2 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது திருச்சி மத்திய சிறையில் அடைப்பு
மாநாடு 13 December 2022 கொலை வழக்கில் தொடர்புடைய இருவர் குண்டர் சட்டத்தில் திருச்சி சிறையில் அடைக்கப்பட்டனர். திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் வட்டம் முனியூர் சடையங்கால் ஊரைச் சேர்ந்த முருகையன் என்பவரின் மகன் செல்வகுமார்(37வயது)மற்றும் புதுச்சேரி மாநிலம்பிச்சை வீரன் பேட்டைரெட்டியார் பாளையம்…










