Author: K.Ramkumar

ஹிஜாப் தடை செல்லும் கர்நாடக நீதிமன்றம் இன்று அதிரடி தீர்ப்பு

மாநாடு 15 March 2022 கர்நாடக மாநிலம் உடுப்பி அரசு மகளிர் பி.யூ. கல்லூரியில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் ஹிஜாப் அணிந்து வந்த 6 முஸ்லிம் மாணவிகளுக்கு வகுப்பறையில் நுழைய அனுமதி மறுக்கப்பட்டது. இதனால் கல்லூரி நிர்வாகத்தைக் கண்டித்து 6…

இப்போது எஸ்.பி.வேலுமணி வீடு உட்பட 58 இடங்களில் வருமான வரித்துறை சோதனை

மாநாடு 15 March 2022 இப்போது அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணி வருமானத்தை விட 3,928% கூடுதலாக சொத்து சேர்த்ததாக அவரது வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை மீண்டும் சோதனை நடத்தி வருகிறது. அதிமுக முன்னாள் உள்ளாட்சி துறை அமைச்சர் எஸ்.பி…

பேடிஎம் தடை அதிர்ச்சித் தகவல்

மாநாடு 14 March 2022 பே டிஎம் எனும் டிஜிட்டல் பணபரிமாற்ற செயலி இனி புதிய பயனர்களுக்கு சேவை வழங்க தடை விதித்து இரண்டு தினங்களுக்கு முன் ஆர்.பி.ஐ. அறிவிப்பு வெளியிட்டது. இந்நிலையில், பே டிஎம் நிறுவனம் தனது பயனர்களின் தரவுகளை…

தூக்கத் தயாரான மேலிடம் தப்புவாரா செந்தில் பாலாஜி

மாநாடு 14 March 2022 நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் திமுகவுக்கு பெரியளவில் வெற்றி கிடைத்துள்ளது.21 மாநகராட்சிகளையும் திமுக கூட்டணி கைப்பற்றியது.கோவை உள்ளிட்ட கொங்கு மண்டல மாவட்டங்களில் திமுக பெற்ற வெற்றி அக்கட்சிக்கு புது நம்பிக்கையை ஊட்டியுள்ளது. கொங்கு எங்கள் கோட்டை என்று…

மௌனம் கலையுங்கள் தட்டிக் கேளுங்கள் ஸ்டாலின் ஓபிஎஸ் வலியுறுத்தல்

மாநாடு 14 March 2022 தேக்கடியில் உள்ள பணியாளர் குடியிருப்பு, அலுவலகம் உள்ளிட்ட பகுதிகளில் கூட பராமரிப்பு பணிகளை செய்ய விடாமல் இடையூறு ஏற்படுத்தும் கேரள அரசிற்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:…

பட்டுக்கோட்டை அருகில் விபத்து மோட்டார் சைக்கிளில் வந்தவர் பலி

மாநாடு 13 March 2022 பட்டுக்கோட்டையை அடுத்த பழைய பேராவூரணி பகுதியை சேர்ந்தவர் நீலகண்டன் வயது36.இவர் பேராவூரணியில் உள்ள கரூர் வைசியா வங்கியில் நகை மதிப்பீட்டாளராக பணிபுரிந்து வந்தார். இவருக்கு திருமணமாகி ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர். இவருடைய மாமியார்…

தஞ்சையில் ஆளுநர் வருகையால் போக்குவரத்து மாற்றமும் மக்கள் படும் பாடும்

மாநாடு 13 March 2022 மக்களுக்காக பணியாற்ற வருகின்றதாக நாம் நினைக்கும் அதிகாரிகள்,ஆட்சியாளர்கள், ஆளுநர்கள் வரை சிலர் மக்களின் கஷ்டங்களை அவர்கள் படும் இன்னல்களை புரிந்து வைத்திருப்பதாக தெரியவில்லை என்று சமூக ஆர்வலர்கள் நம்மிடம் கூறினார்கள். அதைப் பற்றி கேட்ட போது.…

இவர்களுக்கு வங்கி கடன் தர தமிழக அரசு உத்தரவு

மாநாடு 13 March 2022 தமிழகத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த அனைத்து மாவட்டங்களிலும் வங்கி கடன் மேளா நடத்த அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.இது தொடர்பாக தமிழக அரசின் உத்தரவில் கூறப்பட்டுள்ளதாவது: கடந்த மாதம் 15…

ஊராட்சி மன்ற தலைவர் ஊர் மக்களை காப்பாரா

மாநாடு 13 March 2022 தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் பேரூராட்சி அருகில் உள்ள கோபுராஜபுரம் ஊராட்சிக்குட்பட்ட பல கிராமங்களை இணைக்கும் சாலை ஓரத்தில் பைப்பு குழாய்கள் போடுவதற்காக தோண்டப்பட்ட குழியை ஏறக்குறைய ஒரு வருடங்களாக மூடாமல் இருப்பதால் பல விபத்துக்கள் நடைபெற்று…

உணவுக்காக அடித்துக்கொள்ளும் உக்ரைன் மக்கள்

மாநாடு 12 March 2022 பாரினில் பல போரினை கண்ட போதிலும் மக்களின் நல்வாழ்விற்காக நடத்தப்பட்ட போர் என்றாலும் கூட கடைசியில் கையேந்தி நிற்பது கடைக்கோடி மக்கள்தான் என்பதை இந்த போரும் எடுத்துக்காட்டுகிறது . அண்ணன் தம்பியாக பழகியவர்கள் கூட உணவுக்காக…

error: Content is protected !!