அதிமுக தலைமை அலுவலகம் சீல் வைப்பு திமுக செய்ததா
மாநாடு 11 July 2022 இன்று நடைபெற்ற அதிமுக பொதுக்குழுவில் எடப்பாடி பழனிச்சாமி தற்காலிக பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட சிறிது நேரத்தில் அதிமுக தலைமை அலுவலகம் சீல் வைக்க பட்டிருப்பது திமுகவின் பழிவாங்கும் செயல் என்று அரசியல் நோக்கர்களால் கூறப்படுகிறது. இன்று…
ஓபிஎஸ், வைத்தியலிங்கம் உட்பட இவர்களும் கட்சியில் இருந்து நீக்கம் பரபரப்பு
மாநாடு 11 July 2022 அதிமுக பொதுக்குழு கூட்டம் சென்னை வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு மண்டபத்தில் நடைபெற்று வரும் நிலையில் ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்களை கட்சியில் இருந்து நீக்க வேண்டும் என்று பொதுக்குழு உறுப்பினர்கள் முழக்கம் எழுப்பி வருகின்றனர். இந்த…
இபிஎஸ் இடைக்கால பொதுச் செயலாளராக தேர்வு அதிமுக அலுவலகத்தில் கலவரம் பரப்பரப்பு
மாநாடு 11 July 2022 கடந்த ஜூன் 23ஆம் தேதி அதிமுக பொதுக்குழு நடைபெற்றது அப்போது 23 தீர்மானங்களும் ஒத்திவைக்கப்பட்டு இருப்பதாகவும் பொதுக்குழு உறுப்பினர்களின் முதன்மையான கோரிக்கை ஒற்றைத் தலைமை தான் எனவே வருகிற ஜூலை 11ஆம் தேதி மீண்டும் பொதுக்குழு…
தஞ்சையில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் நிறுத்தப்படும்
மாநாடு 9 July 2022 தஞ்சாவூரில் இந்தப் பகுதிகளில் மின்சார பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் குறிப்பிட்ட பகுதிகளில் வருகிற செவ்வாய்க்கிழமை 12-7-2022 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் இருக்காது என்று மின்வாரிய…
கழுத்து அறுத்து கொலை பரபரப்பு
மாநாடு 9 July 2022 மதுரை அலங்காநல்லூர் அடுத்துள்ள காந்திகிராமம் பகுதியைச் சேர்ந்த முன்னாள் ராணுவ வீரர் 67 வயதுடைய பாண்டி, இவரின் மனைவி காந்திமதி 62 வயதுடையவர். கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு பாண்டி இறந்து விட்டதால் கிடைக்கும் ஓய்வூதியத்தை…
தடுத்ததால் மனைவியை கொலை செய்து மஞ்ச தூள் தூவிய சைக்கோ கணவன் பயங்கரம்
மாநாடு 8 July 2022 ஆன்லைன் ரம்மி மோகத்தால் சைக்கோவாக மாறி தன் மனைவியை படுபயங்கரக் கொலை செய்த கொலைகாரனை காவலர்கள் தேடி வருகிறார்கள். திருச்சி சமயபுரம் சக்தி நகரை சேர்ந்தவர் நரசிம்மராஜ். தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டு விற்பனை செய்து…
அழுத்தினால் மேலே தான் வரும் ஜெயக்குமார் பேட்டி
மாநாடு 8 July 2022 கடந்த அதிமுக ஆட்சியில் தொடர்ந்து 10 ஆண்டுகள் உணவுத்துறை அமைச்சராக இருந்தவர் மன்னார்குடியை சேர்ந்த காமராஜ் 2015 -16 காலகட்டங்களில் தற்காலிக அறநிலை துறை அமைச்சராகவும் இருந்தார். நன்னிலம் சட்டமன்ற தொகுதி மக்களால் தொடர்ந்து 3…
10ம் வகுப்பு மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை 4 பேர் கைது
மாநாடு 8 July 2022 கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே உள்ள ஆவினங்குடியில் அரசு மேல்நிலைப்பள்ளி இயங்கி வருகிறது, இங்கு 10ம் வகுப்பு படித்து வந்த மாணவியை அவருடன் படித்து வரும் சக மாணவர்கள் 4 பேர் சேர்ந்து கூட்டுப் பாலியல்…
பேருந்து விபத்தில் 5 பேர் பலி
மாநாடு 8 July 2022 சென்னையில் இருந்து கடலூர் மாவட்டம் சிதம்பரம் நோக்கி 47 பயணிகளுடன் அரசு பேருந்து ஒன்று புறப்பட்டது. ஜிஎஸ்டி சாலையில் செங்கல்பட்டு மாவட்டம் தொழுப்பேடு பகுதியில் சென்ற போது சாலையோரம் நின்றிருந்த சரக்கு லாரி மீது அதிவேகமாக…
முதல்வர் நேற்று சந்தித்தார் இன்று கைது செய்யப்பட்டார் அரசியலில் பரப்பரப்பு
மாநாடு 7 July 2022 அமைச்சர் பதவியை நேற்று தூக்கி எறிந்த சாஜி செரியன் இன்று காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளது கேரள அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கேரளா அமைச்சரவையில் கலாச்சார விவகாரங்கள் மற்றும் மீன்பிடித்துறை அமைச்சராக இருந்தவர் சாஜி செரியன்.இவர்…










