தஞ்சையில் தவிக்கும் மக்கள் அரசியல்வாதிகளும் அதிகாரிகளும் இருக்கிறார்களா மக்கள் கேள்வி

மாநாடு 11 June 2022 தஞ்சாவூரில் சமீப காலமாக இருண்ட காலம் எப்படி இருக்கும் என்பதற்கு எடுத்துக்காட்டாக அனைத்து வேலைகளும் நடைபெற்று வருகிறது, அதன்படி ஒவ்வொரு சாலையும் உருப்படி இல்லாத அளவிற்கு சீர்குலைந்துள்ளது. தஞ்சை மாநகராட்சி முழுவதும் பல இடங்களில் குப்பைகள்…

தஞ்சாவூரு நாறிப் போச்சு அதிகாரிகளுக்கு என்ன ஆச்சு கோபத்தில் சமூக ஆர்வலர்கள்

மாநாடு 9 June 2022 தஞ்சாவூர் புன்னைநல்லூர் மாரியம்மன் கோவில் உலகப்புகழ் பெற்றது அதனால் ஒவ்வொரு நாளும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வெளியூர்களில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் தினமும் இங்கு வந்து வழிபட்டு செல்கிறார்கள். சுற்றுலாவுக்காக வருபவர்களுக்கும், வரம் கேட்டு வருபவர்களுக்கும், வயிற்றைப்…

தஞ்சையில் இருப்பது மாற்றுப்பாதையா? மரண பாதையா? பாடைகட்டி ஒப்பாரி போராட்டம்

மாநாடு 9 June 2022 தஞ்சாவூர் நகரத்தை இணைக்கும் முக்கிய பாகங்களான 2 ஆற்று பாலங்களையும் இடித்துவிட்டு புதிதாக பாலங்கள் கட்டுவதற்கான பணிகள் நடைபெற இருப்பதால் பயணிகள் போக்குவரத்துகளை மாற்றுப்பாதையை பயன்படுத்தி ஒத்துழைப்பு தரும்படி தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ்…

தருதலை காதலால் பலியான கல்லூரி மாணவி பரபரப்பு

மாநாடு 8 June 2022 சேலம் மாவட்டம் கூடமலை கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாயி முருகேசன். இவருக்கு ஜெயலட்சுமி என்கிற மனைவியும், நந்தினி ,ரோஜா என்கிற இரு மகள்களும், விஜய் என்கிற ஒரு மகனும் இருக்கின்றார்கள். விவசாயி முருகேசன் கூடமலையிலிருந்து கடம்பூர் செல்லும்…

வீடு தேடி வரும் 6000 ரூபாய் மத்திய அரசு அறிவிப்பு

மாநாடு 8 June 2022 மத்திய அரசு ஆப்கா பேங்க் ஆப்கா துவார் என்கிற திட்டத்தின் மூலம் விவசாயக் குடும்பங்களுக்கு உதவும் வகையில் ஆண்டுக்கு 6000 ரூபாய் கொடுத்து வந்திருக்கிறது, அதனை 2000 ரூபாய் விதமாக மூன்று தவணையாக பிரித்து விவசாயிகளின்…

தஞ்சையில் ஆர்ப்பாட்டம் அரசே அழிக்க நினைப்பதா மக்கள் கொந்தளிப்பு

மாநாடு 7 June 2022 தமிழகத்தில் அரசு பள்ளிகளில் கடந்த சில ஆண்டுகளாக நடத்தப்பட்டு வந்த எல்கேஜி ,யுகேஜி மழலையர் வகுப்புகளின் மாணவர்கள் சேர்க்கையை இந்த ஆண்டு அரசு இதுவரை நிறுத்தி வைத்துள்ளது உடனடியாக அரசுப் பள்ளிகளில் இந்த கல்வி ஆண்டிலேயே…

பணத்தை திருப்பி கேட்டதால் ஊரைவிட்டு ஒதுக்கி வைத்து விட்டார்கள் ஆட்சியரிடம் மனு பகீர் தகவல்

மாநாடு 6 June 2022 மீனவர் காத்தவராயன் என்பவர் தனது மனைவி குழந்தைகளுடன் மாவட்ட ஆட்சியரை சந்தித்து கொடுத்த பணத்தை திருப்பி கேட்டதற்காக எங்களை 3 ஆண்டுகளாக ஊரைவிட்டு ஒதுக்கி வைத்திருக்கிறார்கள் என்றும் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தும் அவர்கள் மீது…

ஆன்லைன் ரம்மியால் 2 குழந்தைகள் அனாதை பரபரப்பு

மாநாடு 6 June 2022 சென்னை மணலி பகுதியைச் சேர்ந்த பாக்யராஜ் என்பவருடைய மனைவி 29 வயதுடைய பவானி இவர்களுக்கு கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது, இவர்களுக்கு அழகான இரண்டு குழந்தைகள் இருக்கிறது பவானி சென்னையில் உள்ள தனியார்…

சிறுமி கடத்தல் 6 பேர் கைது தொடர்ந்து விசாரணை

மாநாடு 6 June 2022 நாமக்கல் மாவட்டம் உடையார்பாளையம் அரசு பள்ளியில் படித்த 15 வயது உடைய சிறுமியை கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு கொல்லிமலையை சேர்ந்த மேஸ்திரி வேலை பார்க்கும் கந்தசாமி என்பவர் ஆசை வார்த்தை கூறி கடத்திச் சென்று…

தாயின் மரண செய்தி கேட்டும் போராட்ட களத்தில் நின்ற சகோதரரின் நெஞ்சுரத்தை போற்றிய சீமான்

மாநாடு 4 June 2022 எஸ்டிபிஐ கட்சியின் சார்பாக இன்று தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை திரும்பப் பெற வலியுறுத்தி ஆளுநர் மாளிகை நோக்கி பிரமாண்டப் பேரணி நடைபெற்றது அதில் விண்ணை பிளக்கும் அளவிற்கு தமிழக ஆளுநர் ரவியை ஒன்றிய அரசேத் திரும்பப்…

error: Content is protected !!