தஞ்சாவூரில் இதற்கு யார் பொறுப்பு
மாநாடு 6 July 2022 கிராமத்து பக்கம் ஒரு பழமொழி சொல்லுவாங்க பேரு தான் பெரிய பேரு வீட்ல பாத்தா குடிக்க கூட கூழ் இல்ல என்று . அதுபோல நிலையில் தான் இப்போது தஞ்சாவூர் மாநகராட்சி இருக்கிறது. நகராட்சியாக இருந்தபோது…
மாநாடு 6 July 2022 கிராமத்து பக்கம் ஒரு பழமொழி சொல்லுவாங்க பேரு தான் பெரிய பேரு வீட்ல பாத்தா குடிக்க கூட கூழ் இல்ல என்று . அதுபோல நிலையில் தான் இப்போது தஞ்சாவூர் மாநகராட்சி இருக்கிறது. நகராட்சியாக இருந்தபோது…
மாநாடு 6 July 2022 மக்களிடத்தில் வாங்கும் திறன் குறைந்து பொருட்களின் விலை அதிகரித்தால் அந்த இடத்தில் பஞ்சம் நிலவும் சமூகத்தில் குற்றச் செயல்கள் அதிகரிக்கும் இதை சரிப்படுத்தி சமன் படுத்தி அனைவரும் வாழும்படி மக்களுக்கு வேலை செய்வதற்காக தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் தான்…
மாநாடு 5 July 2022 யாரும் எதிர்பார்க்காமல் எதிர்பாராமல் நடந்து விடுவது விபத்து, நேற்று தஞ்சாவூரில் முக்கிய பகுதியான ஜெபமாலைபுரம் பகுதியில் குப்பை கிடங்கில் தீ பற்றி அருகில் இருந்த வீடுகளில் தீ பரவி விபத்து ஏற்பட்டிருக்கிறது. இதில் ஏறக்குறைய 9…
மாநாடு 4 July 2022 தஞ்சாவூரில் முக்கிய பகுதியாக இருக்கும் பர்மா பஜாரில் செல்போன் கடைகளில் இரவு நேரங்களில் தொடர் திருட்டு நடைபெற்று வருகிறது. கடந்த 3 மாதங்களில் ஏறக்குறைய 10 கடைகளில் பூட்டை உடைத்து திருட்டில் ஈடுபட்டு இருக்கிறார்கள் பலே…
மாநாடு 3 July 2022 தஞ்சாவூர் கீழவாசல் பழைய மீன் மார்க்கெட் மிகவும் பிரசித்தி பெற்றது, அங்கு வந்தால் சாமானிய மக்களும் தங்கள் கையில் உள்ள பணத்திற்கு தரமான மீன்களை வாங்கி, அங்கேயே வெட்டி சுத்தம் செய்து வீட்டிற்கு எடுத்துச் செல்லும்…
மாநாடு 2 July 2022 திருச்சி சிறப்பு முகாமில் ஈழத்தமிழர்கள் 104 பேர் அடைத்து வைக்கப்பட்டிருந்தார்கள். தங்களை விடுதலை செய்ய வேண்டும் என்று தமிழக அரசை வலியுறுத்தி தொடர் போராட்டம் நடத்தினார்கள், இவர்களில் ஒருவரான உமாரமணன் என்பவர் விடுதலையை வலியுறுத்தி தீக்குளித்தார்…
மாநாடு 2 July 2022 தஞ்சை மாவட்டத்தில் மணல் கொள்ளையை தடுத்து நிறுத்தி, மண்வளத்தை பாதுகாக்க வலியுறுத்தி வருகிற ஜூலை 19ஆம் தேதி தஞ்சையில் ஏ ஐ டி யூ சி சார்பாக போராட்டம் நடத்த இன்று நடைபெற்ற மாவட்ட பொதுக்குழு…
மாநாடு 2 July 2022 முறையற்ற நிர்வாகத்தின் தரமற்ற சாலையால் சிக்கி தவிக்கும் பொதுமக்கள் தமிழ்நாட்டில் பல்வேறு ஊர்களில் சாலைகளே இல்லை . சாலைகள் இருந்த இடங்களில் எல்லாம் குண்டும் குழியுமாக காட்சியளிக்கின்றது இதனால் சாலை விபத்துகள் சர்வ சாதாரணமாக நடைபெற்றுக்…
மாநாடு 1 July 2022 திமுகவில் முன்பெல்லாம் உட்கட் ஜனநாயகம் கடைப்பிடிக்கப்பட்டு வந்தது ஆனால் தற்போது திமுகவில் ஜனநாயகம் கேள்விக்குறியாகி உள்ளது என்று மனம் நொந்து பேசினார் திமுகவின் முக்கிய தொண்டர் ஒருவர். அவரிடம் என்ன நடந்தது எதற்காக இப்படி பேசுகிறீர்கள்…
மாநாடு 1 july 2022 தமிழ்நாட்டில் இந்நாட்டின் குடிமகனுக்கு இருக்கின்ற மரியாதைக்கு சற்றும் குறைவில்லாமல் மதிக்கப்படுகின்ற நபர்கள் டாஸ்மாக் குடிமகன்கள். இவர்கள் இந்த இடம் ,அந்த இடம் என்று எந்த இடத்தையும் விட்டு வைக்காமல் எந்த இடம் கிடைக்கிறதோ அந்த இடத்தையே…