எஸ்பியிடம் கொடுத்த புகாருக்கே இப்படி ! சாமானியர்களின் நிலை எப்படி?
மாநாடு 28 June 2026 தஞ்சாவூர் மாநகராட்சி உதவி பொறியாளராக பணியாற்றி பண்ருட்டி நகராட்சிக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ள T.கார்த்திகேயன் மீது அடுத்தடுத்து பரபரப்பு குற்றச்சாட்டுகள். இவர் தஞ்சாவூர் மாநகராட்சியில் பணியாற்றியபோது FIR Number 2/2020 ஆம் ஆண்டு ஒரு லஞ்ச ஒழிப்புத்துறை…

