பொதுநல வழக்கு போட்டவருக்கு 10 ஆயிரம் ரூபாய் அபராதம்
பொதுநல வழக்கு போட்டவருக்கு 10ஆயிரம் அபராதம். அரசு அலுவலகங்களில் லஞ்சம் பெறுவதைத் தடுக்க கண்காணிப்புக் கேமரா பொருத்த உத்தரவிடக் கோரிய வழக்கை தள்ளுபடி செய்த சென்னை உயர்நீதிமன்றம், மனுதாரருக்கு ரூ.10ஆயிரம் அபராதம் விதித்தும் உத்தரவிட்டது. மதுரையை சேர்ந்த கே.கே. ரமேஷ் என்பவர்…