Category: செய்திகள்

தஞ்சாவூரில் தாண்டவம் ஆடிய நாம் தமிழர் கட்சி

மாநாடு 18 October 2022 தஞ்சாவூர் மாவட்டம் பூதலூரில் நேற்று 17-10-2022 மாலை நாம் தமிழர் கட்சியின் கொள்கை விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது.கொள்கை விளக்க பொதுக் கூட்டத்தை திருவையாறு சட்டமன்ற தொகுதியின் பொறுப்பாளர்கள் ஏற்பாடு செய்திருந்தார்கள். அக்கூட்டத்தில் மாநில ஒருங்கிணைப்பாளர் கல்வியாளர்…

தஞ்சாவூரில் அதிமுக தொண்டர்கள் எம்.ஜி.ஆர் சிலைக்கு மாலை அணிவித்து கொண்டாட்டம்

மாநாடு 17 October 2022 அனைத்திந்திய அண்ணா திமுக எம்ஜிஆரால் தோற்றுவிக்கப்பட்டு 50 ஆண்டுகள் நிறைவடைந்து 51 வது ஆண்டு தொடங்குவதை தஞ்சாவூர் ரயிலடியில் அமைந்துள்ள எம்ஜிஆர் சிலைக்கும் ,ஜெயலலிதா சிலைக்கும், ஓபிஎஸ் அணியினர் முன்னாள் அமைச்சர் வைத்தியலிங்கத்தின் அறிவுறுத்தலின்படி தஞ்சை…

தஞ்சாவூரில் தமிழர்களின் வாழ்வியல் வரலாற்று சிறப்புமிக்க நிகழ்வு

மாநாடு 16 October 2022 கடந்த 13 ஆண்டுகளாக நடைபெற்று வரும் இந்நிகழ்வு சென்ற ஆண்டு திருச்சியில் நடைபெற்றது, அதனைத் தொடர்ந்து 14 வது ஆண்டு நிகழ்ச்சி தஞ்சாவூரில் நடைபெற்றிருக்கிறது. தமிழக பண்பாட்டு கண்காட்சியை ஆயிரக்கணக்கான பள்ளி, கல்லூரி மாணவர்கள் ஆர்வத்துடன்…

தமிழக அரசு தன்னிச்சையாக அறிவித்தது கண்டிக்கத்தக்கது மாநிலத் துணைத் தலைவர் பரபரப்பு அறிக்கை

மாநாடு 15 October 2022 தமிழக அரசு தன்னிச்சையாக போனஸ் அறிவித்ததை கண்டித்து ஏஐடியுசி தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக சம்மேளனத்தின் மாநில துணைத் தலைவர் துரை.மதிவாணன் அறிக்கை விட்டிருக்கிறார். அறிக்கையில் குறிப்பிட்டிருப்பதாவது: தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் உள்ளிட்டு பொதுத்துறை…

கல்லூரி மாணவியின் வீடு புகுந்து தகராறு செய்தவனால் பரபரப்பு

மாநாடு 15 October 2022 சென்னையில் கல்லூரி மாணவியை ரயில் முன் தள்ளிவிட்டு கொலை செய்த படுபாதக செயல் நடைபெற்ற அதிர்ச்சியிலும் கோபத்திலும் இருந்து இன்னமும் மீள முடியாமல் இருக்கின்றார்கள் தமிழக மக்கள். இந்நிலையில் சென்னை சூலமேட்டில் வீட்டு வேலை செய்து…

அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் இந்நிலை கண்டனத்துக்குரியது சீமான் அறிக்கை

மாநாடு 15 October 2022 தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஆட்கள் பற்றாக்குறையையும், செவிலியர்களுக்கு இருக்கின்ற துன்பங்களையும் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் நிர்வாக சீர்கேட்டினால் என்னென்ன துன்பங்கள் நோயாளிகளுக்கும், அங்கு பணியாற்றும் செவிலியர்களுக்கும், மாற்றுத்திறனாளி மருத்துவ ஊழியர்களுக்கும், இருக்கிறது…

தஞ்சாவூர் விவசாயிகள் கொந்தளிப்பு சாலை மறியலால் பரபரப்பு

மாநாடு 14 October 2022 ஒரு நாட்டில் உழவன் தன் வாழ்வாதாரத்திற்காக போராடி உரிமையை பெற வேண்டிய கட்டாயம் இருக்கிறது என்றால், விரைவில் அந்நாட்டு மக்கள் தங்கள் உயிரை காப்பதற்காக உணவை தேடி அலைய வேண்டிய நிலை வரப்போகிறது என்று அர்த்தம்.…

பெண்கள் பேருந்து நிலையத்தில் போராட்டம்

மாநாடு 14 October 2022 திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகில் இருக்கும் கிரி சமுத்திரம் பகுதியை சேர்ந்த விக்னேஷ் என்பவர் செட்டியப்பனூரில் அக்ஷயம் பைனான்ஸ் என்கிற பெயரில் நிதி நிறுவனம் தொடங்கி இருக்கிறார். இவரது நிதி நிறுவனத்தில் 2652 ரூபாய் கட்டினால்…

குறவர் வீட்டில் முதல்வர் டீ குடிக்கிறார், குறவர் தீக்குளிக்கிறார் ஏன் நடந்தது உயர்நீதிமன்றம் விசாரணை

மாநாடு 13 October 2022 தமிழ்நாட்டில் அலுவலகத்தில் சாதி சான்றிதழ் வாங்குவதற்காக எவ்வளவு பொதுமக்கள் துன்பப்பட வேண்டி இருக்கிறது, சில நேரங்களில் உயிரையே கொடுக்க வேண்டியதாக இருக்கிறது என்பதற்கான சான்றாகவும், தமிழகத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற ஆட்சியின் நிர்வாக சீர்கேட்டை அனைவரும் அறியும்…

13 கிராம மக்கள் சட்டப்பேரவை நோக்கி பரபரப்பு

மாநாடு 12 October 2022 சென்னை அருகே காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள பரந்தூரில் 2வது பசுமைவெளி விமான நிலையம் கட்டுவதற்காக பரந்தூர், நாகப்பட்டு, நெல்வாய் ,ஏகணாபுரம் உட்பட 13 கிராமங்களில் இருந்து அரசு கையகப்படுத்தும் 4,563 ஏக்கர் நிலத்தில் 3,246 ஏக்கர்…

error: Content is protected !!