தஞ்சையில் பரப்பரப்பு அசம்பாவிதத்தை தடுக்குமா? மாநகராட்சி
தஞ்சையில் பரப்பரப்பு அசம்பாவிதம் ஏற்படும் முன் தடுக்குமா மாநகராட்சி நிர்வாகம். தமிழ்நாட்டில் எழில்மிகு நகரம் அதாவது smart city திட்டத்திற்காக 25-06-2015 அன்று தேர்வு செய்யப்பட்ட மொத்தம் 11 நகரங்களில் தஞ்சாவூரும் அடங்கும் அதற்கான பணிகள் கடந்த அதிமுக ஆட்சியில் தொடங்கி…