திமுக ஆட்சிக்கு வந்தால் விவசாயிகளுக்கு கேடு விளையும், பி.ஆர்.பாண்டியன் எச்சரிக்கை
மாநாடு 14 April 2026 திமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் குத்தகை விவசாயிகள் நிலம் பறிபோகும் பி ஆர் பாண்டியன் எச்சரிக்கை… தமிழக காவிரி விவசாயிகள் சங்கத்தின் மயிலாடுதுறை மாவட்ட ஒன்றிய முன்னணி நிர்வாகிகள் விவசாயிகள் பங்கேற்ற கலந்துரையாடல் கூட்டம் சீர்காழியில்…

