Tag: தஞ்சாவூர் மாநகராட்சி

தஞ்சாவூர் மாநகராட்சிக்கு ஒரு வார கால அவகாசம், போராட்டம் ஒத்தி வைப்பு

மாநாடு 21 July 2026 தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையம் விரிவாக்கத்தில் வணிக வளாகம் கட்டுவதற்கு எதிராக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி போராட்டம். தஞ்சாவூர் மாநகராட்சிக்கு ஒரு வார கால அவகாசம் போராட்டம் ஒத்தி வைக்கப்பட்டது. அமைதிப் பேச்சுவார்த்தையில் உடன்பாடு விபரம்…

சுப்ரீம் கோர்ட் உத்தரவையே பின்பற்றாத தஞ்சை போலீஸ்

மாநாடு July 2026 News அரசு சம்பளத்தை மட்டுமே நம்பி நேர்மையாக பணியாற்றும் அரசு ஊழியர் தனது பனிக்காலம் முடிந்து ஓய்வு பெறும் போது நமக்கு கிடைக்கும் பணத்தை வைத்து தனது மகளுக்கு செய்ய வேண்டிய கடமைகளை செய்ய வேண்டும் குடும்பத்தினரோடு…

வாக்கி டாக்கி பிளாப்பி

மாநாடு July 2026 தஞ்சாவூர் மாநகராட்சியில் அலுவல் பயன்பாட்டிற்காக வாங்கப்பட்ட வாக்கி டாக்கி கருவிகள் சந்தை மதிப்பை விட பல மடங்கு அதிக விலைக்கு கொள்முதல் செய்யப்பட்டு, அடிதட்டு மக்களின் வரிப்பணம் முறைகேடாக கையாடப்பட்டு, முதற்கட்ட பில்கள் அவசரமாக பாஸ் செய்யப்பட்டுள்ளன.…

போலிச் சான்றிதழா ..? மறைக்க காரணம்..

மாநாடு July 2026 ஊழலை ஒழிக்க வந்த தகவல் அறியும் உரிமைச் சட்டத்தையே ஊழலை மறைக்கும் கேடயமாக நகராட்சி நிர்வாக இயக்குநரகம் பயன்படுத்துகிறதா என்ற கேள்வி தஞ்சையில் புயலைக் கிளப்பியுள்ளது. தஞ்சாவூர் மாநகராட்சியில் செகண்ட் கிரேட் பணியாளராக இருந்த T. கார்த்திகேயன்,…

தஞ்சாவூர் மாநகராட்சியில் இப்படியா பொங்கல் வைக்க சொன்னார் முதல்வர் ? மக்கள் மீது உள்ள அக்கறை?..

மாநாடு 14 January 2026 தஞ்சாவூர் மாநகராட்சியில் சமத்துவத்தை காட்டிச்சென்றுள்ளது மாடு, உதவ ஆள் இல்லாமல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார் பணி ஓய்வு பெற 3 மாதமே உள்ள மாநகராட்சி தூய்மை பணியாளர் கமலா, நம்மில் ஒருவர், நமக்காக உழைத்தவர் உதவ ஆளில்லாமல்…

தஞ்சாவூர் மாநகராட்சிக்கு ரூ.25000 அபராதம், 2026 ஜனவரி 5ம் தேதி, ஆரம்பமே அமர்க்களம்…

மாநாடு 26 December 2025 இந்தியாவில் வணிகம் செய்து வெள்ளையர்கள் இந்தியர்களை அடிமையாக்கிய காலகட்டத்தில் கூட களவு, கொள்ளை போகாத நிலை இருந்தது, ஆனால் இக்கால கட்டத்தில் சுதந்திர இந்தியாவில் சுதந்திரமாக சுரண்டல்கள் நடைபெறுகிறது. அரசு அலுவலகங்களில் அரசு பணியில் இருக்கும்…

தஞ்சாவூர் மாநகராட்சியில் தன் பகுதி நோய் பரப்பும் விதத்தில் இருக்கிறது சுகாதார ஆய்வாளரின் ஒப்புதல் வாக்குமூலம். சட்டப்படி..

மாநாடு 16 December 2025 ஒவ்வொரு மனிதனுக்கும் சுகாதாரம் என்பது எவ்வளவு முக்கியம் என்பதை சாமானியர்கள் அனைவரும் தெரிந்து வைத்திருக்க வேண்டும் , அதைவிட அர்ப்பணிப்பு உணர்வு உள்ளவர்கள் மட்டுமே அப்பணிகளுக்கு வரவேண்டும். பணம் மட்டுமே பிரதானம் என்று செயல்பட்டு எந்த…

தஞ்சாவூர் மாநகராட்சி செய்யுமா? அதிகாரிகளின் மெத்தனமே காரணம் உயர் நீதிமன்றம் காட்டம்

மாநாடு 25 June 2025 தன் தேவையே போதும் என்று நினைத்து மக்களுக்கு சேவை செய்ய வரவில்லை நாம் என்கிற மிதப்பில் இருக்கும் சில செயலற்ற அரசு அலுவலர்களால் சாமானியர்கள் பொதுமக்கள் நடந்து செல்ல சாலைகள் கூட ஒழுங்கற்ற முறையில் இருப்பதற்கு…

தஞ்சையில் தரங்கெட்ட சாலையில் விபத்து

மாநாடு 03 June 2025 தஞ்சாவூரில் சாலைகள் பாலைவனங்கள் போலவும், பள்ளத்தாக்குகள் போலவும் , மழை நேரங்களில் குளம், குட்டைகள் போலவும் இருப்பதை பயணிப்பவர்கள் அனைவரும் அறிவர். தஞ்சாவூர் கொடிமரத்து மூலை அருகில் சென்னை, கும்பகோணம், அரியலூர் உள்ளிட்ட பல்வேறு ஊர்களுக்கும்…

தஞ்சாவூர் மாநகராட்சி ஸ்மார்ட் சிட்டியா? சுமார் சிட்டியா ? நடவடிக்கை எடுக்க ஆணையர் போதுமா? முதல்வர் வரணுமா ..

மாநாடு 31 May 2025 தமிழ்நாட்டில் பல நகரங்களும் நாறி கிடப்பதற்கு முதன்மையான காரணமே நகரமைப்பு அலுவலர்கள் தான் என்பது சமூகத்தின் மீது அக்கறை கொண்டு ஆய்ந்து சிந்தித்தால் அனைவருமே அறியலாம். ஏனெனில் எந்த கட்டிடங்கள் கட்ட வேண்டும் என்றாலும், வீடுகள்,…

error: Content is protected !!