மோசடி கும்பல் கைவரிசை லட்சக்கணக்கில் பணத்தை இழந்த ஆசிரியை மக்களே உஷார்
மாநாடு 1 June 2022 கரூர் மாவட்டம் குளித்தலை காவிரி நகர் பகுதியை சேர்ந்தவர் கலைமணி என்கிற 52 வயது உடைய பெண் ஆசிரியை அரசு நடுநிலைப் பள்ளியில் பணியாற்றி வருகிறார் இவரின் அலைபேசிக்கு கடந்த 11ஆம் தேதி அழைப்பு ஒன்று…










