தமிழக அரசு நீதிமன்ற ஆணையை நிறைவேற்ற வேண்டும் விஜயகாந்த் அறிக்கை
மாநாடு 4 April 2022 சென்னை உயர்நீதிமன்றம் இரண்டு மாதங்களில் தமிழகத்தில் சாலையோரங்களில் உள்ள சீமை கருவேல மரங்களை அகற்றுவதற்கு உத்தரவிட்டதை சுட்டிக்காட்டி தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் தலைவர் விஜயகாந்த் அவர்கள் தமிழக அரசிற்கு வேண்டுகோள் அறிக்கை விட்டிருக்கிறார் அதில்…










