காக்க வந்தவர்கள் பார்த்து எரிக்கிறார்கள் அக்னிபத் இன்று சென்னையிலும் பற்றியது
மாநாடு 18 June 2023 ராணுவத்தில் சேர்ந்து தாய்நாட்டை அதன் பொருளாதாரத்தை, பண்பாட்டை காக்கத் துடித்த இளைஞர்கள் .சில நாட்களாக பெரும் போராட்டத்தில் ஈடுபட்டு பொது சொத்துக்களை சேதப்படுத்துவது, மறியல் செய்வது ,ரயில்களை எரிப்பது போன்ற செயல்களில் இந்தியாவில் பல மாநிலங்களில்…
அதிமுக சட்டமன்ற உறுப்பினர் தடாலடி என்னையும் நீக்குங்கள்
மாநாடு 17 June 2022 அதிமுகவின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஆறுகுட்டி கோவை மாவட்டத்தில் உள்ள விளாங்குறிச்சியில் உள்ள தனது இல்லத்தில் பத்திரிக்கையாளர்களை சந்தித்தார். அதிமுகவின் தொண்டனாக கருத்து கூறுகிறேன். ஆட்சியில் இருக்கும் போது உள்ளாட்சித் தேர்தலை நடத்தும்படி பலமுறை வலியுறுத்தினோம்,…
தஞ்சையில் சிறார்கள் ஓட்டி வரும் வாகனங்கள் பறிமுதல் எப்போது
மாநாடு 16 June 2022 எப்போதுமே சமூக சீர்கேடுகளில் அதிகமாக சிறுவர்களையும், இளைஞர்களையும் சென்று சேர்ந்து சீரழிப்பதில் திரைப்படத்திற்கும் அதில் நடிக்கும் நடிகர்களுக்கும் அதிக பங்கு இருக்கிறது. அப்படிதான் கதாநாயகர்கள் முடிவெட்டி இருப்பதைப் பார்த்து இவர்கள் முடிவெட்டி கொள்வதும், வாகனங்கள் ஓட்டுவதை…
எந்த சாதியினர் செய்தாலும் ஆணவப்படுகொலை ஏற்புடையதல்ல சீமான் கண்டனம்
மாநாடு 16 June 2022 தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகேயுள்ள சோழபுரம் துலுக்கவேலி அய்யா கோயில் தெருவை சேர்ந்தவர் சேகர் இவருக்கு 24 வயதுடைய சரண்யா என்கிற மகள் இருந்தார். திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அருகே உள்ள பொன்னூரை சேர்ந்தவர் வடிவேல்…
சீமான் படித்த பள்ளிக்கூடத்திற்கு பணம் தர மறுத்தனர் அதிகாரிகள்
மாநாடு 16 June 2022 சிவகங்கை மாவட்டம் இளையான்குடி அருகே அரணையூர் என்ற கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி கடந்த 70 ஆண்டுகளாக இயங்கி வந்திருக்கிறது, இந்த பள்ளிக்கூடம் கடந்த 27 ஆண்டுகளாக பெற்றோர்களின் ஆங்கில மோகத்தால், ஆங்கில வழி கல்வி,…
1கோடி ரூபாய் ஊழல் செய்த தில்லாலங்கடி அதிகாரிகள் கைது
மாநாடு 16 June 2022 தெரு வெளிச்சமாக இருப்பதற்காக எல்.இ.டி பல்பு போடுவதில் ஒரு கோடி ரூபாயை ஆட்டையை போட்ட 13 அதிகாரிகள் பிடிபட்டனர். தேனி மாவட்டத்தில் உள்ள ஆண்டிபட்டி, தென்கரை, வீரபாண்டி, க.புதுப்பட்டி, உத்தமபாளையம், கோம்பை, மேலச்சொக்கநாதபுரம், பூதிப்புரம், தேவதானப்பட்டி,…
தஞ்சாவூர்ல ராத்திரியில செய்ய வேண்டியதெல்லாம் பகல்ல செய்றாங்க கடுப்பான பொதுமக்கள்
மாநாடு 15 June 2022 நீர் மேலாண்மையிலும், சாலைகள் போக்குவரத்திலும் ,கட்டிட கலையிலும் காலங்காலமாக சிறந்து விளங்கிய ஊர் தஞ்சாவூர். காலப்போக்கில் நகரமயமாக்கல் என்கிற பெயரில் ஆட்சியாளர்களும் அதிகாரிகளும் எவ்வித தொலைநோக்கு திட்டங்களும் தீட்டப்படாமல் அப்போதைகாண திட்டங்களை வகுத்து செயல்படுத்தி வந்ததன்…
நூற்றுக்கணக்கான ஏக்கர் நிலங்களை காப்பாற்றுங்கள் மாவட்ட ஆட்சியரிடம் முறையிட்ட விவசாயிகள்
மாநாடு 13 June 2022 தமிழ்நாட்டில் விவசாயத்திற்காக இந்த ஆண்டு ஜூன் 12ம் தேதிக்கு முன்பாகவே தண்ணீர் திறக்கப்பட்டது. ஆனாலும் பல வாய்க்கால்களில், ஆறுகளில் முறையாக சரி வர தூர்வாரப்படாத காரணத்தால் வெள்ளாமை செய்யும் வயலுக்கு தண்ணீர் வந்து சேர்வதில் தாமதம்…
தஞ்சாவூரில் போதையில் இளைஞர்களால் வெட்டப்பட்டவர் சிகிச்சை பலனின்றி மரணம் பரபரப்பு
மாநாடு 12 June 2022 கடந்த வியாழக்கிழமை 9ம் தேதி மாலை 7 மணி அளவில் தஞ்சாவூர் பகுதி மிகுந்த பரபரப்பாக இருந்தது, தமிழ்நாட்டில் உள்ள அனைத்து வணிகர்களும் கொந்தளிப்பான மனநிலையில் இருந்தார்கள். காரணம் தஞ்சாவூரில் முக்கிய பகுதியான கருந்தட்டாங்குடியில் மின்சாரம்…
தஞ்சாவூரை சுற்றிப்பார்க்க வந்த சென்னை கல்லூரி மாணவர் புது ஆற்றில் குளிக்கச் சென்றபோது மாயம் பரபரப்பு
மாநாடு 11 June 2022 சென்னையை சேர்ந்த விஷுவல் கம்யூனிகேஷன் படிக்கும் இரண்டு கல்லூரி மாணவர்கள் தஞ்சாவூர் பெரிய கோவிலை சுற்றி பார்ப்பதற்காக இன்று விடியற்காலை 3 மணி அளவில் சென்னையில் இருந்து தங்களது மஞ்சள் நிற புல்லட்டில் புறப்பட்டு தஞ்சாவூருக்கு…










