Author: K.Ramkumar

ரயில் பயணிகளுக்கு கட்டுப்பாடு அறிவிப்பு

மாநாடு 3 June 2022 இந்தியாவில் தினந்தோறும் போக்குவரத்திற்காக அதிக மக்கள் பயணம் செய்வது ரயிலில் தான் காரணம் பேருந்தை ஒப்பிடும்போது இதன் கட்டணம் மிகவும் குறைவு. அதேபோல எந்த போக்குவரத்தை ஒப்பிடும் போதும் இதன் கட்டணம் குறைவாகவே இருக்கிறது, அதுமட்டுமல்லாமல்…

அந்த காரணத்திற்காக இந்த முடிவை எடுத்த இளம் தம்பதி அதிர்ச்சி

மாநாடு 3 June 2022 திருநெல்வேலி மாவட்டத்தை பூர்விகமாகக் கொண்டவர் 22 வயதுடைய சக்திவேல் இவர் மதுரவாயில் அருகில் இருக்கும் தனலட்சுமி நகர் பகுதியில் தங்கி பழைய பாத்திரங்களை வாங்கி விற்கும் கடை நடத்தி வந்தார். இவருக்கும் ஆர்த்தி என்ற பெண்ணுக்கும்…

வடமாநிலத்தவர் வெறிச்செயல் மக்கள் கொந்தளிப்பு

மாநாடு 3 June 2022 சென்னை வடபெரும்பாக்கம் மாதவரம் நெடுஞ்சாலை பகுதியில் தனியாருக்கு சொந்தமான லாரி நிறுத்தி வைக்கும் இடம் உள்ளது. அங்கு வடபெரும்பாக்கம் விநாயகபுரம் பகுதியை சேர்ந்த கமலக்கண்ணன் ,நவீன், வடகரை பகுதியை சேர்ந்த குமரன் மற்றும் மேலும் சில…

லட்சக்கணக்கில் பணம் கையாடல் பெண் மேலாளர் கைது பரபரப்பு

மாநாடு 2 May 2022 மகளிர் குழுவின் பெயரைச் சொல்லி போலி ஆவணங்களை தயாரித்து வங்கியின் கிளை மேலாளர் மகேஸ்வரி என்பவர் 97 லட்சம் மோசடி செய்திருக்கிறார் அவர் அந்த குற்றத்தை ஒப்புக்கொண்டு கையாடல் செய்த பணத்தை திரும்ப தருவதாகும் எழுதிக்…

விளைநிலங்களில் உலை வைத்தவர்களை வெளியேற்றும் போராட்டம்

மாநாடு 2 June 2022 தஞ்சாவூர் மாவட்டம் அம்மாபேட்டையில் கடந்த 40 ஆண்டுகளாக விளை நிலங்களின் நடுவில் ஓஎன்ஜிசி நிறுவனம் குழாய் அமைத்து விவசாயத்திற்கு உலை வைத்திருக்கிறது எனவே இந்த நிறுவனத்தை எங்கள் மண்ணிலிருந்து அகற்ற ஒட்டுமொத்த விவசாயிகளையும், கிராம மக்களையும்…

மோசடி கும்பல் கைவரிசை லட்சக்கணக்கில் பணத்தை இழந்த ஆசிரியை மக்களே உஷார்

மாநாடு 1 June 2022 கரூர் மாவட்டம் குளித்தலை காவிரி நகர் பகுதியை சேர்ந்தவர் கலைமணி என்கிற 52 வயது உடைய பெண் ஆசிரியை அரசு நடுநிலைப் பள்ளியில் பணியாற்றி வருகிறார் இவரின் அலைபேசிக்கு கடந்த 11ஆம் தேதி அழைப்பு ஒன்று…

உடனடி நடவடிக்கையால் உள்ளம் கவர்ந்த சீமான்

மாநாடு 1 June 2022 கடந்த 12 ஆண்டுகளாக எந்தவித சமரசமும் இன்றி தமிழகத்தில் அனைத்து பிரச்சனைகளுக்கும் குரல் கொடுத்து ,மக்களோடு மக்களாக தோள்கொடுத்து நிற்கின்ற கட்சி நாம் தமிழர் கட்சி. அதன் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கட்சி துவங்கியபோது மதுரையில்…

தஞ்சாவூரில் 5 கிலோ தங்க நகை கொள்ளை பகீர் புகார் மக்களே உஷார்

மாநாடு 1 June 2022 தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையத்திற்கு அருகிலுள்ள உணவகத்தில் உணவு அருந்திவிட்டு உணவிற்கு பணம் கொடுத்துவிட்டு பார்த்தபோது தான் கொண்டு வந்திருந்த 5 கிலோ தங்க நகை பையை காணவில்லை என்று தஞ்சாவூர் மேற்கு காவல் நிலையத்தில்…

இந்த பல்கலைகழகத்தில் படித்தால் பட்டம் செல்லாது யுஜிசி அறிவிப்பு

மாநாடு 31 May 2022 சேலம் பெரியார் பல்கலைக்கழகம் கடந்த 2020ஆம் ஆண்டோடு அது பெற்றிருந்த அனுமதி முடிவடைந்து விட்டதாலும், போதிய ஆசிரியர்கள் இயக்குனர்கள் இல்லாமலும் தொலைதூர மற்றும் ஆன்லைன் வகுப்புகளை நடத்தி வருகிறது அதன் அனுமதி காலம் முடிவடைந்த நிலையில்…

10ம் வகுப்பு மாணவனை பொதுமக்கள் மத்தியில் விரட்டி விரட்டி அடித்துள்ளனர் பரபரப்பு

மாநாடு 31 May 2022 இது திராவிட பூமி இப்போது நடந்து கொண்டிருப்பது திராவிட மாடல் ஆட்சி ,சாதியை ஒழித்து விட்டோம் என்று ஒருபக்கம் தம்பட்டம் அடித்துக் கொண்டிருக்கிறார்கள் இன்னொரு பக்கம் சாதியின் பெயரைச் சொல்லி சாதி வன்மத்தால் மாணவர்களே அடித்துக்…

error: Content is protected !!