Author: K.Ramkumar

தமிழின் புகழை பேசியதால் சிறை சென்றவருக்கு தஞ்சையில் புகழஞ்சலி

மாநாடு 05 November 2022 தமிழுக்காக உழைத்தவருக்கு தஞ்சாவூரில் புகழ் வணக்க கூட்டம் மாலை 5 மணியளவில் நடைபெற்றது. தமிழ் மொழி ,தமிழர் மெய்யியல் ஆய்வறிஞர் முனைவர் நெடுஞ்செழியன் மறைவிற்கு தஞ்சையில் இரங்கல் கூட்டம்.தமிழகத்தில் ஆசீவகம், தமிழர் மெய்யியல் , உலகாய்தம்…

தஞ்சாவூர் கீழ ராஜவீதி நிலை பர்மா பஜாருக்கும் வருமா பரப்பரப்பு தகவல்கள்

மாநாடு 05 November 2022 தஞ்சாவூரின் முக்கிய வீதிகளில் முதன்மையானதும் மக்கள் நடமாட்டம் எப்போதுமே அதிகம் இருப்பதுமான பழைய பேருந்து நிலையத்திலிருந்து அரண்மனை செல்லும் கீழ ராஜவீதியில் திவ்யா ஸ்வீட் அருகில் இருந்த பழமையான கட்டிடம் நேற்று இரவு ஏறக்குறைய 12…

தஞ்சாவூர் பூர்விகா மொபைல்ஸ்க்கு தண்டம் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

மாநாடு 04 November 2022 எந்த ஒரு பொருளையும் விற்கும் போது விற்பனை செய்யும் கடைக்காரர்களும், நிறுவனத்தினரும், நுகர்வோரின் நிலையில் இருந்து சிந்தித்துப் பேசி விற்பனை செய்தால் அவர்களின் நாணயத்தோடு ,நாணயமும் சேரும், நற்பெயரும் கிடைக்கும் ,ஆனால் சமீப காலமாக விற்பவர்களும்…

தஞ்சாவூர் சதய விழாவில் தமிழுக்கு இருட்டடிப்பு அடுத்த கட்ட நகர்வில்

மாநாடு 4 November 2022 உலகில் எத்தனை அதிசயங்கள் இருந்தாலும் அவற்றுக்கெல்லாம் தலையாய அதிசயங்களாக அங்கீகரிக்கப்பட வேண்டிய, நேர்த்தியான உலக அதிசயம் தான் ஆயிரம் ஆண்டுகளைக் கடந்தும் தமிழர்களின் பெருமையையும், கலைத்திறனையும் உலகிற்கு பறைசாற்றும் விதமாக பேரரசன் இராசராச சோழன் கட்டி…

கொட்டும் மழையில் கெத்து காட்டிய நாம் தமிழர் பரபரப்பு தகவல்கள்

மாநாடு 02 November 2022 நவம்பர் 01 தமிழ்நாடு நாள் மற்றும் இந்தி திணிப்பு எதிர்ப்பு நாள் மாபெரும் பேரணிக்கு நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் அழைப்பு விடுத்திருந்தார், அதனையொட்டி நாம் தமிழர் கட்சியினர் உள்நாடுகளில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும்…

சென்னை சாலையில் மழை நீரில் மக்கள் மிதந்து செல்லும் அவலம்

மாநாடு 01 November 2022 தமிழ்நாட்டில் பருவமழை தொடங்கவிருக்கிறது என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்து இருந்தது , ஒவ்வொரு ஆண்டும் பருவ மழை இந்த காலகட்டத்தில் தொடங்கிவிடும் என்பது அனைவரும் அறிந்ததே. அதன்படி நேற்றிலிருந்து தமிழ்நாட்டில் மழை பல்வேறு பகுதிகளில்…

அரசியல் கட்சிகள் தோன்றுவதற்கு முன்பே தோன்றிய இயக்கத்தின் 103 வது ஆண்டு விழா

மாநாடு 31 October 2022 இந்தியாவில் முதல் தொழிற்சங்கமான ஏ ஐ டி யு சி தொழிற்சங்கத்தின் 103 வது ஆண்டு அமைப்பு நாள் நிகழ்ச்சி தஞ்சை மாவட்டத்தில் அனைத்து சங்க கிளைகள் முன்பும் கொடியேற்றி கொண்டாடப்பட்டது. நாடு அடிமைப்பட்டிருந்த காலகட்டத்தில்…

நாளை நாம் தமிழர் கட்சி சென்னையில் தஞ்சாவூரில் இருந்து 10 பேருந்துகளில் பங்கேற்பு

மாநாடு 31 October 2022 நாளை தமிழ்நாட்டின் தலைநகர் சென்னையில் உள்ள ராஜரத்தினம் மைதானத்தில் மாலை 3 மணிக்கு நடைபெற இருக்கின்ற நாம் தமிழர் கட்சி முன்னெடுக்கின்ற நவம்பர் 01 தமிழ்நாடு நாள் விழாவிற்கு தன்மான தமிழரெல்லாம் தலைநகரில் கூடுவோம் என்கின்ற…

தமிழக அரசின் மாதம் 1000 ரூபாய் போதாது தமிழக அரசுக்கு கோரிக்கை தீர்மானம் நிறைவேற்றம்

மாநாடு 29 October 2022 இன்று காலை தஞ்சையில் துவங்கிய உடல் உழைப்பு தொழிலாளர் சங்க 22 வது ஆண்டு பேரவை கூட்டம் தற்போது தஞ்சை மாவட்ட ஏ ஐ டி யு சி சங்க அலுவலக கட்டிடத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.இக்கூட்டத்தில்…

தஞ்சாவூரில் அடுத்தடுத்து படுகொலைகள் மக்கள் அச்சம்

மாநாடு 28 October 2022 கடந்த சில மாதங்களுக்கு முன்பாக தஞ்சாவூரில் கஞ்சா போதையில் கருந்தாட்டாங்குடியில் ஆடிட்டர் மற்றும் கடைக்காரர் என அடுத்தடுத்து கொலைகள் நடந்து பரப்பரப்பு ஏற்படுத்தி இருந்தது, அதேபோல இப்போதும் தஞ்சாவூரில் அடுத்தடுத்து படுகொலைகள் நடைபெற்று வருவது பொது…

error: Content is protected !!