Category: செய்திகள்

திட்டத்தை கைவிட்டதால் போராட்டமும் கைவிடப்பட்டது அமைச்சருக்கு பாராட்டுக்கள்

மாநாடு 24 September 2022 தஞ்சாவூர் மாவட்டத்தில் அரசு பள்ளிகள் திறம்பட இயங்குவதற்காக 2018ம் ஆண்டு காலகட்டத்தில் கும்பகோணம், ஒரத்தநாடு, என நிர்வாக வசதிக்காக பிரிக்கப்பட்டு நான்கு இடங்களில் அரசு பள்ளி கல்வி அலுவலகம் இயங்கி வந்தது, அதனை தற்போது ஆளுகின்ற…

தஞ்சாவூரின் முக்கிய பாலத்தின் நிலை இது மக்கள் கொந்தளிப்பு

மாநாடு 24 September 2022 தஞ்சாவூரில் முன்பெல்லாம் அதிக அளவில் திரைப்படங்களின் படப்பிடிப்பு நடந்து வந்தது, சமீப காலமாக அவ்வாறான படப்பிடிப்புகள் தஞ்சாவூரில் அதிகமாக நடைபெறவில்லை, அந்த குறையை போக்கும் அளவிற்கு ஒவ்வொரு நாளும் தஞ்சாவூரில் மக்களால் ,மக்களுக்கு பணி செய்ய…

தஞ்சாவூர் பெரிய கோயில் புறக்கணிப்பு களம் இறங்கும் கட்சிகள்

மாநாடு 23 September 2022 தஞ்சாவூர் மிகவும் பாரம்பரிய மிக்க ஊர் எங்கு பஞ்சம் வந்தாலும் தஞ்சம் என்று தஞ்சைக்கு வந்தால் பிழைத்துக் கொள்ளலாம் என்ற நம்பிக்கையை கொடுக்கும் ஊர் தஞ்சாவூர். இந்த ஊருக்கு பல்வேறு பழம் பெருமைகள் இருக்கிறது அதில்…

தஞ்சாவூரில் தீ விபத்து பரபரப்பு

மாநாடு 22 September 2023 தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி சாலையில் மருத்துவக் கல்லூரியின் இரண்டாவது கேட்டின் எதிர்ப்புறம் வெங்கடேச பவனம் என்கிற பெயரில் ஒரு கட்டிடம் இருக்கிறது. அந்தக் கட்டிடத்தில் தற்போது ஹட்சன் அக்ரோ ப்ராடக்ட்ஸ் நிறுவனத்தின் பொருட்களை ஏஜென்சி எடுத்திருக்கும்…

தஞ்சாவூரில் 34 கோடி மதிப்புள்ள சிலையை கடத்தியது யார்

மாநாடு 22 September 2022 தமிழக கோயில்களில் உள்ள விலைமதிப்பற்ற சிலைகள் பொருட்கள் திருடப்பட்டு இருக்கிறது அவற்றை மீட்கும் பணியில் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு தீவிரமாக ஈடுபட்டு வருகிறது இதன் மூலம் பல சிலைகள் மீட்கப்பட்டுள்ளது. அதன்படி தஞ்சாவூர் மாவட்டம்…

தஞ்சாவூரில் தனியார் பள்ளிக்கு அரசே துணையா தவறினால் போராட்டம்

மாநாடு 21 September 2022 தஞ்சாவூர் மாவட்ட கல்வி அலுவலகத்துடன் ஒரத்தநாடு, கும்பகோணம் கல்வி மாவட்டங்களை இணைக்கும் அரசாணையை ரத்து செய்ய வேண்டும் என்று தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியரிடம் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பிலும், அரசு பள்ளி பாதுகாப்பு இயக்கம் சார்பிலும்,…

தஞ்சாவூரின் முக்கிய சாலை இருளில் விபத்து ஏற்படும் அபாயம் யார் காரணம்

மாநாடு 20 September 2022 சமீப காலமாக தமிழ்நாட்டில் வெறும் கண்காட்சி தான் நடைபெற்று வருகிறது, ஆட்சி நடைபெறவில்லை என்று பல சமூக ஆர்வலர்களும், பல கட்சிகளும் கூறி வருவதை மெய்ப்பிக்கும் வகையில் பல்வேறு நிகழ்வுகள் நடந்து கொண்டே தான் இருக்கிறது,…

நக்கீரன் இதழியலாளர் தாக்கப்பட்டதற்கு சீமான் கடும் கண்டனம்

மாநாடு 19 September 2022 பத்திரிகையாளர்களை தாக்கி உண்மைகளை மறைக்க முயல்வதா? நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கடும் கண்டனம். கள்ளக்குறிச்சி மாணவி ஸ்ரீமதி மரணம் தொடர்பாக செய்தி சேகரிக்கச் சென்ற மூத்த பத்திரிகையாளர் நக்கீரன் பிரகாசு, ஒளிப்பதிவாளர்…

நக்கீரன் இதழ் செய்தியாளர் மீது தாக்குதல் பத்திரிக்கையாளர் மன்றம் கடும் கண்டனம்

மாநாடு 19 September 2022 நக்கீரன் இதழின் முதன்மை சிறப்பு செய்தியாளர் தாமோதரன் பிரகாஷ், புகைப்படக் கலைஞர் அஜித்குமார் மீது சமூக விரோதிகள் தாக்குதல் சென்னை பத்திரிகையாளர் மன்றம் கடும் கண்டனங்களை தெரிவித்துள்ளது. இந்த கொடுஞ்செயலை செய்த குற்றவாளிகளை உடனடியாக கைது…

தஞ்சாவூரில் கிராம நிர்வாக அலுவலர்கள் கூட்டத்தில் இவ்வாறு முடிவு எடுக்கப்பட்டது

மாநாடு 19 September 2022 தஞ்சாவூரில் நேற்று தமிழ்நாடு கிராம அலுவலர்கள் முன்னேற்ற சங்கத்தின் மத்திய மண்டல நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் அனைத்து நிலை மாநில நிர்வாகிகளும் கலந்து கொண்டனர், தஞ்சாவூர் மத்திய மண்டலத்தை சேர்ந்த அனைவரும் கலந்து கொண்ட…

error: Content is protected !!