Author: K.Ramkumar

காலாவதியான கலப்படமான பொருட்களை விற்பவர்கள் 24 மணி நேரத்தில் தண்டிக்கப்படுவார்கள்

மாநாடு 21 February 2022 தமிழக அரசின் மாநில உணவு பாதுகாப்பு ஆணையத்தின் உத்தரவின் பேரில் 21, 22, 23 ஆகிய தேதிகளில் தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து உணவகங்கள், டீ கடைகள், பேக்கரிகள், சாலையோர கடைகளில் விற்கப்படும் பொருட்களை ஆய்வு…

தங்கம் என்று நம்பி பித்தளைக்கு வாக்களித்த மக்கள்

மாநாடு 21 February 2022 தமிழகத்தில் உள்ள 21 மாநகராட்சிகள்,138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் என மொத்தம் 649 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் ஒரே கட்டமாக பிப்ரவரி 19ஆம் தேதி நடைபெற்றது..இதனை தொடர்ந்து, பிப்ரவரி 22 இல் (நாளை) அன்று…

தேர்தல் பணியில் இருந்த காவலர் நள்ளிரவில் மரணம் பரிதாபம்

மாநாடு 21 February 2022 பொதுவாகவே காவலர்களுக்கு பணிச்சுமை அதிகமாக இருப்பதாகவே தெரிகிறது ஏனென்றால் கடந்த சனிக்கிழமை கூட தேர்தல் பணியின் போது தஞ்சாவூரில் இருந்த காவலர்கள் கூட அதற்கு முதல் நாள் இரவு முழுவதும் விடியவிடிய ஒரு கோவில் நிகழ்ச்சியின்…

வாக்கு எண்ணிக்கைக்கு மத்திய அரசின் பணியாளர்கள் நியமிக்க கோரியதை நிராகரித்தது உயர் நீதிமன்றம்

மாநாடு 21 February 2022 தமிழகத்தில் கடந்த சனிக்கிழமை அன்று ஒரே கட்டமாக நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற்று முடிந்தது. இன்றைய தினம் தமிழகத்தில் உள்ள ஒரு சில வாக்குச் சாவடிகளில் வாக்குப்பதிவு நடைபெற்றுக்கொண்டு இருக்கிறது. இந்த நிலையில் நாளைய தினம்…

புதிய பேருந்து நிலையத்தில் ஓட்டுனர் நடத்துனருக்கு அடி உதை

மாநாடு 21 February 2022 சிதம்பரத்திலிருந்து காரைக்கால் நோக்கி வந்த தனியார் பேருந்து இரவு 8.30 மணி அளவில் சீர்காழி புதிய பேருந்து நிலையத்திற்குள் வந்தது. அப்பொழுது புதிய பேருந்து நிலையத்திலிருந்து திரும்பும்போது 20க்கும் மேற்பட்ட மர்ம நபர்கள் பேருந்தை வழிமறித்து…

இப்போது 7 வாக்குச்சாவடிகளில் மறு வாக்குப்பதிவு நடைபெற்று கொண்டிருக்கிறது

மாநாடு 21 February 2022 தமிழகத்தில், சென்னை, கோவை, சேலம் உள்ளிட்ட 21 மாநகராட்சிகளுக்கு, சுமார் 10 ஆண்டுகளுக்கு பிறகு ஒரே கட்டமாக நகர்ப்புற உள்ளாட்சித்தேர்தல் நடைபெற்றது.இதில் பதிவான வாக்குகள் நாளை 22 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட…

திமுகவும் அதிமுகவும் ஜனநாயகத்தை கேலிக்கூத்தாக்கி விட்டன கமல் காட்டம்

மாநாடு 20 February 2022 ஆட்சி அதிகாரத்தை கையில் வைத்திருக்கும் திமுகவும், பணபலம் கொண்ட அதிமுகவும் தேர்தல் ஜனநாயகத்தை தமிழகத்தில் கேலிக்கூத்தாக்கி விட்டன என்று மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் அறிக்கைவிட்டுள்ளார். இதுதொடர்பாக மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன்…

அரசுப்பேருந்தின் சக்கரம் கழன்று ஓடி பலரை கதிகலங்க வைத்தது

மாநாடு 20 February 2022 திருப்பூர் மாவட்டம் பல்லடம் தாராபுரம் சாலையில் கள்ளகிணறு அருகே திருநெல்வேலியிலிருந்து 47 பயணிகளுடன் கோவை நோக்கி அரசு பேருந்து சென்றுள்ளது. திடீரென பேருந்தில் இருந்த முன்பகுதி சக்கரம் பேருந்திலிருந்து கழன்று தனியாக பேருந்துக்கு முன் கழன்று…

அருமையான கடனுதவி வழங்க NSICயோடு ஒப்பந்தம் போட்டது எச்டிஎப்சி பேங்க்

மாநாடு 20 February 2022 சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு கடன் ஆதரவு வழங்குவதற்காக தேசிய சிறு தொழில் கழகத்துடன் (National Small Industries Corporation) எச்டிஎஃப்சி வங்கி ( HDFC Bank ) புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. இந்த…

திமுக தேமுதிக மோதல்

மாநாடு 19 February 2022 விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சிவகாசி மாநகராட்சியாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மாநகராட்சியாக சிவகாசி தனது முதல் தேர்தலை சந்திக்கிறது. இன்று காலை 7 மணிமுதல் வாக்குப்பதிவுகள் விறுவிறுப்புடன் தொடங்கியது. வாக்காளர்களும் ஆர்வத்துடன் வந்து தங்களின் வாக்குகளை செலுத்தினார்கள்.…

error: Content is protected !!