ஓபிஎஸ் தர்ம யுத்தத்திற்கு விடை கிடைக்குமா 21ஆம் தேதி
மாநாடு 12 March 2022 முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா அவர்களின் மரணத்தில் மர்மம் இருப்பதாக அதை தீர விசாரிக்க வேண்டும் என்று கூறி ஜெயலலிதாவின் சமாதி முன் தர்மயுத்தம் நடத்தியவர் ஓ.பன்னீர்செல்வம் இவரை வருகிற 21ஆம் தேதி விசாரணைக்காக நேரில் வரவேண்டும்…










