விளைநிலங்களில் உலை வைத்தவர்களை வெளியேற்றும் போராட்டம்
மாநாடு 2 June 2022 தஞ்சாவூர் மாவட்டம் அம்மாபேட்டையில் கடந்த 40 ஆண்டுகளாக விளை நிலங்களின் நடுவில் ஓஎன்ஜிசி நிறுவனம் குழாய் அமைத்து விவசாயத்திற்கு உலை வைத்திருக்கிறது எனவே இந்த நிறுவனத்தை எங்கள் மண்ணிலிருந்து அகற்ற ஒட்டுமொத்த விவசாயிகளையும், கிராம மக்களையும்…
மோசடி கும்பல் கைவரிசை லட்சக்கணக்கில் பணத்தை இழந்த ஆசிரியை மக்களே உஷார்
மாநாடு 1 June 2022 கரூர் மாவட்டம் குளித்தலை காவிரி நகர் பகுதியை சேர்ந்தவர் கலைமணி என்கிற 52 வயது உடைய பெண் ஆசிரியை அரசு நடுநிலைப் பள்ளியில் பணியாற்றி வருகிறார் இவரின் அலைபேசிக்கு கடந்த 11ஆம் தேதி அழைப்பு ஒன்று…
உடனடி நடவடிக்கையால் உள்ளம் கவர்ந்த சீமான்
மாநாடு 1 June 2022 கடந்த 12 ஆண்டுகளாக எந்தவித சமரசமும் இன்றி தமிழகத்தில் அனைத்து பிரச்சனைகளுக்கும் குரல் கொடுத்து ,மக்களோடு மக்களாக தோள்கொடுத்து நிற்கின்ற கட்சி நாம் தமிழர் கட்சி. அதன் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கட்சி துவங்கியபோது மதுரையில்…
தஞ்சாவூரில் 5 கிலோ தங்க நகை கொள்ளை பகீர் புகார் மக்களே உஷார்
மாநாடு 1 June 2022 தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையத்திற்கு அருகிலுள்ள உணவகத்தில் உணவு அருந்திவிட்டு உணவிற்கு பணம் கொடுத்துவிட்டு பார்த்தபோது தான் கொண்டு வந்திருந்த 5 கிலோ தங்க நகை பையை காணவில்லை என்று தஞ்சாவூர் மேற்கு காவல் நிலையத்தில்…
இந்த பல்கலைகழகத்தில் படித்தால் பட்டம் செல்லாது யுஜிசி அறிவிப்பு
மாநாடு 31 May 2022 சேலம் பெரியார் பல்கலைக்கழகம் கடந்த 2020ஆம் ஆண்டோடு அது பெற்றிருந்த அனுமதி முடிவடைந்து விட்டதாலும், போதிய ஆசிரியர்கள் இயக்குனர்கள் இல்லாமலும் தொலைதூர மற்றும் ஆன்லைன் வகுப்புகளை நடத்தி வருகிறது அதன் அனுமதி காலம் முடிவடைந்த நிலையில்…
10ம் வகுப்பு மாணவனை பொதுமக்கள் மத்தியில் விரட்டி விரட்டி அடித்துள்ளனர் பரபரப்பு
மாநாடு 31 May 2022 இது திராவிட பூமி இப்போது நடந்து கொண்டிருப்பது திராவிட மாடல் ஆட்சி ,சாதியை ஒழித்து விட்டோம் என்று ஒருபக்கம் தம்பட்டம் அடித்துக் கொண்டிருக்கிறார்கள் இன்னொரு பக்கம் சாதியின் பெயரைச் சொல்லி சாதி வன்மத்தால் மாணவர்களே அடித்துக்…
தஞ்சாவூரில் பாதி ஆறுகளை காணவில்லை பார்வையிடுவாரா முதல்வர்
மாநாடு 31 May 2022 முன்பெல்லாம் முதல்வர்களை சிறப்பு விருந்தினர்களாக அழைத்து வந்து நாடகங்கள் நமது ஊர்களில் கிராமங்களில் நடத்துவார்களாம், சில முன்னாள் முதல்வர்கள் கூட மேடை நாடகங்களில் நடித்திருக்கிறார்கள், அதைப்போல தற்காலங்களிலும் அவ்வபோது மக்கள் கண் முன்னே நாடகங்கள் நடந்து…
திராவிட மாடல் அரசும் அதேமாதிரிதான் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர் கொந்தளிப்பு
மாநாடு 30 May 2022 தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் சார்பாக தர்ணா போராட்டம் அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் நடைபெற்றது அதன்படி கடந்த 28ம் தேதி தஞ்சாவூர் பனகல் கட்டிடம் முன்பு நடைபெற்றது. அந்த நிகழ்வுக்கு சிவ.ரவிச்சந்திரன் மாவட்ட தலைவர் தலைமை…
தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு 4 லட்சம் மானியம் பெற விண்ணப்பிக்கலாம்
மாநாடு 29 May 2022 தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் 4 லட்சம் ரூபாய் மானியம் பெறுவதற்காக இந்த தகுதி உடையவர்கள் இவ்வாறு விண்ணப்பிக்கலாம் என்று தனது செய்திக்குறிப்பில் தெரிவித்திருக்கிறார்: தமிழக அரசு வேளாண் பொறியியல் துறை வாயிலாக…
தஞ்சை மகளிர்களுக்கு பிரதமர் பாராட்டு
மாநாடு 29 May 2022 பாரதப் பிரதமர் மோடி அவர்களின் பாராட்டால் தஞ்சை மகளிர்கள் மகிழ்ச்சி அடைந்து உள்ளார்கள். மாதந்தோறும் கடைசி ஞாயிற்றுக்கிழமையில் பிரதமர் மோடி மனதின் குரல் நிகழ்ச்சி மூலம் வானொலி வாயிலாக உரையாற்றி வருகிறார்.அந்த வகையில் 89வது மனதின்…










