தஞ்சாவூரில் ஸ்ரீமதியின் மரணத்திற்கு நீதி கேட்டு தடையை மீறி போராட்டம் கைது பரபரப்பு
மாநாடு 26 July 2022 கள்ளக்குறிச்சி அருகே கனியாமூரில் இயங்கி வந்த சக்தி மெட்ரிகுலேஷன் பள்ளியில் படித்து வந்த மாணவி ஸ்ரீமதியின் மரணத்திற்கு நீதி கேட்டு தஞ்சாவூரில் மக்கள் அதிகாரம் அமைப்பினர் இன்று மாலை ஆர்ப்பாட்டம் செய்வதற்காக அனுமதி கேட்டு இருந்தனர்…










