தேர்வு நேரங்களில் அணில்கள் உட்பட எதனாலும் மின்தடை ஏற்படக்கூடாது என்பதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கை
மாநாடு 3 May 2022 கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா நோய்த்தொற்றின் காரணமாக பள்ளிகள் இயங்காமல் இருந்தது அதன் காரணமாக பொதுத்தேர்வுகள் உட்பட பல தேர்வுகள் நடைபெறாமல் இருந்தது. இந்த ஆண்டு 10, 11, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு முழுமையாக…










