தஞ்சாவூர் பர்மா பஜாரில் தொடர் திருட்டு காவல்துறை யாருக்கு பாதுகாப்பு பரபரப்பு
மாநாடு 4 July 2022 தஞ்சாவூரில் முக்கிய பகுதியாக இருக்கும் பர்மா பஜாரில் செல்போன் கடைகளில் இரவு நேரங்களில் தொடர் திருட்டு நடைபெற்று வருகிறது. கடந்த 3 மாதங்களில் ஏறக்குறைய 10 கடைகளில் பூட்டை உடைத்து திருட்டில் ஈடுபட்டு இருக்கிறார்கள் பலே…
தஞ்சாவூர் மாநகராட்சியில் இப்படியா ஆணையருக்கும் மேயருக்கும் தெரியாதா
மாநாடு 3 July 2022 தஞ்சாவூர் கீழவாசல் பழைய மீன் மார்க்கெட் மிகவும் பிரசித்தி பெற்றது, அங்கு வந்தால் சாமானிய மக்களும் தங்கள் கையில் உள்ள பணத்திற்கு தரமான மீன்களை வாங்கி, அங்கேயே வெட்டி சுத்தம் செய்து வீட்டிற்கு எடுத்துச் செல்லும்…
சிறப்பு முகாமில் இருந்த ஈழத் தமிழர்கள் 104 பேரில் 16 பேர் இன்று விடுதலை
மாநாடு 2 July 2022 திருச்சி சிறப்பு முகாமில் ஈழத்தமிழர்கள் 104 பேர் அடைத்து வைக்கப்பட்டிருந்தார்கள். தங்களை விடுதலை செய்ய வேண்டும் என்று தமிழக அரசை வலியுறுத்தி தொடர் போராட்டம் நடத்தினார்கள், இவர்களில் ஒருவரான உமாரமணன் என்பவர் விடுதலையை வலியுறுத்தி தீக்குளித்தார்…
தஞ்சையில் மணல் கொள்ளைக்கு எதிராக ஆர்ப்பாட்டம்
மாநாடு 2 July 2022 தஞ்சை மாவட்டத்தில் மணல் கொள்ளையை தடுத்து நிறுத்தி, மண்வளத்தை பாதுகாக்க வலியுறுத்தி வருகிற ஜூலை 19ஆம் தேதி தஞ்சையில் ஏ ஐ டி யூ சி சார்பாக போராட்டம் நடத்த இன்று நடைபெற்ற மாவட்ட பொதுக்குழு…
முதல்வருக்காக பேருக்கு போட்ட தார் சாலை ஊருக்கு பயனில்லை
மாநாடு 2 July 2022 முறையற்ற நிர்வாகத்தின் தரமற்ற சாலையால் சிக்கி தவிக்கும் பொதுமக்கள் தமிழ்நாட்டில் பல்வேறு ஊர்களில் சாலைகளே இல்லை . சாலைகள் இருந்த இடங்களில் எல்லாம் குண்டும் குழியுமாக காட்சியளிக்கின்றது இதனால் சாலை விபத்துகள் சர்வ சாதாரணமாக நடைபெற்றுக்…
தஞ்சை திமுகவில் உட்கட்சித் தேர்தல் உள்ளிருப்பு போராட்டத்தில் முடிந்தது பரபரப்பு
மாநாடு 1 July 2022 திமுகவில் முன்பெல்லாம் உட்கட் ஜனநாயகம் கடைப்பிடிக்கப்பட்டு வந்தது ஆனால் தற்போது திமுகவில் ஜனநாயகம் கேள்விக்குறியாகி உள்ளது என்று மனம் நொந்து பேசினார் திமுகவின் முக்கிய தொண்டர் ஒருவர். அவரிடம் என்ன நடந்தது எதற்காக இப்படி பேசுகிறீர்கள்…
காவலரை கத்தியால் குத்தி கிழித்த போதை ஆசாமி பரபரப்பு
மாநாடு 1 july 2022 தமிழ்நாட்டில் இந்நாட்டின் குடிமகனுக்கு இருக்கின்ற மரியாதைக்கு சற்றும் குறைவில்லாமல் மதிக்கப்படுகின்ற நபர்கள் டாஸ்மாக் குடிமகன்கள். இவர்கள் இந்த இடம் ,அந்த இடம் என்று எந்த இடத்தையும் விட்டு வைக்காமல் எந்த இடம் கிடைக்கிறதோ அந்த இடத்தையே…
இப்படி உருவானது தஞ்சாவூர் புன்னைநல்லூர் மாரியம்மன் திருக்கோயில் பக்தி பரவசம்
மாநாடு 30 June 2022 வரம் வேண்டி வருபவர்களுக்கு வராமல் இருந்ததில்லை எங்கள் புன்னைநல்லூர் மாரியம்மன் என்று அனைவராலும் கூறப்படும் புன்னைநல்லூர் மாரியம்மன் கோவில் தஞ்சாவூர் மாவட்டத்தில் தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையத்திலிருந்து 7 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. கீர்த்தி சோழன்…
இபிஎஸ் தரப்பு மகிழ்ச்சி ஜூலை 11 அதிமுக பொது குழுவிற்கு தடை இல்லை
மாநாடு 30 June 2022 கடந்த ஜூன் 23ஆம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழுவில் 23 தீர்மானங்களும் தற்போது ஒத்திவைக்கப்பட்டு இருப்பதாகவும் பொதுக்குழு உறுப்பினர்களின் முதன்மையான கோரிக்கை ஒற்றைத் தலைமை வேண்டும் என்பதே, அதோடு இந்த 23 தீர்மானங்களும் அடுத்த பொதுக்குழுவில்…
படுகொலைக்கு சீமான் கடும் கண்டனம்
மாநாடு 30 June 2022 உதய்பூரில் கன்ஹையா லால் தேலியைப் படுகொலைக்கு சீமான் கடும் கண்டனம் தெரிவித்து அறிக்கை விட்டு இருக்கிறார் அதில் கூறியிருப்பதாவது : ராஜஸ்தான் மாநிலம், உதய்பூர் மாவட்டத்தில் தையல்கடை நடத்தி வந்த கன்ஹையா லால் தேலி என்பவரின்…










