Tag: Thanjavur

எஸ்பியிடம் கொடுத்த புகாருக்கே இப்படி ! சாமானியர்களின் நிலை எப்படி?

மாநாடு 28 June 2026 தஞ்சாவூர் மாநகராட்சி உதவி பொறியாளராக பணியாற்றி பண்ருட்டி நகராட்சிக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ள T.கார்த்திகேயன் மீது அடுத்தடுத்து பரபரப்பு குற்றச்சாட்டுகள். இவர் தஞ்சாவூர் மாநகராட்சியில் பணியாற்றியபோது FIR Number 2/2020 ஆம் ஆண்டு ஒரு லஞ்ச ஒழிப்புத்துறை…

திமுகவில் கிடந்தது, தவெகவில் நடந்தது!

மாநாடு June 2026 மாநாடு செய்தி எதிரொலி: திமுகவில் கிடந்தது, தவெகவில் நடந்தது! தஞ்சாவூர் மாவட்டம் வெண்ணாற்றில் குறிப்பாக பள்ளியக்கரகாரம் வெண்ணாறு பாலம் பகுதியில் பல ஆண்டுகளாக தனித்தீவு போல காட்சியளித்தது ஆற்றில் இருந்த மண் மேடுகள் . இது அகலமான…

36 குடும்பங்களுக்கு விடியல் தந்த கலெக்டர் June 2026

மாநாடு June 2026 தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியராகப் பணியாற்றிய பிரியங்கா பங்கஜம், தனது பணியிட மாறுதல் உத்தரவு வந்த பின், விடைபெறும் தருணத்தை மக்கள் சேவைக்காக அர்ப்பணித்த சம்பவம் மாவட்டம் முழுவதும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதிராம்பட்டினம் அருகே ஏரிப்புறக்கரையில் அரசு புறம்போக்கு…

தஞ்சை மக்களுக்கு நன்றி, முன்னாள் மாவட்ட ஆட்சி தலைவர் பிரியங்கா பங்கஜம் நெகிழ்ச்சி..

மாநாடு 19 June 2026 எவருக்காகவும், எதற்காகவும், இவருக்கு, அவருக்கென்று எதிர்பார்த்து நில்லாமல் இவ்வுலகம் சுழன்று கொண்டே இருக்கிறது. இதில் வேடிக்கை பார்த்துக்கொண்டு, வியக்கியாணம் பேசிக்கொண்டு இருப்பவர்களும் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறார்கள். இவர்களால் இவ்வுலகுக்கு எவ்வித நன்மைகளும் ஏற்படுவதில்லை அதற்காக…

மாநாடு செய்தி எதிரொலி

மாநாடு 30 May 2026 மாநாடு செய்தி எதிரொலி மக்கள் சேவைக்காக அரசால் அமைக்கப்பட்ட ஏ.ஒய்.ஏ நாடார் நகர்ப்புற அரசு நலவாழ்வு மையம், 6 நாட்களாக மின்சாரமின்றி இருளில் மூழ்கி கிடந்தது மிகப்பெரிய அவலம். பொது சுகாதார சட்டம் மற்றும் அத்தியாவசிய…

மாநாடு செய்தி எதிரொலி: 45 வீணான குடிநீர்- 24 மணி நேரத்தில் நிறுத்தம்

மாநாடு 29 May 2026 உலகப் புகழ்பெற்ற தஞ்சை பெரிய கோயில் அருகே தெற்கு வீதியில் ஒன்றரை மாதங்களாக சாலையில் ஆறாக ஓடி வீணான குடிநீர், ‘மாநாடு’ செய்தி மற்றும் YouTube காணொளி வெளியான மறுநாளே நிறுத்தப்பட்டது. கடந்த ஏப்ரல் 26,…

டெல்டா வறளுது – அதிகாரம் தூங்குதா?

மாநாடு 29 May 2026 டெல்டா வறளுது – அதிகாரம் தூங்குதா? தஞ்சாவூர் மாவட்டம். காவிரி, கொள்ளிடம், வெண்ணாறு, வெட்டாறு. இந்த ஆறுகளை இன்று யார் நேரில் சென்று பார்த்தாலும் ஒரே காட்சிதான் தெரியும். ஆறு எங்கே இருக்கிறது என்று தேட…

செத்த மாட்டுக்கு சட்டம் தெரியாது, சம்பளம் வாங்கும் உங்களுக்கு? நீலகிரி பஞ்சாயத்து அலட்சியம்

மாநாடு 28 May 2026 இந்த இடம் நீலகிரி பஞ்சாயத்துக்கு உட்பட்ட பகுதியாகும். அங்கே சுகாதாரத்தை பாதுகாக்க மாதம் 50,000 ரூபாய் சம்பளம் வாங்கும் ஹெல்த் இன்ஸ்பெக்டர் ஒருவர் இருந்தும், அவர் தனது கடமையை செய்யவில்லை என அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.…

வளர்ச்சி சாலையா? வியாதி சாலையா? தஞ்சை சாலைகளின் மறுபக்கம்

மாநாடு 28 May 2026 தஞ்சாவூர் ! தமிழரின் பெருமையை பறைசாற்றும் பெருவுடையார் கோயில் இருக்கும் மண். சோழர்கள் ஆண்ட தலைநகரம். ஆனால் இன்று அந்த தஞ்சையை சுற்றி வரும் பைபாஸ் சாலைகளின் நிலைமையை பார்த்தால், “வளர்ச்சி” என்ற வார்த்தைக்கு அர்த்தமே…

தஞ்சாவூரில் நாளை சித்திரை திருவிழா, பெரிய கோயில் அருகே சாலையில் ஓடி வீணாகும் குடிநீர், மக்கள் கொந்தளிப்பு

மாநாடு 26 April 2026 தஞ்சாவூரின் நீர் மேலாண்மையை பார்த்து ஒரு காலத்தில் உலகமே வியந்த நிலையில் தற்போது ஒன்றை மாதங்களாக ராஜ வீதியில் ஓடிக்கொண்டிருக்கும் குடிநீரை வேடிக்கை பார்த்துக்கொண்டு இருக்கும் நிர்வாகத்தை பார்த்து உள்ளூர் மக்கள் உள்ளம் குமுறுகிறார்கள் விவரம்…

error: Content is protected !!