Author: K.Ramkumar

தனுஷ் கைவிட்டார் சிம்பு கைகொடுத்தார்

மாநாடு 15 February 2022 எவ்வளவு நல்ல மனசு சிம்புக்கு என்று திரையுலகில் பலரும் பாராட்டுகிறார்கள் சிலம்பரசன் அவர்களை அப்படி என்ன செய்தார் சிம்பு பார்க்கலாம். சிம்பு என்றால் படப்பிடிப்புக்கு சரியாக வரமாட்டார்.டப்பிங் பேச வர மாட்டார் அவரால் தயாரிப்பாளர்களுக்கு நஷ்டம்…

திமுகவுக்கும் அதிமுகவுக்கும் கடும் போட்டி தஞ்சையிலும்

மாநாடு 15 February 2022 தமிழகத்தில் இன்னும் மூன்று நாட்களில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக தமிழகத்தில் உள்ள அனைத்து அரசியல் கட்சித்தலைவர்களும் தீவிரமாக வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு கட்சியினர் அனைவரையும் சந்தித்து வருகின்ற இந்நிலையில் நேற்றைய தினத்திலிருந்து…

தஞ்சாவூர் ஜமாத் சார்பாக தேர்தலில் யாருக்கும் ஆதரவு இல்லை அறிக்கை

மாநாடு 15 February 2022 வரும் 19ந்தேதி நடைபெற இருக்கின்ற நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தஞ்சாவூர் கீழவாசல் பகுதி “26 வார்டு” அமைந்திருக்கின்ற அத்தார் ஜமாத் பள்ளிவாசல் சார்பாக எந்த ஒரு வேட்பாளரையும், எந்த ஒரு கட்சிக்கும் ஆதரவாக ஜமாத்தில் யாரும்…

தமிழகத்தில் வாக்குகள் எண்ணிக்கை நடைபெறும் 268 இடங்கள்

மாநாடு 14 February 2022 தமிழ்நாட்டில் வரும் 19ந்தேதி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. வாக்கு எண்ணிகை 22ந்தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.இந்த நிலையில் வாக்குகளை எண்ண 268 மையங்கள் தயார் செய்யப்பட்டு வருவதாக மாநில தேர்தல் ஆணையம்…

எது காதல்

மாநாடு 14 February 2022 எது காதல்? உதடுகள் ஒட்டலும் உடல்கள் உரசலும் சீண்டலும் சிணுங்கலும் கொஞ்சும் மொழி பேசி குழந்தை பருவ மேனியோடு கூடிக்குலாவி அழகு இருக்கும்போது மட்டும் அருகிலிருந்து மறப்பதா காதல்? சுருங்கிய தோலும் நரைத்த மயிரும் நரைக்காத…

தஞ்சாவூரில் இப்போது மாநகராட்சி மீட்ட முக்கிய கட்டிடம் இடிப்பு

மாநாடு 14 February 2022 தஞ்சாவூர் மாநகராட்சிக்கு சொந்தமான பல இடங்கள் வணிக வளாகங்கள் கட்டிடங்கள் என அனைத்தும் அரசியல் பக்க பலத்துடன் ஏறக்குறைய 50 ஆண்டுகளாக பல பெரும்புள்ளிகள் ஆக்கிரமித்து வைத்திருந்த இடங்களை அரசின் சொத்துக்களை மிகவும் சாதுர்யத்துடன்,துணிச்சலாக, எந்த…

உலகின் மிகப்பெரிய முருகன் சிலைக்கு ஏப்6ந்தேதி கும்பாபிஷேகம்

மாநாடு 14 February 2022 சேலம் மாவட்டம் ஆத்தூரில் வரும் ஏப்ரல் 6ந்தேதி உலகின் மிகப்பெரிய முருகன் சிலைக்கு கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. மலேசியாவில் தற்போது உலகின் மிகப்பெரிய முருகன் சிலை அமைக்கப்பட்டுள்ளது அதைப்போல் ஒரு முருகன் சிலையை அமைக்கச்சேலம் மாவட்டம்…

இன்று 144 தடை பிப்19 வரை யாரும் வெளியே வரக்கூடாது

மாநாடு 14 February 2022 கர்நாடகாவின் உடுப்பி மாவட்டத்தில் உள்ள இரண்டு கல்லூரிகளில் சில தினங்களுக்கு முன்பு முஸ்லிம் பெண்கள் ஹிஜாப் அணிய தடை விதித்ததை அடுத்து மாணவிகள் போராட்டங்களில் ஈடுபட்டனர்.முதலில் உடுப்பியில் உள்ள ஒரு கல்லூரியில், பின்னர் மற்றொரு கல்லூரியில்…

தனியார் மருத்துவக்கல்லூரிகள் கட்டணக்கொள்ளைக்கு தமிழக அரசு துணையா ஐயா ராமதாஸ் கேள்வி

மாநாடு 13 February 2022 தனியார் மருத்துவக்கல்லூரிகளில் அரசுக்கல்லூரி கட்டணத்தை செயல்படுத்தாமல், உடனடியாக சேர அரசே மாணவர்களை கட்டாயப்படுத்துவது கட்டணக்கொள்ளையை ஊக்குவிக்கும் என்று பாமக நிறுவனர் மருத்துவர் இராமதாஸ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து இன்று அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது தமிழ்நாட்டில் மருத்துவக்…

பிரதமர் மோடி வருகைக்கு எதிர்ப்பு

மாநாடு 13 February 2022 பஞ்சாபில் உரையாற்ற உள்ள பிரதமர் நரேந்திர மோடியின் வருகைக்கு எதிராக விவசாய சங்கங்கள் போராட்டம் நடத்தப்போவதாக தெரிவித்துள்ளன. பஞ்சாபில் வருகின்ற 20-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. இந்நிலையில், பிப்ரவரி 14, 16 மற்றும் 17…

error: Content is protected !!