. ஏறக்குறைய 30 ஆண்டுகளாக இந்த பகுதியில்…

தேர்தலில் நிற்க விஜய் அனுமதி ரசிகர்கள் மகிழ்ச்சி

விஜய் மக்கள் இயக்கம். நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலிலும் போட்டியிடுகிறது. தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பிப்ரவரி 19-ந்தேதி ஒரே கட்டமாக நடைபெறும் என மாநில தேர்தல் ஆணையர் பழனிகுமார் நேற்று அறிவித்தார். நகர்ப்புற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதையடுத்து அந்த பகுதிகளில் தேர்தல்…

மு.க.ஸ்டாலின் உறுதி தலைவர்கள் புகழாரம்

இந்திய அளவில் சமூக நீதிக்கான கூட்டமைப்பு உருவாக்கப்படும் மு.க.ஸ்டாலின் அனைத்து மாநிலங்களிலும் உள்ள ஒடுக்கப்பட்ட சமூகங்களின் பிரதிநிதிகள், தலைவர்களை இணைத்து அகில இந்திய சமூக நீதிக்கான கூட்டமைப்பை உருவாக்கப்போவதாக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருக்கிறார். மருத்துவப் படிப்புகளில் அகில இந்திய ஒதுக்கீட்டு…

திரைப்பட பாணியில் மிரட்டப்பட்டு பலருக்கு இரையான பள்ளி மாணவி

கரூர் மாவட்டம் அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்தவர் 17 வயது மாணவி.அரசு பள்ளி ஒன்றில் 11ம் வகுப்பு படித்து வருகிறார். மாணவிக்கு பேஸ்புக் மூலம் திருப்பூரை சேர்ந்த குமார் என்பவருடன் நட்பு ஏற்பட்டுள்ளது.சமூக வலைதள நட்பு சில நாட்களில் காதலாக…

பிப்ரவரி 19ந்தேதி நகர்புற உள்ளாட்சி தேர்தல்

பிப்ரவரி 19ந்தேதி தேர்தல் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்தது தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பிப்ரவரி19ந்தேதி ஒரே கட்டமாக நடைபெறும் என்று மாநில தேர்தல் ஆணையர் பழனிகுமார் அறிவித்துள்ளார். தமிழகத்தில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் என…

அடுத்த மாதம் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் தேதி எப்போது

தேர்தல் தேதி எப்போது நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் தேதியை இன்று மாலை 6.30 மணிக்கு மாநில தேர்தல் ஆணையம் அறிவிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சமீபத்தில் தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது என்பது தெரிந்ததே. இதனை அடுத்து நகர்ப்புற உள்ளாட்சி…

மோசடியில் ஈடுபட்ட அதிகாரிகள் கைது

கூட்டுறவு வங்கியில் 1.64 கோடி மோசடி காஞ்சிபுரம் மாவட்டம் உத்தரமேரூர் தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு வங்கியில் செயலாளராக பணிபுரிந்து வருபவர் ம.கலைச்செல்வி (58) கண்காணிப்பாளராக பணியாற்றி வருபவர் பி.வி.ஜெயஸ்ரீ (51) நகை மதிப்பீட்டாளராக பணிபுரிந்து வருபவர் ஜெ.விஜயகுமார் (47) இவர்கள் 3…

தஞ்சையில் பரப்பரப்பு மீனாட்சி மருத்துவமனைக்கு படையெடுக்கும் நாம் தமிழர் கட்சியினர்

மாநாடு 26 January 2022 மீனாட்சி மருத்துவமனையில் மீண்டும் அட்டூழியமா தஞ்சாவூர் புதிய பேருந்து நிலையம் அருகில் உள்ளது மீனாட்சி மருத்துவமனை இதில் வடசேரியைச்சேர்ந்த மூன்று மாத கர்ப்பிணி ஹரிணி 34 வயதுடையவர் இவர் கணவர் பெயர் அருள் பிரகாசம் தனது…

சீமான் சூளுரை

சீமான் சூளுரை உயிர்மொழி தமிழ்காக்க தன்னுயிர் ஈந்த ஈகியர்களது கனவை நிறைவேற்ற மொழிப்போர் நாளில் உறுதியேற்போம் – சீமான் சூளுரை மொழி என்பது வெறுமனே தொடர்புக்கருவி மட்டுமல்ல! அது பின்னவர்கள் வாழ்வதற்கு முன்னவர்கள் விட்டுச் செல்கிற மூச்சுக்காற்று. மொழியானது ஒவ்வொரு தேசிய…

எம்ஜிஆர் சிலை உடைப்பு பரப்பரப்பு

தஞ்சையில் எம்ஜிஆர் சிலை உடைப்பு தஞ்சாவூரில் எம்ஜிஆர் சிலையை மர்ம நபர்கள் பெயர்த்தெடுத்து உடைத்து தூக்கி வீசி சென்றது பரபரப்பை ஏற்படுத்தியது அது தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டு உள்ளதாக தெரிகிறது. தஞ்சாவூர் வடக்கு வீதியில் காளிக்கோயில் சுற்றுச்சுவரை ஒட்டி 4…

error: Content is protected !!