Author: K.Ramkumar

தஞ்சை மாநகராட்சியில் மின்விளக்கு பாதாள சாக்கடை பழுதுகளை சரி செய்ய தொடர்பு கொள்ள வேண்டியவர்கள் தொடர்பு எண்கள் பெயர்கள் வெளியிடப்பட்டுள்ளது முழு விபரம்

மாநாடு 31 March 2022 தஞ்சாவூர் மாநகராட்சியில 51 வார்டுகள் உள்ளது அதை நான்கு மண்டலங்களாக பிரித்து ஒவ்வொரு பகுதிகளுக்காக இளநிலை பொறியாளர்களையும் ஒப்பந்தக்காரர்களையும் மக்கள் தொடர்பு கொண்டு தங்களது குறைகளை நிவர்த்தி செய்து கொள்வதற்காக அவர்களின் பெயர்களும் வகிக்கும் பதவிகளும்…

தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகே பெண் தீக்குளிப்பு

மாநாடு 31 March 2022 தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகே உள்ள படுகை கிராமத்தை சேர்ந்தவர் சுதாகர். லாரி ஓட்டுநர். இவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சங்கீதா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு 4 மகள்கள்…

காதலால் கர்ப்பமான திருமணமாகாத திருவாரூர் மாணவி

மாநாடு 31 March 2022 திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே இஞ்சிகுடி பகுதியை சேர்ந்தவர் கணேசன். இவருக்கு ஜெய் கலைச்செல்வன் (19) என்று ஒரு மகன் உள்ளார். அவர் திருவாரூரில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார்.…

இதனால் பணம் பறிபோய்விடும் வங்கி எச்சரிக்கை

மாநாடு 31 March 2022 இந்தியாவில் இப்போது ரொக்கப் பரிவர்த்தனைகளை விட டிஜிட்டல் பரிவர்த்தனைகளை மக்கள் அதிகமாகப் பயன்படுத்துகின்றனர். இது எளிதாகவும் இருக்கிறது. அமர்ந்த இடத்தில் இருந்துகொண்டே யாருக்கு வேண்டுமானாலும் பணம் அனுப்பவும் பெறவும் முடியும். இதற்காகவே போன் பே, கூகுள்…

வளரும் சிறார்கள் சீர்கெட்டுப் போக காரணம் என்ன மக்கள் நீதி மய்யத்தின் பொறுப்பான அறிக்கை

மாநாடு 31 March 2022 தினந்தோறும் நடைபெறுகின்ற குற்றச்செயல்களில் சிறுவர்கள் ஈடுபடுவதாக வருகிற செய்திகளும் அன்றாடம் நாம் காணும் அவலங்களும் இந்த சமூகத்திற்கு நல்லதல்ல எதிர்கால தலைமுறையை சரிவர நடத்த வேண்டும் என்று மக்கள் நீதி மய்யம் கட்சியின் சார்பாக மக்கள்…

சரவணகுமார் இடமிருந்து 40 லட்ச ரூபாய் லஞ்சப் பணம் பறிமுதல் பரபரப்பு

மாநாடு 30 March 2022 திருச்சி மாவட்ட ஆதிதிராவிடர் நலத்துறையில் துணை ஆட்சியராக பணிபுரியும் சரவணக்குமார் என்பவர் லஞ்சமாக பெற்ற 40 லட்சம் ரூபாய் ரொக்கத்துடன் காரில் சென்னை செல்வதாக விழுப்புரம் மாவட்ட லஞ்ச ஒழிப்பு காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.…

திமுக கவுன்சிலர் பதவி இழந்ததாக ஆணையர் கொடுத்த உத்தரவு செல்லாது நீதிமன்ற தீர்ப்பு

தஞ்சை திராவிட முன்னேற்ற கழகத்தின் சட்டமன்ற உறுப்பினர் டி. கே.ஜி. நீலமேகத்தின் அக்கா மகன் அண்ணா பிரகாஷ் என்பவர் நடைபெற்று முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில தஞ்சாவூர் 16வது வார்டு திமுக சார்பில் போட்டியிட்டு மாமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்நிலையில் தேர்தலில்…

தமிழக அரசுக்கு சீமான் கோரிக்கை ஸ்டாலின் செய்வாரா

மாநாடு 30 March 2022 நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது : ஸ்டெர்லைட் நச்சாலையை மீண்டும் திறப்பதற்காக வேதாந்தா நிறுவனம் பல்வேறு குறுக்கு வழிகளில் முயற்சித்து வருவதும், பணத்தை வாரியிறைத்து, ஆலைக்கு ஆதரவாகக் கருத்துருவாக்கத்தையும்,…

ராஜகண்ணப்பன் நீ SC தானே என்ற பேச்சுக்கு திமுக நடவடிக்கை

மாநாடு 30 March 2022 ராமநாதபுரத்தில் வட்டார வளர்ச்சி அலுவலரை போக்குவரத்து துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் ஜாதி ரீதியாக திட்டியதாக புகார் எழுந்துள்ள நிலையில் இவர் சர்ச்சைகளில் சிக்குவது ஒன்றும் புதிதல்ல என்றும், ஏற்கனவே இது போன்ற பல சர்ச்சைகளில் சிக்கியவர்…

பிரியாணி கடையில் மாமூல் வேட்டை திமுக கவுன்சிலரின் மைத்துனர் கைது பரபரப்பு

மாநாடு 30 March 2022 சென்னை பல்லாவரம் 31வது வார்டு திமுக கவுன்சிலராக இருப்பவர் சித்ராதேவி. இவரது கணவர் முரளியின் தம்பி தினேஷ் தனது அண்ணி கவுன்சிலர் ஆனதிலிருந்து மிகப் பெரிய தாதா கெட்டப்பில் சென்று சங்கர் நகர் பகுதிகளில் இருக்கும்…

error: Content is protected !!