கிராம சபை கூட்டத்தில் கேள்வி கேட்டால் வழக்கா போராட்டம் அறிவிப்பு பரபரப்பு
மாநாடு 06 November 2022 விழுப்புரம் மாவட்டம் பரிக்கல் பட்டு ஊராட்சி மன்ற தலைவராக இருப்பவர் சா.கோவிந்தசாமி இவர் விடுதலை சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்தவர் என்று தெரிய வருகிறது. கடந்த நவம்பர் 1ஆம் தேதி அன்று நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில்…