Author: K.Ramkumar

தஞ்சையில் சவர்மா சாப்பிட்ட மாணவர்களுக்கு பாதிப்பு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதி பரபரப்பு

மாநாடு 6 May 2022 முன்பெல்லாம் சின்னம்மா, பெரியம்மா ,அம்மாவைப் பெற்ற அம்மா போன்ற நமது குடும்பத்தைச் சார்ந்த அம்மாக்கள் உறவுகள் உணவுகளை தயாரித்து தங்களது குழந்தைகளுக்கு உறவுகளுக்கு கொடுத்து வந்தார்கள் அப்போதெல்லாம் உணவே மருந்தாக இருந்தது இப்போதெல்லாம் மருந்தே உணவாக…

மருத்துவமனையில் அனுமதி பரபரப்பு

மாநாடு 5 May 2022 சமீபகாலமாக பல உணவு விடுதிகளில் பொறுப்பற்ற தன்மையாலும், தூய்மை இன்மையாலும் பல கெட்டுப்போன உணவுகளை சாப்பிட்ட வாடிக்கையாளர்களுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை மேற்கொள்வது தொடர் கதையாகி வருகிறது இது போல புதுக்கோட்டை மாவட்டம்…

மாணவ மாணவிகள் வெற்றி பெற வாழ்த்துக்கள்

மாநாடு 5 May 2022 கொரனோ பெருந்தொற்று காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக பள்ளிகள் சரிவர இயங்க முடியாத சூழ்நிலையில் தேர்வுகளும் நடைபெறாமல் இருந்தது இந்த ஆண்டு நோயின் தாக்கம் குறைந்ததன் காரணமாக பள்ளிகள் இயங்க ஆரம்பித்தது அதனைத் தொடர்ந்து தேர்வுகளும்…

ஒரு அமைச்சரும் வீதியில் நடமாட முடியாது ஜீயர் எச்சரிக்கை

மாநாடு 4 May 2022 மயிலாடுதுறை மாவட்டம் தருமபுரம் ஆதீனத்தில் பாரம்பரியமாக நடைபெறும் பட்டினப்பிரவேச விழாவில் தருமபுரம் ஆதினம் குரு மகா சன்னிதானத்தை பல்லக்கில் அமர வைத்து தூக்கி செல்ல தடை விதித்து மயிலாடுதுறை கோட்டாட்சியர் பாலாஜி நேற்று முன்தினம் உத்தரவிட்டிருந்தார்.இதற்கு…

தமிழக அரசின் புதிய அறிவிப்புகள் வெளியிடப்பட்டன

மாநாடு 4 May 2022 வள்ளலார் மும்பெரும் விழா சிவன்கோவில்களில் மகாசிவராத்திரி விழா, அவ்வையாருக்கு மணி மண்டபம் உள்பட பல்வேறு அறிவிப்புகள் சட்டப்பேரவையில் அறநிலையத்துறை மானியகோரிக்கையின்போது தெரிவிக்கப்பட்டு உள்ளது. தமிழக சட்டப்பேரவையில் இன்று இந்து சமய அறநிலையத்துறை, தகவல் தொழில்நுட்பவியல் துறைகளின்…

உச்ச நீதிமன்றம் கொடுத்த சரியான சவுக்கடி சீமான் அறிக்கை

மாநாடு 4 May 2022 உச்சநீதிமன்றம் கொடுத்த சரியான சவுக்கடி சீமான் அறிக்கை அதில் குறிப்பிட்டிருப்பதாவது: தம்பி பேரறிவாளனது விடுதலை விவகாரத்தில், மத்திய அரசு இனியும் முடிவெடுக்கத்தவறினால் அரசியலமைப்புச்சாசனப்படி நாங்கள் விடுவிப்பதற்கு, உத்தரவிடுவோமென உச்ச நீதிமன்றம் கூறியிருப்பது பெரும் நம்பிக்கையைத் தருகிறது.…

தமிழக அரசுக்கு ஆதரவாக பழ.நெடுமாறன் கேள்விக் கணைகள்

மாநாடு 4 May 2022 சட்டமன்ற கூட்டத்தொடரில் தர்மபுர ஆதீன பட்டின பிரவேச நிகழ்விற்கு ஏற்படுத்தப்பட்டுள்ள தடையை தமிழக அரசு நீக்க வேண்டும் என அதிமுக சார்பில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வரப்பட்டது. அதனைத் தொடர்ந்து அமைச்சர் சேகர் பாபு…

தஞ்சையில் மணல் திருட்டு சாகப்போகுது ஆறு தடுக்க வேண்டியது யாரு

மாநாடு 4 May 2022 தமிழ்நாட்டில் மணல் திருட்டுக்கு மிகுந்த கட்டுப்பாடு உள்ளதாக கூறப்படுகிறது .அதன் காரணமாக ஆற்றுமணல் கிடைக்கவில்லை என்று சொல்லப்படுகிறது. ஆனால் பட்டப்பகலில் தஞ்சாவூர் அருகேயுள்ள பள்ளி அக்ரஹாரம் வெண்ணாற்றில் மணல்கள் திருடு போய் கொண்டு இருப்பதாக நமக்கு…

சிலர் அரசியலாக்க பார்க்கிறார்கள் அமைச்சர் விளக்கம்

மாநாடு 4 May 2022 தருமபுரம் பட்டினப்பிரவேசத்திற்கு விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்கக் கோரி தமிழக சட்டப்பேரவையில் அதிமுக கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவந்தது. தீர்மானத்தின் மீது பேசிய எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி மயிலாடுதுறை தருமபுரம் ஆதின மடத்தில் நூற்றாண்டுகளுக்கு மேலாக…

உழைத்த பாட்டியிடம் செயினை பறித்த உல்லாச காதல் ஜோடி கைது

மாநாடு 3 May 2022 காதலுக்கு கண்ணில்லை என்று சொல்வார்கள் ஆனால் ஊதாரி காதலுக்கு மனசாட்சியும் இல்லை என்பதை காட்டும் விதமாக கோவை அருகே ஆடு மேய்த்துக்கொண்டிருந்த பாட்டியிடம் இருசக்கர வாகனத்தில் வந்த இருவர் 5 சவரன் தங்கச் செயினை பறித்துச்…

error: Content is protected !!