பணத்தை திருப்பி கேட்டதால் ஊரைவிட்டு ஒதுக்கி வைத்து விட்டார்கள் ஆட்சியரிடம் மனு பகீர் தகவல்

மாநாடு 6 June 2022 மீனவர் காத்தவராயன் என்பவர் தனது மனைவி குழந்தைகளுடன் மாவட்ட ஆட்சியரை சந்தித்து கொடுத்த பணத்தை திருப்பி கேட்டதற்காக எங்களை 3 ஆண்டுகளாக ஊரைவிட்டு ஒதுக்கி வைத்திருக்கிறார்கள் என்றும் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தும் அவர்கள் மீது…

ஆன்லைன் ரம்மியால் 2 குழந்தைகள் அனாதை பரபரப்பு

மாநாடு 6 June 2022 சென்னை மணலி பகுதியைச் சேர்ந்த பாக்யராஜ் என்பவருடைய மனைவி 29 வயதுடைய பவானி இவர்களுக்கு கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது, இவர்களுக்கு அழகான இரண்டு குழந்தைகள் இருக்கிறது பவானி சென்னையில் உள்ள தனியார்…

சிறுமி கடத்தல் 6 பேர் கைது தொடர்ந்து விசாரணை

மாநாடு 6 June 2022 நாமக்கல் மாவட்டம் உடையார்பாளையம் அரசு பள்ளியில் படித்த 15 வயது உடைய சிறுமியை கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு கொல்லிமலையை சேர்ந்த மேஸ்திரி வேலை பார்க்கும் கந்தசாமி என்பவர் ஆசை வார்த்தை கூறி கடத்திச் சென்று…

தாயின் மரண செய்தி கேட்டும் போராட்ட களத்தில் நின்ற சகோதரரின் நெஞ்சுரத்தை போற்றிய சீமான்

மாநாடு 4 June 2022 எஸ்டிபிஐ கட்சியின் சார்பாக இன்று தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை திரும்பப் பெற வலியுறுத்தி ஆளுநர் மாளிகை நோக்கி பிரமாண்டப் பேரணி நடைபெற்றது அதில் விண்ணை பிளக்கும் அளவிற்கு தமிழக ஆளுநர் ரவியை ஒன்றிய அரசேத் திரும்பப்…

விளையாட்டுக்கு வேலை ஒதுக்கிய மு.க.ஸ்டாலின்

மாநாடு 4 June 2022 கடந்த மே மாதம் முதல் வாரம் 10, 11, 12ஆம் வகுப்புக்கான பொதுத் தேர்வுகள் நடைபெற்றது. தேர்வு தொடங்கிய நாள் முதலே தினமும் ஆயிரக்கணக்கான மாணவர்கள் பரீட்சைக்கு வராமல் இருந்தார்கள். இந்த தகவலை அரசுத் தேர்வுத்துறை…

எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு காவல் ஆய்வாளர்கள் 32 பேர் அதிரடி மாற்றம்

மாநாடு 4 June 2022 தமிழ்நாட்டில் திமுக ஆட்சி பொறுப்பு ஏற்றதில் இருந்து தொடர் கொள்ளைகளும் ,கொலைகளும் அதிகமாக நடைபெற்றுக் கொண்டிருப்பதாகவும் அதனால் சட்ட ஒழுங்கு பாதிக்கப்பட்டிருப்பதாகவும் எதிர்க்கட்சியான அதிமுக கூறிவந்தது. இதனிடையே இரண்டு நாட்களுக்கு முன்பாக திருச்சியில் பத்திரிக்கையாளர் சந்திப்பில்…

ரயில் பயணிகளுக்கு கட்டுப்பாடு அறிவிப்பு

மாநாடு 3 June 2022 இந்தியாவில் தினந்தோறும் போக்குவரத்திற்காக அதிக மக்கள் பயணம் செய்வது ரயிலில் தான் காரணம் பேருந்தை ஒப்பிடும்போது இதன் கட்டணம் மிகவும் குறைவு. அதேபோல எந்த போக்குவரத்தை ஒப்பிடும் போதும் இதன் கட்டணம் குறைவாகவே இருக்கிறது, அதுமட்டுமல்லாமல்…

அந்த காரணத்திற்காக இந்த முடிவை எடுத்த இளம் தம்பதி அதிர்ச்சி

மாநாடு 3 June 2022 திருநெல்வேலி மாவட்டத்தை பூர்விகமாகக் கொண்டவர் 22 வயதுடைய சக்திவேல் இவர் மதுரவாயில் அருகில் இருக்கும் தனலட்சுமி நகர் பகுதியில் தங்கி பழைய பாத்திரங்களை வாங்கி விற்கும் கடை நடத்தி வந்தார். இவருக்கும் ஆர்த்தி என்ற பெண்ணுக்கும்…

வடமாநிலத்தவர் வெறிச்செயல் மக்கள் கொந்தளிப்பு

மாநாடு 3 June 2022 சென்னை வடபெரும்பாக்கம் மாதவரம் நெடுஞ்சாலை பகுதியில் தனியாருக்கு சொந்தமான லாரி நிறுத்தி வைக்கும் இடம் உள்ளது. அங்கு வடபெரும்பாக்கம் விநாயகபுரம் பகுதியை சேர்ந்த கமலக்கண்ணன் ,நவீன், வடகரை பகுதியை சேர்ந்த குமரன் மற்றும் மேலும் சில…

லட்சக்கணக்கில் பணம் கையாடல் பெண் மேலாளர் கைது பரபரப்பு

மாநாடு 2 May 2022 மகளிர் குழுவின் பெயரைச் சொல்லி போலி ஆவணங்களை தயாரித்து வங்கியின் கிளை மேலாளர் மகேஸ்வரி என்பவர் 97 லட்சம் மோசடி செய்திருக்கிறார் அவர் அந்த குற்றத்தை ஒப்புக்கொண்டு கையாடல் செய்த பணத்தை திரும்ப தருவதாகும் எழுதிக்…

error: Content is protected !!