திட்டத்தை கைவிட்டதால் போராட்டமும் கைவிடப்பட்டது அமைச்சருக்கு பாராட்டுக்கள்
மாநாடு 24 September 2022 தஞ்சாவூர் மாவட்டத்தில் அரசு பள்ளிகள் திறம்பட இயங்குவதற்காக 2018ம் ஆண்டு காலகட்டத்தில் கும்பகோணம், ஒரத்தநாடு, என நிர்வாக வசதிக்காக பிரிக்கப்பட்டு நான்கு இடங்களில் அரசு பள்ளி கல்வி அலுவலகம் இயங்கி வந்தது, அதனை தற்போது ஆளுகின்ற…










