இந்த பாவத்தை செய்யாதிங்க தமிழக அரசுக்கு கோரிக்கை
மாநாடு 3 March 2022 தமிழ்நாட்டில் மதுக்கடைகளுக்கு எதிராக தொடர்ந்து பல இயக்கங்களும் கட்சிகளும் பொதுமக்களும் டாஸ்மாக் மதுக்கடைகளை மூடச் சொல்லி பெரும் போராட்டத்தை முன்னெடுத்து உள்ளார்கள். அதில் குறிப்பாக நினைவுகூற வேண்டும் என்றால் திருச்சியில் ஜூலை மாதம் 2015ஆம் ஆண்டு…