தமிழ் பேச்சு மொழியாக மட்டுமே இருக்கும் எச்சரிக்கிறார் கவிப்பேரரசு
மாநாடு 14 July 2022 கவிபேரரசு வைரமுத்து இலக்கியம் எழுத வந்து 50 ஆண்டுகள் நிறைகின்றது.இவரின் முதல் கவிதைநூலான வைகறை மேகங்கள் கவியரசு கண்ணதாசன் அணிந்துரையோடு 1972இல் வெளிவந்தது.அவர் அப்போது பச்சையப்பன் கல்லூரியில் இளங்கலை இராண்டாம் ஆண்டு மாணவர். இந்த 50…










