தஞ்சாவூர் மாநகராட்சி ஆணையராக சரவணகுமார் வந்ததும் ஆன வேலை, தேர்தலுக்குப் பிறகு ஏன் ஆகல மக்கள் கோபம்
மாநாடு 3 October 2022 தஞ்சாவூர் மாநகராட்சி சிறந்த மாநகராட்சி விருது வாங்கி இருந்தாலும் அதற்கான தகுதியை இன்னும் பெறாமல் இருக்கிறது, அதிலும் உள்ளாட்சி தேர்தல் முடிந்த பிறகு தஞ்சாவூரில் வேலைகள் மிகவும் மெதுவாகவே நடைபெறுகிறது, பல இடங்களில் வேலைகளும் முறையாக…










