இரைச்சலில் ஏழைகளின் குரல் கேட்குமா டிடிவி கேள்வி

மாநாடு 8 May 2022 திமுகவின் ஓராண்டு சாதனையை கொண்டாடிக் கொண்டிருக்கும் இந்த நேரத்தில் டிடிவி தினகரன் ட்வீட் மூலம் திமுகவிற்கு திமுகவின் வாக்குறுதியை நினைவூட்டி கேள்வி கேட்டுள்ளார் டுவிட்டரில் கூறியிருப்பதாவது : தேனி மாவட்டம் மேகமலை மற்றும் தும்மக்குண்டு ஊராட்சிகளுக்குட்பட்ட…

ஸ்டாலின் முதல்வராகி ஓராண்டு நிறைவை முன்னிட்டு புதிய அறிவிப்புகளின் பட்டியல்

மாநாடு 7 May 2022 திமுக மு க ஸ்டாலின் தலைமையில் தேர்தலை சந்தித்து மாபெரும் வெற்றி பெற்றது கடந்த மே மாதம் 7ஆம் தேதி மு க ஸ்டாலின் முதல்வராக பதவியேற்றார் இன்றோடு ஓராண்டு நிறைவடைகிறது அதனையொட்டி பல அறிவிப்புகளை…

திமுகவின் ஓராண்டு நிறைவு விழா கொண்டாட்டம்

மாநாடு 7 May 2022 தேர்தலின்போது திமுக அளித்த 500 வாக்குறுதிகளில் 200 வாக்குறுதிகளுக்கு மேல் நிறைவேற்றப்பட்டு விட்டதாக ஸ்டாலின் சொல்லிக் கொண்டிருந்தாலும் குடும்ப தலைவிகளுக்கு 1000 ரூபாய் உரிமைத் தொகை, நகை கடன் தள்ளுபடியில் குளறுபடி தேர்தலின் போது அளித்த…

பள்ளி மாணவர்களுக்கு முன்னதாக கோடை விடுமுறை அறிவிப்பு

மாநாடு 7 May 2022 இந்த ஆண்டு தமிழகத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதாலும் ஒன்றாம் வகுப்பிலிருந்து ஒன்பதாம் வகுப்பு வரை மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி செய்யும் நடைமுறை இருப்பதாலும் ஒன்று முதல் ஒன்பதாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு முன்கூட்டியே விடுமுறை…

இத்தனை மாணவர்கள் தேர்வுக்கு வராததற்கு காரணம்

மாநாடு 6 May 2022 கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பெருந்தொற்று காரணமாக தேர்வுகள் நடைபெறாமல் இருந்தது நோயின் தாக்கம் குறைந்து உள்ளதால் இந்த ஆண்டு பள்ளிகள் இயங்க ஆரம்பித்தன அதனைத் தொடர்ந்து தமிழ்நாடு முழுவதும் நேற்று 12ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு…

முதல்வர் லாக்கப் டெத் பற்றி ஆலோசனை கூட்டம்

மாநாடு 6 May 2022 காவல்துறை மானிய கோரிக்கை மற்றும் தமிழ்நாட்டில் நடைபெற்றுவரும் வரும் விசாரணைக் கைதி மரணம் பொதுமக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ள நிலையில் காவல்துறை உயர் அதிகாரிகளுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னை…

ஒரு ஆண்டு திமுக ஆட்சியில் 2 லாக்கப் டெத் பரபரப்பு

மாநாடு 6 May 2022 அன்றாடம் நாம் நமது இல்லங்களில் நிம்மதியாக தூங்குகிறோம் என்றால் நாம் பாதுகாப்பாக இருப்பதற்காக நமக்காக ஒரு சிலர் தூங்காமல் கண் விழித்து காவல் காத்துக் கொண்டிருக்கிறார்கள் என்று பொருள்.அவ்வாறாக காவல் காத்துக் கொண்டிருக்கின்ற காவல் துறையினர்…

தஞ்சையில் சவர்மா சாப்பிட்ட மாணவர்களுக்கு பாதிப்பு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதி பரபரப்பு

மாநாடு 6 May 2022 முன்பெல்லாம் சின்னம்மா, பெரியம்மா ,அம்மாவைப் பெற்ற அம்மா போன்ற நமது குடும்பத்தைச் சார்ந்த அம்மாக்கள் உறவுகள் உணவுகளை தயாரித்து தங்களது குழந்தைகளுக்கு உறவுகளுக்கு கொடுத்து வந்தார்கள் அப்போதெல்லாம் உணவே மருந்தாக இருந்தது இப்போதெல்லாம் மருந்தே உணவாக…

மருத்துவமனையில் அனுமதி பரபரப்பு

மாநாடு 5 May 2022 சமீபகாலமாக பல உணவு விடுதிகளில் பொறுப்பற்ற தன்மையாலும், தூய்மை இன்மையாலும் பல கெட்டுப்போன உணவுகளை சாப்பிட்ட வாடிக்கையாளர்களுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை மேற்கொள்வது தொடர் கதையாகி வருகிறது இது போல புதுக்கோட்டை மாவட்டம்…

மாணவ மாணவிகள் வெற்றி பெற வாழ்த்துக்கள்

மாநாடு 5 May 2022 கொரனோ பெருந்தொற்று காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக பள்ளிகள் சரிவர இயங்க முடியாத சூழ்நிலையில் தேர்வுகளும் நடைபெறாமல் இருந்தது இந்த ஆண்டு நோயின் தாக்கம் குறைந்ததன் காரணமாக பள்ளிகள் இயங்க ஆரம்பித்தது அதனைத் தொடர்ந்து தேர்வுகளும்…

error: Content is protected !!