விளையாட்டுக்கு வேலை ஒதுக்கிய மு.க.ஸ்டாலின்
மாநாடு 4 June 2022 கடந்த மே மாதம் முதல் வாரம் 10, 11, 12ஆம் வகுப்புக்கான பொதுத் தேர்வுகள் நடைபெற்றது. தேர்வு தொடங்கிய நாள் முதலே தினமும் ஆயிரக்கணக்கான மாணவர்கள் பரீட்சைக்கு வராமல் இருந்தார்கள். இந்த தகவலை அரசுத் தேர்வுத்துறை…
எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு காவல் ஆய்வாளர்கள் 32 பேர் அதிரடி மாற்றம்
மாநாடு 4 June 2022 தமிழ்நாட்டில் திமுக ஆட்சி பொறுப்பு ஏற்றதில் இருந்து தொடர் கொள்ளைகளும் ,கொலைகளும் அதிகமாக நடைபெற்றுக் கொண்டிருப்பதாகவும் அதனால் சட்ட ஒழுங்கு பாதிக்கப்பட்டிருப்பதாகவும் எதிர்க்கட்சியான அதிமுக கூறிவந்தது. இதனிடையே இரண்டு நாட்களுக்கு முன்பாக திருச்சியில் பத்திரிக்கையாளர் சந்திப்பில்…
ரயில் பயணிகளுக்கு கட்டுப்பாடு அறிவிப்பு
மாநாடு 3 June 2022 இந்தியாவில் தினந்தோறும் போக்குவரத்திற்காக அதிக மக்கள் பயணம் செய்வது ரயிலில் தான் காரணம் பேருந்தை ஒப்பிடும்போது இதன் கட்டணம் மிகவும் குறைவு. அதேபோல எந்த போக்குவரத்தை ஒப்பிடும் போதும் இதன் கட்டணம் குறைவாகவே இருக்கிறது, அதுமட்டுமல்லாமல்…
அந்த காரணத்திற்காக இந்த முடிவை எடுத்த இளம் தம்பதி அதிர்ச்சி
மாநாடு 3 June 2022 திருநெல்வேலி மாவட்டத்தை பூர்விகமாகக் கொண்டவர் 22 வயதுடைய சக்திவேல் இவர் மதுரவாயில் அருகில் இருக்கும் தனலட்சுமி நகர் பகுதியில் தங்கி பழைய பாத்திரங்களை வாங்கி விற்கும் கடை நடத்தி வந்தார். இவருக்கும் ஆர்த்தி என்ற பெண்ணுக்கும்…
வடமாநிலத்தவர் வெறிச்செயல் மக்கள் கொந்தளிப்பு
மாநாடு 3 June 2022 சென்னை வடபெரும்பாக்கம் மாதவரம் நெடுஞ்சாலை பகுதியில் தனியாருக்கு சொந்தமான லாரி நிறுத்தி வைக்கும் இடம் உள்ளது. அங்கு வடபெரும்பாக்கம் விநாயகபுரம் பகுதியை சேர்ந்த கமலக்கண்ணன் ,நவீன், வடகரை பகுதியை சேர்ந்த குமரன் மற்றும் மேலும் சில…
லட்சக்கணக்கில் பணம் கையாடல் பெண் மேலாளர் கைது பரபரப்பு
மாநாடு 2 May 2022 மகளிர் குழுவின் பெயரைச் சொல்லி போலி ஆவணங்களை தயாரித்து வங்கியின் கிளை மேலாளர் மகேஸ்வரி என்பவர் 97 லட்சம் மோசடி செய்திருக்கிறார் அவர் அந்த குற்றத்தை ஒப்புக்கொண்டு கையாடல் செய்த பணத்தை திரும்ப தருவதாகும் எழுதிக்…
விளைநிலங்களில் உலை வைத்தவர்களை வெளியேற்றும் போராட்டம்
மாநாடு 2 June 2022 தஞ்சாவூர் மாவட்டம் அம்மாபேட்டையில் கடந்த 40 ஆண்டுகளாக விளை நிலங்களின் நடுவில் ஓஎன்ஜிசி நிறுவனம் குழாய் அமைத்து விவசாயத்திற்கு உலை வைத்திருக்கிறது எனவே இந்த நிறுவனத்தை எங்கள் மண்ணிலிருந்து அகற்ற ஒட்டுமொத்த விவசாயிகளையும், கிராம மக்களையும்…
மோசடி கும்பல் கைவரிசை லட்சக்கணக்கில் பணத்தை இழந்த ஆசிரியை மக்களே உஷார்
மாநாடு 1 June 2022 கரூர் மாவட்டம் குளித்தலை காவிரி நகர் பகுதியை சேர்ந்தவர் கலைமணி என்கிற 52 வயது உடைய பெண் ஆசிரியை அரசு நடுநிலைப் பள்ளியில் பணியாற்றி வருகிறார் இவரின் அலைபேசிக்கு கடந்த 11ஆம் தேதி அழைப்பு ஒன்று…
உடனடி நடவடிக்கையால் உள்ளம் கவர்ந்த சீமான்
மாநாடு 1 June 2022 கடந்த 12 ஆண்டுகளாக எந்தவித சமரசமும் இன்றி தமிழகத்தில் அனைத்து பிரச்சனைகளுக்கும் குரல் கொடுத்து ,மக்களோடு மக்களாக தோள்கொடுத்து நிற்கின்ற கட்சி நாம் தமிழர் கட்சி. அதன் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கட்சி துவங்கியபோது மதுரையில்…
தஞ்சாவூரில் 5 கிலோ தங்க நகை கொள்ளை பகீர் புகார் மக்களே உஷார்
மாநாடு 1 June 2022 தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையத்திற்கு அருகிலுள்ள உணவகத்தில் உணவு அருந்திவிட்டு உணவிற்கு பணம் கொடுத்துவிட்டு பார்த்தபோது தான் கொண்டு வந்திருந்த 5 கிலோ தங்க நகை பையை காணவில்லை என்று தஞ்சாவூர் மேற்கு காவல் நிலையத்தில்…










