Tag: news

அதிமுக திமுக கூட்டு விசிக போராட்டம் பரபரப்பு

மாநாடு 9 August 2022 கடந்த பிப்ரவரி மாதம் நடந்த உள்ளாட்சித் தேர்தலில் பெரும்பான்மையான இடங்களில் வாக்குகளை வாங்கி திமுக வெற்றி பெற்றது. அதன்படி கடந்த 50 ஆண்டுகளாக தன் வசம் வைத்திருந்த எடப்பாடி நகராட்சியை திமுக விடும் நடந்து முடிந்த…

படித்துவிட்டு சிரிக்க கூடாது திருந்தனும்

மாநாடு 6 August 2022 வருகிற 11-ம் தேதி மது ஒழிப்பு தினம் அதனை முன்னிட்டு மிகவும் அக்கறையுடன் இளைய சமுதாயத்தை சரியாக வழி நடத்த வேண்டும் என்று உளமாற நினைத்து திமுகவின் தலைவர் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அனைத்து சட்டமன்ற…

பிழைக்க வந்தவர் எரிந்த நிலையில் கண்டெடுப்பு பகிர் தகவல்

மாநாடு 6 August 2022 கடந்த மாதம் 20ஆம் தேதி நெல்லை மாவட்டம் நந்தான் குளம் பகுதியில் 35 வயது உடைய ஆண் சடலம் எரிந்த நிலையில் கிடந்திருக்கிறது அதை மீட்டெடுத்த காவலர்கள் விசாரணையில் இறங்கி உள்ளார்கள் அதில் திடுக்கிடும் பல…

எந்நேரமும் போதையில் வைத்திருக்கும் மாத்திரையோடு இளைஞன் கைது பொதுமக்கள் அதிர்ச்சி

மாநாடு 4 August 2022 நாட்டின் நம்பிக்கையாக இருந்து வளர வேண்டிய பல மாணவ மாணவியர், இளைஞர்கள் போதையால், பாதை மாறி செல்லும் அவலம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது, முன்பெல்லாம் மது அருந்துவது கேவலம் என்று நினைக்கப்பட்டு வந்த நமது தமிழ்…

சோனியா காந்தி வீட்டின் முன் காவலர்கள் குவிப்பு பரபரப்பு

மாநாடு 3 August 2022 இந்தியாவின் முதல் பிரதமர் ஆன ஜவர்கலால் நேரு சுதந்திரத்திற்கு முன் நேஷனல் ஹெராய்டு பத்திரிக்கையை நடத்தி வந்தார். நேஷனல் ஹெரால்டு பத்திரிகை அலுவலகத்திற்கு அமலாக்கத்துறை அதிகாரிகள் சீல் வைத்துள்ளனர். தங்கள் அனுமதியின்றி அலுவலகத்தை திறக்கக்கூடாது எனவும்…

தமிழக அரசு சாஸ்திராவை இடிக்க வில்லை என்றால் போராட்டம் வெடிக்கும் இந்திய கம்யூனிஸ்ட் அறிவிப்பு

மாநாடு 3 August 2022 இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தஞ்சை மாவட்ட குழு கூட்டம் இன்று மாலை 4 மணியளவில் தஞ்சாவூர் கீழ ராஜவீதி அலுவலகத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கடந்த 35 ஆண்டுகளாக தஞ்சாவூர் அருகில் உள்ள திருமலை சமுத்திரம் என்ற…

அரசால் 1000 டன் நெல் மூட்டைகள் சேதம் விவசாயிகள் கோபம்

மாநாடு 3 August 2022 தொழில் வளர்ச்சிக்காக நாள்தோறும் உழைத்துக் கொண்டிருப்பதாக தமிழக அரசு கூறிக் கொள்கிறது, இந்தியாவிலேயே தொழில் தொடங்க சிறந்த மாநிலமாக தமிழ்நாடு இருப்பதாக ஆளும் அரசால் கூறப்படுகிறது. இந்நிலையில் தமிழர்களின் உயிர் தொழிலை செய்யும் விவசாயிகளின் நிலைமை…

கருத்தாய் பேசிய கனிமொழி கண்டு கொள்வாரா

மாநாடு 2 August 2022 பாராளுமன்ற கூட்டத்தொடர் கடந்த ஜூலை 18ஆம் தேதியிலிருந்து நடைபெற்று வருகிறது ,அதில் டீசல், பெட்ரோல் ,எரிவாயு போன்ற அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்ந்துள்ளதை பற்றி பேசுவதற்காக அனுமதி அளிக்கும்படி தொடர்ந்து எதிர்க் கட்சிகள் வலியுறுத்தி வந்தன.…

தஞ்சாவூரில் நாளை மின்சாரம் இருக்காது

மாநாடு 1 August 2022 தஞ்சாவூரில் நாளை காலை 10 மணியிலிருந்து மதியம் 2 மணி வரை பராமரிப்பு பணி நடைபெற உள்ளதால் மின்சாரம் துண்டிக்கப்பட்டு இருக்கும் என்று தெரிய வருகிறது. அதன்படி மானம்புச்சாவடி ,கீழவாசல் கிழக்கு காவல் நிலையம் வரையிலும்,…

வாக்களிக்க வேண்டிய வயதில் வாழ்க்கையே போச்சி இது காதலா

மாநாடு 1 August 2022 காதல் என்று நம்பி கோயிலில் திருமணம் செய்து கொண்ட இளம் தம்பதியின் வாழ்க்கை மனைவி மரணத்திலும் ,கணவன் சிறையிலும் முடிந்திருக்கிறது. சென்னை செங்குன்றம் பகுதியைச் சேர்ந்த மாணிக்கம் என்பவரின் மகள் 18 வயதான தமிழ்ச்செல்வியும், மெக்கானிக்…

error: Content is protected !!