மு.க.ஸ்டாலின் கடிதம் மூலம் கேட்டுக் கொண்டுள்ளார்
மாநாடு 16 May 2022 திமுக ஆட்சிக்கு வந்து ஓராண்டு நிறைவு அடைந்ததையொட்டி கட்சி தொண்டர்களுக்கு கட்சியின் தலைவரும் தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். அதில் குறிப்பிட்டிருப்பதாவது: நமது கட்சியின் இலக்கணமே சொன்னதை செய்வோம் செய்வதைச் சொல்வோம் என்பதுதான் பத்தாண்டு…










